புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
32 Posts - 42%
heezulia
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 3%
prajai
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 3%
Manimegala
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
jothi64
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
398 Posts - 49%
heezulia
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
26 Posts - 3%
prajai
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Apr 21, 2011 1:02 pm

இகமே வந்து புகுமே ஈழம், தகுமோ போரும் என்றே
அகமே வஞ்சம் கொளுமே ஆயின் முகமே மகிழ்வைத் தரவே
நகமே கொள்ளும் சதையே போலே நீயும் நானும் என்றே
சகமே வந்து உறவே கொண்டு சதியே செய்து கொல்லுமே

வருமே துன்பம் தருமே எனவே அறியா திருமே எனவே
உருவே ஒளியின் பெருவேந் தன்கை தருமோர் உறவைகண்டே
கருமை மனதோ டருகே வந்தோர் அருமை அன்பை விட்டே
எருமை ஏறும் யமனாய் ஈழம் கருகக் கொல்லும் விதியே !

எவரோ வந்தார் கரமே தந்தார் இனிதே கனிவாய் மொழியால்
தவறே கொல்லல் தலைவா என்றார் தமிழன் வலிமை கண்டார்
இவரோ உதடில் நகையும் உள்ளத் துறையும் நஞ்சும் கொண்டே
கவரும் பேச்சில் கனிந்தே அள்ளிக் கனலைக் கொட்டிக் கொன்றார்

அருளே கொண்டார் அயலே வாழும் அருமை திருமால் சயனம்
பெருமோ ருயிராய் அமுதம் கடையப் பிறந்தோர் விதியாய் வந்தே
கருவாய் உள்ளோர் கட்டிய ணைப்போர் கன்னி காப்போர் அன்னை
தருவாய் பெரிதாய் திடமும் கொண்டோர் எரிவாய் ஊட்டி மகிழ்ந்தார்

இனமே கொன்று மனதே மகிழ வனமே வாழும் மிருகத்
தனமே கொண்டே பகைவர் வந்தால் சினமே கொள்ளா அற்பத்
தனமாய் உயிரை கொள்நீ யென்று தமிழர் தானும் நில்லாக்
கனலாய் தீயும் நெஞ்சில் கொண்டு களமே புகுந்தார் தவறோ?

பொருளே கொள்ளும் நினைவே கொண்டு போடும் முதலில் உணவும்
இருளே சூழும் போதே திருடக் கொலையும் செய்யும் கயவன்
அரிதே அதுபோல் தருணம் கண்டு அழியத் தமிழர் கொன்றார்
சரியோ தருமம் தலையும் கவிழச் சற்றேன் கண்ணும் அயர்ந்தாய்

பெரிதோர் நிலைமை மாறும் பாராய் பேசும் அறமும் வெல்லும்
அரிதோர் உயர்வும் ஆகும் ஈழம் அடையும் துயரும் செல்லும்
விரிதோ ருலகில் வெளிச்சம் காணும் விடியல் இல்லைத் தூரம்
தெரிதே பாராய் உதிக்கு மொளியின் தோற்றம் மேற்கின் ஓரம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Apr 21, 2011 1:35 pm

ஞானம் மனம்தேடும் ஒளிதானும் விழிகாணும்வரை
நானும் அலைந்தேனே தினமும்
தானம் தருமங்கள் இவைதானு முதவாதே பிர
தானம் ஒருசேரும் மனமே
வான மதில்நீந்தும் விரிவாழ்வும் இருளாகும் உயிர்
தானும் உனைநீங்கும் பொழுதே
மோனம் கதியாகும் அம்மோட்சம்முடிவாகும் ஒளி
காணும் நீ ஒன்றாகிடவே

கானம்எழும் சோலைதனில் காணும்கிளிதானும் கனி
தேடும், மனந்தானும் அதுபோல்
கூனும் குழிகொள்ளுமிரு கண்ணும் நரைதன்னுமொரு
கோலம் என ஆகும் முதலே
வானம்அதில் ஞானமெனும் தீபம்தனை நாடும் அதை
வாழ்வில் பெறஆசை கொளவே
தேனும் இனிதாகும் உயிர்தேடும் ஒளிவெள்ளம் அது
தேகம் நிலைகொளும் வரையே

விடியு ஒருகாலை விரிவானில் பகலோனும்
வெளிகாணும் மனதோடு எழவே
நொடியில் ஒருசிதறல் என்நினைவில் ஒருபொறியானது
நிகழப் பெருமாற்றம் கண்டேன்
வெடியும் எரிமலையும் எனவிளையும் பெருந்தீயானது
வெள்ளம் என உள்ளே திகழ
கடிதும் பெரிதுலகம் அதை காணா தனைச் சுற்றிபெருங்
கதிரோ னொளிபெறுதே தகுமோ

காணும் சுழல்ஞாலம் அது தேடும் ஒளிவானில்
அதனூடே பெருந்தீயே எரிதே
வீணும் வெளிதேடிக் குணம்மாறிப் பிணமாகும்வரை
வீழ்ந்தே எழுவோமே சரியோ
காணும் மனம்தானும் ஒளிகண்டே யதிற்கூட,வெறுங்
காயம் ஒரு துன்பம்படினும்
பேணும் உயர்ஆன்மா அப் பேராமொளிதன்னில் பெறும்
ஞானம் உனைக் காக்கும் பெரிதே!

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Apr 22, 2011 6:44 pm

மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) 677196 மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) 677196



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக