புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
89 Posts - 38%
heezulia
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
3 Posts - 1%
manikavi
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
340 Posts - 48%
heezulia
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
24 Posts - 3%
prajai
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
3 Posts - 0%
manikavi
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசுவே எம்மை மீட்பீரோ?


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Apr 22, 2011 7:57 pm

பாவங்கள் சிலுவையில் சுமந்தவரே இந்தப்
பாவிகள் பூமியிலே
தேகங்கள் ரத்தமும் சிந்துகிறோம் - எங்கள்
தேவைகள் அறியீரோ
மேகங்கள் மூடிய புல்வெளியில் -பெரு
மின்னலும் இடியினிலே
சோகங்கள் கொண்டுமே மேய்ந்துநின்றோம் நாம்
சென்றிடும்வழிஅறியோம்

வெட்டுது மின்னலும் வேகமுடன் வந்து
வீசுது புயலெழுந்து
கொட்டுது மழையும் கூடிவந்து இருள்
குவிந்தது கண்மறைத்து
வட்டமெனப் பெருவெளியினிலே -நாம்
வந்தது ஏனறியோம்
தொட்ட இடங்களில் புற்களில்லை வெறும்
முட்களே குத்தநின்றோம்

தேகம் இளைத்திட நாம்நடந்தோம் எந்த
திசையென நாமறியோம்
போக நினைத்தஇப் பூமியிலே - செல்லும்
பாதையும் நாமிழந்தோம்
வேகு மனத்துடன் துடித்து நின்றோம் -பல
விலங்குகள் சுற்றி எமை
நோகக் கடித்திடக் கதறுகிறோம் அருள்
நேசனே மீட்பீரோ

புல்வெளி இரத்த மென்றாகிடவே இந்த
பூமியும் சிவந்ததையா
நல்மனம் கொண்டவர் நாம் அழிந்தோம்- நல்
லுயிர்களும் இழந்தழுதோம்
சொல்வது அறியோம் பலதடவை -நாம்
சிலுவைகள் சுமந்துவிட்டோம்
வல்லவரே என்றும் நல்லவரே- இனி
வந்தெமை மீட்பீரோ

கல்லிலும்முள்ளிலும் நடந்துவிட்டோம் -இரு
கால்களும் நோகுதையா
பல்லுயிர் இழந்துமே பரிதவித்தோம் -இனி
பட்டது போதுமையா
நல்லவரே எமைக் காத்திடுவீர் -நடு
வழியினில் கதியிழந்தோம்
செல்ல இப்பூமியில் திக்கறியோம்- ஒரு
தேசமும் தாருமய்யா !

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Apr 22, 2011 8:10 pm

kirikasan wrote:பாவங்கள் மேனியில் சுமந்தவரே இந்தப்
பாவிகள் பூமியிலே
தேகங்கள் ரத்தமும் சிந்துகிறோம் - எங்கள்
தேவைகள் அறியீரோ
மேகங்கள் மூடிய புல்வெளியில் -பெரு
மின்னலும் இடியினிலே
சோகங்கள் கொண்டுமே மேய்ந்துநின்றோம் நாம்
சென்றிடும்வழிஅறியோம்

வெட்டுது மின்னலும் வேகமுடன் வந்து
வீசுது புயலெழுந்து
கொட்டுது மழையும் கூடிவந்து இருள்
குவிந்தது கண்மறைத்து
வட்டமெனப் பெருவெளியினிலே -நாம்
வந்தது ஏனறியோம்
தொட்ட இடங்களில் புற்களில்லை வெறும்
முட்களே குத்தநின்றோம்

தேகம் இளைத்திட நாம்நடந்தோம் எந்த
திசையென நாமறியோம்
போக நினைத்தஇப் பூமியிலே - செல்லும்
பாதையும் நாமிழந்தோம்
வேகு மனத்துடன் துடித்து நின்றோம் -பல
விலங்குகள் சுற்றி எமை
நோகக் கடித்திடக் கதறுகிறோம் அருள்
நேசனே மீட்பீரோ

புல்வெளி இரத்த மென்றாகிடவே இந்த
பூமியும் சிவந்ததையா
நல்மனம் கொண்டவர் நாம் அழிந்தோம்- நல்
லுயிர்களும் இழந்தழுதோம்
சொல்வது அறியோம் பலதடவை -நாம்
சிலுவைகள் சுமந்துவிட்டோம்
வல்லவரே என்றும் நல்லவரே- இனி
வந்தெமை மீட்பீரோ

கல்லிலும்முள்ளிலும் நடந்துவிட்டோம் -இரு
கால்களும் நோகுதையா
பல்லுயிர் இழந்துமே பரிதவித்தோம் -இனி
பட்டது போதுமையா
நல்லவரே எமைக் காத்திடுவீர் -நடு
வழியினில் கதியிழந்தோம்
செல்ல இப்பூமியில் திக்கறியோம்- ஒரு
தேசமும் தாருமய்யா !

நமக்கு ஏசுவிடமெல்லாம் நம்பிக்கை இல்லை. அதை விடுங்கள் , சமீபத்தில் பிசிறுபடாத சந்த்தத்தில் பார்த்த வெகில கவிதைகளுள் இதுவும் ஒன்று. வாழ்த்துக்கள் தோழர்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

இயேசுவே எம்மை மீட்பீரோ? 38691590

இரா.எட்வின்

இயேசுவே எம்மை மீட்பீரோ? 9892-41
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Apr 22, 2011 8:29 pm

நன்றி எட்வின் அவர்களே! தங்கள் அன்பான கருத்துக்கும் பாராட்டுக்கும்!

நமது நிலை, ஆற்றாமை பரிதவிப்பு இதற்கு உலகில் எந்தகடவுள் காலிலும், (நம்பிக்கை மீது நம்பிகை உண்டோ இல்லையோ அதை ஒருபுறம் வைத்துவிட்டு )வீழ்ந்துவணங்க தயாராயிருக்கிறேன். ஈழ தமிழ் இனத்துக்காக!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 22, 2011 9:47 pm

அன்பை போதித்த இறைவன் சென்றதோ முள் நிறைந்த பாதை. கவிதை அருமை அண்ணா! பாராட்டுக்கள்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 23, 2011 3:30 pm

kirikasan wrote:நன்றி எட்வின் அவர்களே! தங்கள் அன்பான கருத்துக்கும் பாராட்டுக்கும்!

நமது நிலை, ஆற்றாமை பரிதவிப்பு இதற்கு உலகில் எந்தகடவுள் காலிலும், (நம்பிக்கை மீது நம்பிகை உண்டோ இல்லையோ அதை ஒருபுறம் வைத்துவிட்டு )வீழ்ந்துவணங்க தயாராயிருக்கிறேன். ஈழ தமிழ் இனத்துக்காக!

எல்லாம் சரியாகும் தோழா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

இயேசுவே எம்மை மீட்பீரோ? 38691590

இரா.எட்வின்

இயேசுவே எம்மை மீட்பீரோ? 9892-41
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 4:42 pm

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் கிரிகாசன் ஐயா....

ஹேப்பி ஈஸ்டர்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இயேசுவே எம்மை மீட்பீரோ? 47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 23, 2011 6:38 pm

கண்டிப்பாக யேசு மீட்பார்! ஈஸ்டர்க்கான சிறந்த கவிதை! நன்றி அண்ணா!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக