புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
25 Posts - 38%
heezulia
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
4 Posts - 6%
prajai
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
2 Posts - 3%
Raji@123
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
1 Post - 2%
Barushree
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
1 Post - 2%
M. Priya
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்!


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 22, 2011 7:38 am

அங்கே இங்கே என்று ஓடி விளையாடுவதே குழந்தைகளின் இயல்பு. அப்படி ஓடி விளையாடுவது... பெரும்பாலும் விபத்து ஏற்பட்டு, ஆபத்தில் முடிந்து விடுகிறது. குறிப்பாக தலையில் அடிபடுவது என்பது உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது. சைக்கிள் ஓட்டும்போது... விளையாடும்போது கீழே விழுவது, மருந்தை மாற்றிக் குடித்து விடுதல், பால் குடிக்கும்போது மூக்கில் ஏறி விடுதல் என்பது குழந்தைகளுக்கே உரிய பிரச்சினைகள்.

சைக்கிளில் இருந்து கீழே விழுந்தால் பெரும்பாலும் காலில் தான் காயம் ஏற்படுகிறது. சில நேரங்களில் தலையில் காயம் ஏற்பட்டாலும், விளையாட்டு சுவாரஸ்யத்தில் அதை வீட்டிலும் குழந்தைகள் சொல்வதில்லை. அப்படியே சொன்னாலும் குழந்தைகள் சொல்வதை பெரியவர்கள் கவனமாக கேட்பதில்லை. அப்படி தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதுதான் சிறந்தது.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளித்து விட வேண்டும். காயம் அடைந்த ஆறு மணி நேரத்தில் வாந்தி, நினைவிழப்பு, வலிப்பு, மூக்கில் ரத்தம் வருதல் ஆகிய பிரச்சினைகள் தோன்றும். இப்படி ஏதாவது நேர்ந்தால் உடனடியாக கவனிப்பது நல்லது.

வெளிக்காயமோ அல்லது உள்காயமோ ஸ்கேன் மூலம் கவனித்து சிகிச்சை பெறுவது நல்லது. காலில் காயம்பட்டு ரத்தம் வந்தால் சுத்தமான துணியால்... ரத்தம் கசியாதவாறு கட்ட வேண்டும். ஆழமான காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இந்த மாதிரியான பிரச்சினைகள் வந்த பிறகு கவனித்து புலம்புவதை விட... குழந்தைகள் விளையாடும்போதே.... அல்லது சைக்கிள் ஓட்டும் போதே... கவனமாக இருந்தால் இந்த தொல்லைகள் இல்லை. மிகவும் வேகமாக சைக்கிள் ஓட்டச் சொல்லக் கூடாது. அதேபோல் அதிகமாக வாகனங்கள் இயங்கும் நெரிசலில் சைக்கிள் ஓட்டச் சொல்லக் கூடாது. அப்படியே சைக்கிள் சவாரி செய்தாலும் ஹெல்மெட் போடுமாறு வலியுறுத்த வேண்டும். சரியாக சைக்கிள் ஓட்டத் தெரியாத குழந்தைகளுக்கு கை மற்றும் கால்களில் மூட்டுப் பகுதியில் "பேட்" கட்டி விடவேண்டும். கைகளில் உறையும் மாட்டிவிடலாம். மழை நேரங்களிலோ அல்லது நனைந்த சுவர் மற்றும் கட்டிடங்களில் குழந்தைகளை விளையாட விடக் கூடாது. கட்டிலில் தூங்கினால் கீழே விழாதவாறு இரண்டு பக்கமும் தலையணை வைத்துவிட வேண்டும்.

ஐந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் விழுங்கும். குறிப்பாக நாணயம், சேப்டி பின், பவளம், சின்ன மூடிகள் போன்றவற்றை விழுங்கிவிட்டால், குழந்தையை உடனடியாக கவிழ்த்து பிடித்தபடி முதுகு பகுதியில் லேசாக தட்டினால் நாணயம், பவளம் போன்ற பொருட்கள் வெளியே வந்து விழுந்துவிடும். தொண்டையில் சிக்கிவிட்டால் உடனே வாய்க்குள் கையை விட்டு அந்த பொருளை எடுக்க முயற்சிக்கக் கூடாது. அப்படி செய்யும்போது அந்தப் பொருள் ஆழமாகப் போய்விடும். அப்போது மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு போக வேண்டும்.

விழுங்கும் பொருட்கள் குடல், இரைப்பை பகுதியில் இருந்தால் "என்டோஸ்கோப்" கருவி மூலம் சோதனை செய்து பார்க்கலாம்.

சுவாசப்பகுதியில் சிக்கிக் கொண்டால் அவற்றை எடுக்க... "பிராங்கோஸ்கோப்" என்ற கருவியை பயன்படுத்தலாம்.

குழந்தைகளின் கண்ணுக்குள் தூசி விழுந்தாலோ அல்லது புகையின் காரணமாகவோ கண்களை கசக்கிவிடுவார்கள். இது நல்லதல்ல... இதனால் கண்களுக்குள் மேலும் காயம் ஏற்படும். இதை குழந்தைகளிடம் பக்குவமாக சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படி தூசி விழுந்து விட்டால் கண்களை கசக்காமல்... கண்ணின் மேல் இமைப் பகுதியை முன்னோக்கி மெதுவாக இழுத்துப் பிடித்தால் கண்ணீர் வரும். அப்படி வரும் கண்ணீரோடு கலந்து தூசியும் வெளியே வந்துவிடும். இல்லாவிட்டால் கைகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொண்டு இரண்டு இமைகளையும் தூக்கிப் பிடித்து... பலமாக ஊதினால் தூசி வெளியே வரும் வாய்ப்பு அதிகம்.

சுத்தமான தண்ணீரில் கண்களை கழுவினாலும் தூசி வெளியேறிவிடும். விரல்கள் மூலம் இமைகளை தூக்கும்போது தூசு தெரிந்தால் சுத்தமான துணியின் ஓரப்பகுதி மூலம் அதை எடுத்துவிடலாம். அப்போது தூசியை எடுப்பதற்காக... டிஷ்யூ பேப்பர், பஞ்சு, சேப்டி பின், பென்சில் ஆகியவற்றின் மூலம் தூசியை எடுக்க முயற்சிக்கக் கூடாது.

தூசியை எடுக்க முடியாவிட்டால் இரண்டு கண்களையும் துணியால் கட்டி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு விக்கல், இருமல், சுவாசத் தடை போன்றவை வந்தால், பால் மூக்கின் வழியாக ஏறிவிட்டதால் இப்படி நேர்ந்துவிட்டது என்று பலர் நினைக்கின்றனர். உடனே தலையை தட்டி விடுகின்றனர். இது தவறு.

உண்மையில் பால் மூக்கில் ஏறுவதில்லை. குடிக்கும் பால் உணவுக் குழாய்க்கு பதில் சுவாசக் குழாய்க்குள் சென்றுவிடுவதால்தான் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இப்படி ஏற்படும்போது தலையில் தட்டாமல் தலையை கொஞ்சம் தாழ்த்தி, வலது பக்கமாக கவிழ்த்து கிடத்தி, முதுகு பகுதியை லேசாக தட்டிக் கொடுத்தால் சரியான பாதைக்கு பால் போக ஆரம்பித்துவிடும். தொந்தரவு இருந்தால் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று உடனே பாலை நீக்கி விடுவது நல்லது.

குழந்தைகளுக்கு முக்கிய பிரச்சினையே சரியான முறையில் பால் புகட்டாததுதான். தாய்மார்கள் சரியான முறையில் பால் புகட்டாததால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சரியான முறையில் உட்கார்ந்து பால் புகட்ட வேண்டும். குழந்தையின் வயிறும், நெஞ்சும், தாயின் வயிறு, நெஞ்சுடன் ஒட்டியிருக்குமாறு வைத்து நிதானமாக பால் புகட்ட வேண்டும். படுத்துக் கொண்டு பால் புகட்டக் கூடாது.
நன்றி தினகரன்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Apr 22, 2011 3:43 pm

பயனுள்ள தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக