புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
81 Posts - 61%
heezulia
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
32 Posts - 24%
வேல்முருகன் காசி
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
1 Post - 1%
viyasan
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
229 Posts - 37%
mohamed nizamudeen
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_m10குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்!


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 22, 2011 7:38 am

அங்கே இங்கே என்று ஓடி விளையாடுவதே குழந்தைகளின் இயல்பு. அப்படி ஓடி விளையாடுவது... பெரும்பாலும் விபத்து ஏற்பட்டு, ஆபத்தில் முடிந்து விடுகிறது. குறிப்பாக தலையில் அடிபடுவது என்பது உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது. சைக்கிள் ஓட்டும்போது... விளையாடும்போது கீழே விழுவது, மருந்தை மாற்றிக் குடித்து விடுதல், பால் குடிக்கும்போது மூக்கில் ஏறி விடுதல் என்பது குழந்தைகளுக்கே உரிய பிரச்சினைகள்.

சைக்கிளில் இருந்து கீழே விழுந்தால் பெரும்பாலும் காலில் தான் காயம் ஏற்படுகிறது. சில நேரங்களில் தலையில் காயம் ஏற்பட்டாலும், விளையாட்டு சுவாரஸ்யத்தில் அதை வீட்டிலும் குழந்தைகள் சொல்வதில்லை. அப்படியே சொன்னாலும் குழந்தைகள் சொல்வதை பெரியவர்கள் கவனமாக கேட்பதில்லை. அப்படி தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதுதான் சிறந்தது.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளித்து விட வேண்டும். காயம் அடைந்த ஆறு மணி நேரத்தில் வாந்தி, நினைவிழப்பு, வலிப்பு, மூக்கில் ரத்தம் வருதல் ஆகிய பிரச்சினைகள் தோன்றும். இப்படி ஏதாவது நேர்ந்தால் உடனடியாக கவனிப்பது நல்லது.

வெளிக்காயமோ அல்லது உள்காயமோ ஸ்கேன் மூலம் கவனித்து சிகிச்சை பெறுவது நல்லது. காலில் காயம்பட்டு ரத்தம் வந்தால் சுத்தமான துணியால்... ரத்தம் கசியாதவாறு கட்ட வேண்டும். ஆழமான காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இந்த மாதிரியான பிரச்சினைகள் வந்த பிறகு கவனித்து புலம்புவதை விட... குழந்தைகள் விளையாடும்போதே.... அல்லது சைக்கிள் ஓட்டும் போதே... கவனமாக இருந்தால் இந்த தொல்லைகள் இல்லை. மிகவும் வேகமாக சைக்கிள் ஓட்டச் சொல்லக் கூடாது. அதேபோல் அதிகமாக வாகனங்கள் இயங்கும் நெரிசலில் சைக்கிள் ஓட்டச் சொல்லக் கூடாது. அப்படியே சைக்கிள் சவாரி செய்தாலும் ஹெல்மெட் போடுமாறு வலியுறுத்த வேண்டும். சரியாக சைக்கிள் ஓட்டத் தெரியாத குழந்தைகளுக்கு கை மற்றும் கால்களில் மூட்டுப் பகுதியில் "பேட்" கட்டி விடவேண்டும். கைகளில் உறையும் மாட்டிவிடலாம். மழை நேரங்களிலோ அல்லது நனைந்த சுவர் மற்றும் கட்டிடங்களில் குழந்தைகளை விளையாட விடக் கூடாது. கட்டிலில் தூங்கினால் கீழே விழாதவாறு இரண்டு பக்கமும் தலையணை வைத்துவிட வேண்டும்.

ஐந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் விழுங்கும். குறிப்பாக நாணயம், சேப்டி பின், பவளம், சின்ன மூடிகள் போன்றவற்றை விழுங்கிவிட்டால், குழந்தையை உடனடியாக கவிழ்த்து பிடித்தபடி முதுகு பகுதியில் லேசாக தட்டினால் நாணயம், பவளம் போன்ற பொருட்கள் வெளியே வந்து விழுந்துவிடும். தொண்டையில் சிக்கிவிட்டால் உடனே வாய்க்குள் கையை விட்டு அந்த பொருளை எடுக்க முயற்சிக்கக் கூடாது. அப்படி செய்யும்போது அந்தப் பொருள் ஆழமாகப் போய்விடும். அப்போது மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு போக வேண்டும்.

விழுங்கும் பொருட்கள் குடல், இரைப்பை பகுதியில் இருந்தால் "என்டோஸ்கோப்" கருவி மூலம் சோதனை செய்து பார்க்கலாம்.

சுவாசப்பகுதியில் சிக்கிக் கொண்டால் அவற்றை எடுக்க... "பிராங்கோஸ்கோப்" என்ற கருவியை பயன்படுத்தலாம்.

குழந்தைகளின் கண்ணுக்குள் தூசி விழுந்தாலோ அல்லது புகையின் காரணமாகவோ கண்களை கசக்கிவிடுவார்கள். இது நல்லதல்ல... இதனால் கண்களுக்குள் மேலும் காயம் ஏற்படும். இதை குழந்தைகளிடம் பக்குவமாக சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படி தூசி விழுந்து விட்டால் கண்களை கசக்காமல்... கண்ணின் மேல் இமைப் பகுதியை முன்னோக்கி மெதுவாக இழுத்துப் பிடித்தால் கண்ணீர் வரும். அப்படி வரும் கண்ணீரோடு கலந்து தூசியும் வெளியே வந்துவிடும். இல்லாவிட்டால் கைகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொண்டு இரண்டு இமைகளையும் தூக்கிப் பிடித்து... பலமாக ஊதினால் தூசி வெளியே வரும் வாய்ப்பு அதிகம்.

சுத்தமான தண்ணீரில் கண்களை கழுவினாலும் தூசி வெளியேறிவிடும். விரல்கள் மூலம் இமைகளை தூக்கும்போது தூசு தெரிந்தால் சுத்தமான துணியின் ஓரப்பகுதி மூலம் அதை எடுத்துவிடலாம். அப்போது தூசியை எடுப்பதற்காக... டிஷ்யூ பேப்பர், பஞ்சு, சேப்டி பின், பென்சில் ஆகியவற்றின் மூலம் தூசியை எடுக்க முயற்சிக்கக் கூடாது.

தூசியை எடுக்க முடியாவிட்டால் இரண்டு கண்களையும் துணியால் கட்டி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு விக்கல், இருமல், சுவாசத் தடை போன்றவை வந்தால், பால் மூக்கின் வழியாக ஏறிவிட்டதால் இப்படி நேர்ந்துவிட்டது என்று பலர் நினைக்கின்றனர். உடனே தலையை தட்டி விடுகின்றனர். இது தவறு.

உண்மையில் பால் மூக்கில் ஏறுவதில்லை. குடிக்கும் பால் உணவுக் குழாய்க்கு பதில் சுவாசக் குழாய்க்குள் சென்றுவிடுவதால்தான் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இப்படி ஏற்படும்போது தலையில் தட்டாமல் தலையை கொஞ்சம் தாழ்த்தி, வலது பக்கமாக கவிழ்த்து கிடத்தி, முதுகு பகுதியை லேசாக தட்டிக் கொடுத்தால் சரியான பாதைக்கு பால் போக ஆரம்பித்துவிடும். தொந்தரவு இருந்தால் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று உடனே பாலை நீக்கி விடுவது நல்லது.

குழந்தைகளுக்கு முக்கிய பிரச்சினையே சரியான முறையில் பால் புகட்டாததுதான். தாய்மார்கள் சரியான முறையில் பால் புகட்டாததால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சரியான முறையில் உட்கார்ந்து பால் புகட்ட வேண்டும். குழந்தையின் வயிறும், நெஞ்சும், தாயின் வயிறு, நெஞ்சுடன் ஒட்டியிருக்குமாறு வைத்து நிதானமாக பால் புகட்ட வேண்டும். படுத்துக் கொண்டு பால் புகட்டக் கூடாது.
நன்றி தினகரன்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Apr 22, 2011 3:43 pm

பயனுள்ள தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக