புதிய பதிவுகள்
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும்
Page 1 of 1 •
சாதாரணமாக எந்தவொரு நல்ல செயல் ஆரம்பிப்பதற்கு முன்பும் இறைவனை வழிபடுவது பெரும்பாலானோரின் வழக்கம். சிலர் தங்களது பெற்றோரிடம் ஆசி பெறுவர். மேலும் சிலர் தங்களது முன்னோர்களை நினைத்து ஒரு செயலை தொடங்குவார்கள். தற்போது இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஆஸ்திரிய நாட்டில் அமைந்துள்ள கிராஸ் பல்கலை கழக ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி முடிவுகள் அமைந்துள்ளன. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு செல்வோர் தங்களது முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கிறது என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்காக அவர்கள் 80 மாணவர்களை தேர்ந்தெடுத்தனர். அவர்களிடம் தாத்தா, தாத்தாவிற்கு தாத்தா மற்றும் 15-வது நூற்றாண்டினை சேர்ந்த முன்னோர்கள் ஆகியோரை 5 நிமிடங்கள் நினைத்து கொள்ளுமாறு கூறினர். மேலும் தாத்தா, பாட்டி சென்று வந்த இடங்களை சுற்றி பார்த்து வருமாறு கேட்டு கொண்டனர். இதன் பின் அவர்களிடம் பல்வேறு அறிவுப்பூர்வமான கேள்விகள் கேட்கப்பட்டன. முந்தைய தலைமுறையை நினைவு கூர்ந்தவர்கள் அதிக நினைவாற்றலுடனும், நம்பிக்கையுடனும் காணப்பபட்டனர். அவர்கள் 16க்கு 14 என்கிற வகையில் சரியான பதிலை அளித்தனர். இவ்வாறு முன்னோர் வழிபாடு செய்யாத மற்றொரு பிரிவினர் 16-க்கு 10 என்ற அளவிலேயே சரியான பதிலை அளித்தனர். இந்த ஆய்வு முடிவு ஆனது முன்னோர் வழிபாடு நன்மை தரும் என்ற நம்முடைய பழங்கால முறையை நிரூபிப்பதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
val
val
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இதில் மாற்று கருத்துக்கே இடமில்லை
ஹைய்யோ நிஜமே தான்....
எப்பவும் எந்த ஒரு காரியம் செய்யுமுன்பு மட்டுமல்ல.... மனம் சரி இல்லை என்று தாத்தாவிடம் இறந்த அண்ணாவிடம் மனம் விட்டு அழுதால் கூட ஆறுதலும் கிடைக்கிறது.... தீர்வும் கிடைக்கிறது...... உண்மையே... இறைவனை நினைத்து வழிபடலாம் தப்பே இல்லை.. அம்மா சொன்னாங்க. பித்ருக்களின் ஆசிர்வாதம் எப்பவும் வேண்டுமாம்....
நாம் பித்ருக்களுக்கு தரும் அவிர்பாகம் அவங்க என்னவா பிறந்திருக்காங்களோ அப்படியே அவங்களுக்கு உணவா சேருமாம்.... மாடென்றால் அகத்தி கீரையாகவும் எறும்பென்றால் அரிசியாகவும் இப்படி போய் சேருமாம்.... பித்ரு வழிபாடு ரொம்ப முக்கியமாம்.....
அமாவாசை கும்பிடுவது அதனால் தான்.... பித்ருக்களுக்காக கும்பிடுவதாம்....
அன்பு நன்றிகள் தாமு....
எப்பவும் எந்த ஒரு காரியம் செய்யுமுன்பு மட்டுமல்ல.... மனம் சரி இல்லை என்று தாத்தாவிடம் இறந்த அண்ணாவிடம் மனம் விட்டு அழுதால் கூட ஆறுதலும் கிடைக்கிறது.... தீர்வும் கிடைக்கிறது...... உண்மையே... இறைவனை நினைத்து வழிபடலாம் தப்பே இல்லை.. அம்மா சொன்னாங்க. பித்ருக்களின் ஆசிர்வாதம் எப்பவும் வேண்டுமாம்....
நாம் பித்ருக்களுக்கு தரும் அவிர்பாகம் அவங்க என்னவா பிறந்திருக்காங்களோ அப்படியே அவங்களுக்கு உணவா சேருமாம்.... மாடென்றால் அகத்தி கீரையாகவும் எறும்பென்றால் அரிசியாகவும் இப்படி போய் சேருமாம்.... பித்ரு வழிபாடு ரொம்ப முக்கியமாம்.....
அமாவாசை கும்பிடுவது அதனால் தான்.... பித்ருக்களுக்காக கும்பிடுவதாம்....
அன்பு நன்றிகள் தாமு....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
ஆமோதிக்கிறேன் ..முரளிராஜா wrote:இதில் மாற்று கருத்துக்கே இடமில்லை
உண்மைதான் அக்கா & அண்ணா
அனைவருக்கும்![முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
அனைவருக்கும்
![முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
கொஞ்சம் இப்படி யோசிக்கலாமா?
இறைவனையோ இறந்தவர்களையோ வழிபடுவதால் அவர்களிடம் எனக்கு பலம் தா பக்கத்துணையாக இரு என்று கேட்பதால் எடுத்த காரியம் நடைபெறுமென்பது - "நமக்கு நாமே நம்பிக்கை அளித்துக்கொள்ளும் ஒரு வழியை தவிர" வேறொன்றும் இல்லை.
பித்ருக்களுக்கு அவிர்பாகம் என்பது ஏற்றுக்கள்ள முடியாத ஒரு விஷயம்.
காரணமாக நான் முன்வைப்பது:
ஆத்மா அழிவில்லாதது. இந்த பூதஉடல் பிரிந்தபின் உடனே அடுத்த உடலுக்குள் பிறப்பார்கள் என்று கூறும் இதேமக்கள் 20 வருடங்களாக தாத்தாவின் ஆத்மாவிற்கு அவிர்பாகம் கொடுப்பது என்ன முறை? 20 வருடங்களாக தாத்தாவிற்கு வேறு உடல் கிடைக்கவில்லையா? புதுப்பிறவி அவர் எடுக்காமலா உள்ளார்?
தாத்தா இறந்து 20 ஆவது வருடம் அவருக்கு அவிர்பாகம் கொடுப்பது என்பது குறித்து சிந்தித்தோமானால் சிரிப்பதா அழுவதா என சில நேரம் தோன்றும். இறந்தவர்களுக்கு நினைவு நாள் கொண்டாடுவது முறையானது.
(முன்ஜென்மம் அடுத்த ஜென்மம் என்பதிலும் முரண்பாடுடையவள் நான்)
கோபப்டாமல் சிந்திக்கக் கூறியது இக்கருத்து.
இறைவனையோ இறந்தவர்களையோ வழிபடுவதால் அவர்களிடம் எனக்கு பலம் தா பக்கத்துணையாக இரு என்று கேட்பதால் எடுத்த காரியம் நடைபெறுமென்பது - "நமக்கு நாமே நம்பிக்கை அளித்துக்கொள்ளும் ஒரு வழியை தவிர" வேறொன்றும் இல்லை.
பித்ருக்களுக்கு அவிர்பாகம் என்பது ஏற்றுக்கள்ள முடியாத ஒரு விஷயம்.
காரணமாக நான் முன்வைப்பது:
ஆத்மா அழிவில்லாதது. இந்த பூதஉடல் பிரிந்தபின் உடனே அடுத்த உடலுக்குள் பிறப்பார்கள் என்று கூறும் இதேமக்கள் 20 வருடங்களாக தாத்தாவின் ஆத்மாவிற்கு அவிர்பாகம் கொடுப்பது என்ன முறை? 20 வருடங்களாக தாத்தாவிற்கு வேறு உடல் கிடைக்கவில்லையா? புதுப்பிறவி அவர் எடுக்காமலா உள்ளார்?
தாத்தா இறந்து 20 ஆவது வருடம் அவருக்கு அவிர்பாகம் கொடுப்பது என்பது குறித்து சிந்தித்தோமானால் சிரிப்பதா அழுவதா என சில நேரம் தோன்றும். இறந்தவர்களுக்கு நினைவு நாள் கொண்டாடுவது முறையானது.
(முன்ஜென்மம் அடுத்த ஜென்மம் என்பதிலும் முரண்பாடுடையவள் நான்)
கோபப்டாமல் சிந்திக்கக் கூறியது இக்கருத்து.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள் wrote: 20 வருடங்களாக தாத்தாவின் ஆத்மாவிற்கு அவிர்பாகம் கொடுப்பது என்ன முறை? 20 வருடங்களாக தாத்தாவிற்கு வேறு உடல் கிடைக்கவில்லையா? புதுப்பிறவி அவர் எடுக்காமலா உள்ளார்?
ஆதான இதுவும் சிந்திக்கவேண்டிய விஷயம்தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|