புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
5 Posts - 13%
heezulia
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 8%
Raji@123
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
7 Posts - 2%
prajai
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Apr 22, 2011 12:32 pm


துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Images?q=tbn:ANd9GcQ0lZc8ur6PRrwkdyRTOpBIZKgExNZNKxFyHODriYmlMqPsBJ-MZQ&t=1

காதுக்கு பின் துளசிக்கதிர் அல்லது இலை சூடுவதற்க்கு இக்காலத்தில் யாரும் தயாராக மாட்டார்கள். அப்படி சூடுபவர்களை காதில் பூ வைத்தவன் என்று ஏளனமாக கூறுவதுண்டு.. ஆனால் காதுக்கு பின் துளசி வைப்பதனால் பெரும் பயனடைந்தனர் பண்டைய மக்கள். மனித உடலில் மிக கூடுதல் உறிஞ்சும் சக்தி யுடையது காதுக்கு பின்புறம் ஆகும் என்பது விஞ்ஜானம் நிரூபித்திருக்கிறது .

துளசியின் மருத்துவ குணங்களை நாம் நன்கறிவோம். இந்த மருத்துவ குணங்கள் காதுக்கு பின்னுள்ள சரும வழியாக ஊடுருவி செல்லும்.. இதுவே பழங்காலத்து மக்கள் காதுக்கு பின் துளசி இலையை சூடி வந்ததும் பின் சந்ததிக்கு அதை கற்பித்ததும்... பழங்காலத்திலுள்ள வீடுகளில் துளசி மாடம் கட்டி துளசியை ஓர் புனித செடியாக பராமரித்து வந்தனர்…

சூரியஒளி கிடைக்கும் இடத்தில் கிழக்கு பக்கத்து வாசலுக்கு நேராக துளசி மாடம் கட்ட வேண்டும் என்று ஆசாரியர் போதித்துள்ளனர்... வீட்டில் தரையை விட தாழ்ந்த மட்டத்திலாகாமல் குறிப்பிட்ட அளவில் துளசி தரை அமைக்க வேண்டும். துளசி தரையில் நடுவதர்க்காக கிருஷ்ண துளசி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதிக்கபட்டுள்ளது.
துளசி செடிக்கு பக்கம் அசுத்தமாக செல்வதாகாது. ஜெபம் செய்து கொண்டே அதன் பக்கம் செல்ல வேண்டும்.. துளசியை தினமும் மூன்று வேளை வலம் வர வேண்டும்..

வலம் வரும் போது

'பிரசீத துளசி தேவி
பிரசீத ஹரி வல்லபே
க்ஷீ ரோதமத நோத்புதே
துளசி த்வாம் நமாம்யகம்'

என்று மந்திரம் சொல்ல வேண்டும்...

துளசிப்பூ பறிக்கும் போது

'துளஸ்வமுத சம்பூதா
சதா த்வம் கேசவப்ரியே
கேச வார்த்தம் லுணமி த்வாம்
வரதா பவ சோபனே'

மாலை நேரமும், ஏகாதசிக்க்கும், செவ்வாய் வெள்ளி நாட்களிலும் துளசிபூ பறிக்கலாகாது. என்றும் விதியுண்டு. பூஜைக்கல்லாமல் துளசி பூ பறிக்கவும் கூடாது..


துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Udu+7+





துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 22, 2011 12:38 pm

நமது மதப்பெரியவர்களின் செறிந்த இந்த அறிவு மிகவும் வியப்புக்கு உரியது போற்றதக்கதும் ஆகும் அருமையான படைப்பு மாப்பு

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 22, 2011 12:43 pm

http://www.yourastrology.co.in/general-articles?start=90

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Apr 22, 2011 12:50 pm


நன்றி அண்ணா... நான் ஓலை சுவடி என்ற புத்தகத்திலிருந்து இதனை எடுத்தேன் புன்னகை




துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Power-Star-Srinivasan
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Fri Apr 22, 2011 12:51 pm

நல்ல பதிவு அண்ணா



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Apr 22, 2011 1:03 pm

நன்றி நண்பா... நன்றி சாந்தி




துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Power-Star-Srinivasan
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 22, 2011 2:52 pm

அறிவுரையூட்டும் பயனுள்ள பதிவு..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Apr 22, 2011 3:14 pm

அருமையான பதிவு அண்ணா



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Apr 22, 2011 3:50 pm

அருமையான தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 23, 2011 3:55 pm

மிக மிக நல்ல பதிவு...
நன்றி நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக