புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
100 Posts - 49%
heezulia
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
23 Posts - 11%
mohamed nizamudeen
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
7 Posts - 3%
prajai
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
226 Posts - 52%
heezulia
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
23 Posts - 5%
T.N.Balasubramanian
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
18 Posts - 4%
prajai
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
2 Posts - 0%
Barushree
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த பெண் அழுகிறாள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun 17 Apr 2011 - 19:13

அந்த பெண் அழுகிறாள் Crying

அது ஒரு மாலைப்பொழுது
எதோ அவசரம் என்னுள்ளிருக்க
வேகமாக நடந்தது கொண்டிருந்தேன்
அந்த சாலை வீதியில்

அங்கும் இங்குமாக நடமாடும்
மனிதர்களை கொண்டு நிரம்பிவழிந்தது
அந்த பெருநகரச் சாலை

என் கால்களின் வேகத்தை
சற்றென இழுத்து கட்டியது
காதை வந்து நிரப்பிய
ஒரு அழுகை சத்தம்

சாலையின் ஓரத்தில் நின்று
கண்ணீர் மல்க அழுதபடி
முப்பதை கடந்த பெண்மணி

அந்த பெண்மணியின் அழுகையை
காணாத அதிசய காட்சியாக
வேடிக்கை பார்த்தபடி மும்மரமாக
நடந்து கொண்டிருந்தார்கள் சிலர்

அவசரம் என்னையும் அழைக்க
அழுகையின் காரணம் கேட்காமல்
தயங்கியபடி நானும்

ஒவ்வொரு அடிவைத்து நடக்க
தூரம் மறைத்துக் கொண்டது
அந்த பெண்மணியின் உருவத்தை

எதற்கோ அவள் அழுகிறாள்
உதவியற்றும் தனியே
காரணம் கேட்டு இருக்கலாம்
விடாது வீடுவரை துரத்தியது
என் அகத்தில் எழுந்த
அந்த வினாக்கள்

இரத்த பந்தங்களிலும்
உற்ற உறவுகளிலும் மட்டும்
சிந்துகின்ற புன்னகை அழுகையின்
காரணங்களை மனிதர்கள் கேட்கையில்
முகவரியும் உறவுமற்ற மனிதர்களின்
புன்னகையும் கண்ணீரும் புறம்தள்ளப்படுகிறது




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun 17 Apr 2011 - 19:42

நல்ல கவிதைதான் ஆனா இந்த காலத்துல பெண்கள் தனியா அழுதுகிட்டு இருந்தா எல்லோரும் கேப்பாங்க தல ஒரு ஆம்பளை அழுதாதான் யாரும் கேக்கமாட்டாங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அந்த பெண் அழுகிறாள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 17 Apr 2011 - 22:59

நம் வாழ்க்கையுடைய அவசர யுகத்தில் நாம் கவனிக்க நேரமின்றிக் கடந்து போகும் கணங்கள் நிறையவே நேர்கின்றன.. நமது கைகளை நம்முடைய சூழ்நிலைக்கயிறுகள் கட்டிவைத்திருப்பதை நாம் உணர்ந்தும் வக்கற்றுப் போய்விடுகிறோம்.

அன்றொரு நாள் எனது மகளின் தேர்வுக்காக பைக்கில் அழைத்துச்சென்ற போது வழியில் சிறு விபத்து. ஒரு நடைபாதைக்காரனின் முட்டாள் தனமான குறுக்கீட்டைத் தவிர்க்க பைக்குடன் விழுந்தார் ஒருவர். கூட்டம் கூடி அவரைக் காக்கிறது என்பதை அறிந்து தேர்வுககான நேரம் கடந்துவிடுமோ என்னும் கவலையில் நான் கடந்தே சென்றுவிட்டேன்..

அன்று முழுவதும் என்னை அரித்துக்கொண்டிருந்த கேள்வி என்ன என்றால்... சிறிது நேரம் ஒதுக்கி உதவிவிட்டுச் சென்றிருக்கலாமோ..?

இன்று இந்த கவிதை கண்டதும் அந்த நினைவுகள் மீண்டும் வந்து குடைந்துகொண்டிருக்கின்றன..

நன்றி செய்தாலி..!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Mon 18 Apr 2011 - 1:09

சூப்பருங்க சூப்பருங்க



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon 18 Apr 2011 - 11:22

நம்முடைய வேலைகளுக்கு நாம் அடிமையாக இருப்பதால் உதவி கூட செய்ய முடியவில்லை என்பதை உணர்த்திய அற்புதமான கவிதை. வாழ்த்துக்கள் நண்பா.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon 18 Apr 2011 - 12:13

balakarthik wrote:நல்ல கவிதைதான் ஆனா இந்த காலத்துல பெண்கள் தனியா அழுதுகிட்டு இருந்தா எல்லோரும் கேப்பாங்க தல ஒரு ஆம்பளை அழுதாதான் யாரும் கேக்கமாட்டாங்க

முதலில் நன்றி நண்பா உங்கள் கருத்துக்கு

இன்று பெண்கள் அழுதால் எல்லாரும் கேட்பார்கள் என்ற உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன்
ஆனால் சில சந்தர்பங்களில் நாம் சிலரின் அழுகையை கண்டும் காணாமல் போகிறோம்
அதற்கு காரணம் நம் அவசரங்கள் கலை அண்ணன் சொன்ன மாதிரி

நாம் வீதியில் நடந்து போகும் போது பார்க்கலாம்
நம்மை கடந்து போகிறவர்களில் சிலர் அழுவார்கள் சிலர் சிரிப்பார்கள்
யாராவது நின்று ஏன் எதற்கு என்று காரணம் கேட்பதில்லை



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon 18 Apr 2011 - 12:17

கலை wrote:நம் வாழ்க்கையுடைய அவசர யுகத்தில் நாம் கவனிக்க நேரமின்றிக் கடந்து போகும் கணங்கள் நிறையவே நேர்கின்றன.. நமது கைகளை நம்முடைய சூழ்நிலைக்கயிறுகள் கட்டிவைத்திருப்பதை நாம் உணர்ந்தும் வக்கற்றுப் போய்விடுகிறோம்.

அன்றொரு நாள் எனது மகளின் தேர்வுக்காக பைக்கில் அழைத்துச்சென்ற போது வழியில் சிறு விபத்து. ஒரு நடைபாதைக்காரனின் முட்டாள் தனமான குறுக்கீட்டைத் தவிர்க்க பைக்குடன் விழுந்தார் ஒருவர். கூட்டம் கூடி அவரைக் காக்கிறது என்பதை அறிந்து தேர்வுககான நேரம் கடந்துவிடுமோ என்னும் கவலையில் நான் கடந்தே சென்றுவிட்டேன்..

அன்று முழுவதும் என்னை அரித்துக்கொண்டிருந்த கேள்வி என்ன என்றால்... சிறிது நேரம் ஒதுக்கி உதவிவிட்டுச் சென்றிருக்கலாமோ..?

இன்று இந்த கவிதை கண்டதும் அந்த நினைவுகள் மீண்டும் வந்து குடைந்துகொண்டிருக்கின்றன..

நன்றி செய்தாலி..!

நன்றி கலை அண்ணா
உங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வை என் கிறுக்கல்
ஞாபகம் செய்தது என்ற உங்களின் வெளிப்படையான மனதை பாராட்டுகிறேன்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 18 Apr 2011 - 12:18

இந்த நிலை நம்மில் பலருக்கும் ஏற்படுவதுண்டு.இன்றைய அவசர உலகில் யாருக்கும் யாரை பற்றியும் கவலை பட நேரம் இல்லை. ஆனால் நமக்கு ஒரு துன்பம் வரும்போது மட்டும் நம்மை பற்றி யாருமே கவலை படுவதில்லை என்று வருந்துகிறொமெ எந்த விதத்தில் நியாயம்?



அந்த பெண் அழுகிறாள் Uஅந்த பெண் அழுகிறாள் Dஅந்த பெண் அழுகிறாள் Aஅந்த பெண் அழுகிறாள் Yஅந்த பெண் அழுகிறாள் Aஅந்த பெண் அழுகிறாள் Sஅந்த பெண் அழுகிறாள் Uஅந்த பெண் அழுகிறாள் Dஅந்த பெண் அழுகிறாள் Hஅந்த பெண் அழுகிறாள் A
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon 18 Apr 2011 - 12:18

புதிய நிலா wrote: சூப்பருங்க சூப்பருங்க

நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon 18 Apr 2011 - 12:19

அறிமுக நாயகன் wrote:நம்முடைய வேலைகளுக்கு நாம் அடிமையாக இருப்பதால் உதவி கூட செய்ய முடியவில்லை என்பதை உணர்த்திய அற்புதமான கவிதை. வாழ்த்துக்கள் நண்பா.


நன்றி நண்பா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக