புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
2 Posts - 18%
heezulia
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
372 Posts - 49%
heezulia
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
25 Posts - 3%
prajai
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா நட்ட மரம்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 23, 2011 4:14 pm

அப்பா நட்ட மரம் Jakf

நிழலைக் கொண்டு போர்த்தி
வீட்டு முற்றத்தில் ஒய்யாரமாய்
காலங்கள் கடந்து நிற்கிறது
அப்பா நட்ட மரம்


வளர்ந்த பிள்ளைகளின்
சொத்து பாகப் பிரிவு
மண்ணும் பொன்னும் பங்கிட்டபின்
மீதச் சொத்தாக மரம்


எல்லைக் கோட்டில் நிக்குது
நாளைக்கு வீடு வைக்கையில
இடைஞ்சல் வெட்டி போடுங்க
இடைநிலை காரர்களில் ஒருவர்


உங்க அப்பாவின் ஆத்மா
இந்த மரத்தில உறங்குது
அத வெட்டாதிங்க வெட்டாதிங்க
கண்ணீர்மல்க பெருத்த குரலுடன்
ஓடி வந்தாள் அம்மா


கடன் சுமை தாங்காமல்
மரத்தில தூக்குபோட்ட அப்பாவை
சற்றென நினைவு படுத்தியது
அம்மாவின் அந்த அழுகைசத்தம்


தொட்டில் கட்டி தாலாட்டியதும்
ஊஞ்சல் கட்டி விளையாடிததையும்
கதை கதையாக புலம்பினாள்
பெற்ற பிள்ளைகளிடம்


நான் செத்தபிறகு வெட்டுங்க
மரத்தையல்ல கிளைகளைமட்டும்
என் சிதையை எரிக்க
மன்றாடினாள் அந்த தாய்


இந்த மரத்தில் உறங்குகிறது
அப்பாவின் ஆத்மா என்ற
அம்மாவின் ஆழமான நம்பிக்கை
கனிந்தது பிள்ளை நெஞ்சம்


அப்பாவின் ஆத்மாவையும்
அம்மாவின் கடந்த நினைவுகளையும்
சுமந்து நிற்கும் உயிருள்ளமரத்தை
கரங்களால் தொட்டு தடவ
கண்ணீர்கசிந்தது பிள்ளை விழிகளில்


உயிரற்ற பொன்னும் பொருளையும்
பங்கிட்டு மனிதர்கள் பிரிக்கையில்
உயிருள்ள உறவை ஒருபோதும்
பிரிக்க இயலாது உணர்த்துகிறது
உயர்ந்து நிற்கும் மரம்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 4:35 pm

உணர்ச்சிமயமான கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் அப்பா நட்ட மரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sat Apr 23, 2011 4:36 pm

சூப்பருங்க சூப்பருங்க



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 23, 2011 4:54 pm

balakarthik wrote:உணர்ச்சிமயமான கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி கார்த்திக்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 23, 2011 4:55 pm

புதிய நிலா wrote: சூப்பருங்க சூப்பருங்க

நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 5:12 pm

நெகிழ வைத்த வரிகள்...
உறவுகளின் உன்னதத்தை மனதில் உறைக்கவைத்த வரிகள்....
அப்பா என்றொரு பந்தம் மரத்தில் ஆன்மாவாய் நிலைத்து
அம்மாவை ஆசுவாசப்படுத்தி பிள்ளைகளை உருவாக்கி
அம்மாவின் உழைப்பு பிள்ளைகளை உயர்த்தி
அப்பாவின் நினைவுகள் அம்மாவுக்கு பொக்கிஷம்
அம்மாவின் கோரிக்கையோ பிள்ளைகளுக்கு அவசியம்

ஆஹா அருமையான வரிகளில் அந்த குடும்பத்தில் ஒருவராய் நாமும் இருந்து காட்சிகளை உடன் இருந்து பார்த்தது போல் அத்தனை தத்ரூபமான வரிகள் செய்தாலி....

எளிய நடையில் மிகப்பெரிய விஷயத்தை கருவாகக்கொண்டு படைக்கப்பட்ட வரிகள் இந்த கவிதை.... இறந்தப்பின் படையல் வெச்சு ஊருக்கே விருந்து வைப்பதில் என்ன லாபம்? இருக்கும்போதே உயிருக்கும் அவர் வார்த்தைக்கும் மதிப்பு தந்தால் போதுமே...

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.... சூப்பருங்க
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அப்பா நட்ட மரம் 47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 23, 2011 5:32 pm

மஞ்சுபாஷிணி wrote:நெகிழ வைத்த வரிகள்...
உறவுகளின் உன்னதத்தை மனதில் உறைக்கவைத்த வரிகள்....
அப்பா என்றொரு பந்தம் மரத்தில் ஆன்மாவாய் நிலைத்து
அம்மாவை ஆசுவாசப்படுத்தி பிள்ளைகளை உருவாக்கி
அம்மாவின் உழைப்பு பிள்ளைகளை உயர்த்தி
அப்பாவின் நினைவுகள் அம்மாவுக்கு பொக்கிஷம்
அம்மாவின் கோரிக்கையோ பிள்ளைகளுக்கு அவசியம்

ஆஹா அருமையான வரிகளில் அந்த குடும்பத்தில் ஒருவராய் நாமும் இருந்து காட்சிகளை உடன் இருந்து பார்த்தது போல் அத்தனை தத்ரூபமான வரிகள் செய்தாலி....

எளிய நடையில் மிகப்பெரிய விஷயத்தை கருவாகக்கொண்டு படைக்கப்பட்ட வரிகள் இந்த கவிதை.... இறந்தப்பின் படையல் வெச்சு ஊருக்கே விருந்து வைப்பதில் என்ன லாபம்? இருக்கும்போதே உயிருக்கும் அவர் வார்த்தைக்கும் மதிப்பு தந்தால் போதுமே...

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.... சூப்பருங்க

உங்களின் உணர்வு பூர்வமான கருத்துக்கும்
பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Apr 23, 2011 5:37 pm

சொத்து பாகப் பிரிவு
மீதச் சொத்தாக மரம்
- வாவ் ... கவிதையின் உயிர் நாடி! அருமை! வாழ்த்துக்கள்!




அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 23, 2011 5:43 pm

யாதுமானவள் wrote:சொத்து பாகப் பிரிவு
மீதச் சொத்தாக மரம்
- வாவ் ... கவிதையின் உயிர் நாடி! அருமை! வாழ்த்துக்கள்!

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat Apr 23, 2011 5:49 pm

அன்பு மலர்



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக