புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பயங்கர தீ விபத்து
Page 1 of 1 •
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பால் பவுடர், வெண்ணெய் போன்றவை எரிந்து சேதம் அடைந்தன. அதன் மதிப்பு சுமார் ரூ.2½ கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆவின் பால் பண்ணை
சென்னையை அடுத்துள்ள சோழிங்கநல்லூரில் தமிழக அரசின் ஆவின் நிறுவன பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
இங்கிருந்து தினமும் சுமார் 3½ லட்சம் லிட்டர் பால் சப்ளையாகிறது.
பயங்கர தீ விபத்து
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பால் பண்ணை வளாகத்தில் பால் பவுடர் சேமித்து வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே கழிவு பாலிதீன் கவர்கள் மற்றும் அட்டைகள் வைத்திருந்த பகுதியில் புகை மூண்டது. சிறிது நேரத்தில் தீப்பற்றி மளமளவென பால் பவுடர் மூட்டைகள் வைத்திருந்த அறையிலும் பரவியது. இந்த தீ முதல் மாடிக்கும் தாவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
உடனே பால் பண்னை ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் எரியத் தொடங்கியதை அடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
6 மணி நேரம் போராட்டம்
தகவல் கிடைத்ததும் திருவான்மியூர், ராஜ்பவன், மறைமலைநகர், சிறுசேரிசிப்காட், தாம்பாரம், கிண்டி, அம்பத்தூர் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
காலை 9 மணி அளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
ரூ.2½ கோடி சேதம்
இந்த தீ விபத்தில் பால் தயாரிக்கப்பயன்படும் சுமார் 110 டன் பால் பவுடர் மூட்டைகள் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் வெண்ணெய், உள்ளிட்ட பொருட்களும் தீயில் எரிந்து போனதாக தெரிகிறது. தீ விபத்தால் கட்டிடமும் சேதமாயின.
மேலும் தீப்பிடித்த இடத்திற்கு அருகே ஜெனரேட்டர் மற்றும் டீசல், ஆயில் டேங்கர் பகுதிகள் இருந்தன. இந்த பகுதிக்கு தீ பரவா வண்ணம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தினால் ஏற்பட்ட சேத மதிப்பு சுமார் ரூ.2½ கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதிகாரி பார்வையிட்டார்
தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ஆவின் நிர்வாக இயக்குனர் அபூர்வவர்மா, இணை நிர்வாக இயக்குனர்(பொறுப்பு) முனிரத்தினம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
தீயணைப்பு துறை துணை இயக்குனர் டேவிட்வின்சென்ட் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டனர்.
பால் சப்ளை பாதிப்பு இல்லை
தீ விபத்தால் பால் சப்ளையில் பாதிக்காது என கூறப்படுகிறது. இது குறித்து பால் பண்னை அதிகாரி ஒருவர் கூறும்போது, ``இங்கிருந்து தினமும் 3½ லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாகவும், மொத்தமாகவும் சப்ளை செய்யப்படுகிறது. இன்றைக்கு (நேற்று) வழக்கம் போல் பால் சப்ளை செய்யப்பட்டு விட்டது. நாளைக்கும் (அதாவது இன்று) வழக்கம் போல் 3½ லட்சம் பால் சப்ளை செய்யப்படும். தீவிபத்தால் பால் சப்ளைக்கு எந்த பாதிப்பும் இல்லை'' என்று தெரிவித்தார்.
காரணம் என்ன?
தீ விபத்துக்கு மின்சார கசிவு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினதந்தி!
ஆவின் பால் பண்ணை
சென்னையை அடுத்துள்ள சோழிங்கநல்லூரில் தமிழக அரசின் ஆவின் நிறுவன பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
இங்கிருந்து தினமும் சுமார் 3½ லட்சம் லிட்டர் பால் சப்ளையாகிறது.
பயங்கர தீ விபத்து
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பால் பண்ணை வளாகத்தில் பால் பவுடர் சேமித்து வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே கழிவு பாலிதீன் கவர்கள் மற்றும் அட்டைகள் வைத்திருந்த பகுதியில் புகை மூண்டது. சிறிது நேரத்தில் தீப்பற்றி மளமளவென பால் பவுடர் மூட்டைகள் வைத்திருந்த அறையிலும் பரவியது. இந்த தீ முதல் மாடிக்கும் தாவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
உடனே பால் பண்னை ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் எரியத் தொடங்கியதை அடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
6 மணி நேரம் போராட்டம்
தகவல் கிடைத்ததும் திருவான்மியூர், ராஜ்பவன், மறைமலைநகர், சிறுசேரிசிப்காட், தாம்பாரம், கிண்டி, அம்பத்தூர் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
காலை 9 மணி அளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
ரூ.2½ கோடி சேதம்
இந்த தீ விபத்தில் பால் தயாரிக்கப்பயன்படும் சுமார் 110 டன் பால் பவுடர் மூட்டைகள் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் வெண்ணெய், உள்ளிட்ட பொருட்களும் தீயில் எரிந்து போனதாக தெரிகிறது. தீ விபத்தால் கட்டிடமும் சேதமாயின.
மேலும் தீப்பிடித்த இடத்திற்கு அருகே ஜெனரேட்டர் மற்றும் டீசல், ஆயில் டேங்கர் பகுதிகள் இருந்தன. இந்த பகுதிக்கு தீ பரவா வண்ணம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தினால் ஏற்பட்ட சேத மதிப்பு சுமார் ரூ.2½ கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதிகாரி பார்வையிட்டார்
தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ஆவின் நிர்வாக இயக்குனர் அபூர்வவர்மா, இணை நிர்வாக இயக்குனர்(பொறுப்பு) முனிரத்தினம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
தீயணைப்பு துறை துணை இயக்குனர் டேவிட்வின்சென்ட் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டனர்.
பால் சப்ளை பாதிப்பு இல்லை
தீ விபத்தால் பால் சப்ளையில் பாதிக்காது என கூறப்படுகிறது. இது குறித்து பால் பண்னை அதிகாரி ஒருவர் கூறும்போது, ``இங்கிருந்து தினமும் 3½ லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாகவும், மொத்தமாகவும் சப்ளை செய்யப்படுகிறது. இன்றைக்கு (நேற்று) வழக்கம் போல் பால் சப்ளை செய்யப்பட்டு விட்டது. நாளைக்கும் (அதாவது இன்று) வழக்கம் போல் 3½ லட்சம் பால் சப்ளை செய்யப்படும். தீவிபத்தால் பால் சப்ளைக்கு எந்த பாதிப்பும் இல்லை'' என்று தெரிவித்தார்.
காரணம் என்ன?
தீ விபத்துக்கு மின்சார கசிவு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினதந்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
இதனால் இன்று பால் வந்த நேரம் காலை பதினொரு மணிக்கு தான் ....
சரியான பராமரிப்பு இல்லாததே காரணம் மஞ்சுக்கா ...
நாங்கள் தினமும் அந்த வழியாக தான் அலுவலகம் செல்கிறோம் .. கால் கிலோமீட்டருக்கு முன்பே நம்மை ஒரு துர்நாற்றம் வரவேற்று விடும் ...
அந்த அளவிற்கு சுகாதார பராமரிப்பும் கிடையாது ...
என்ன செய்வது எல்லாம் கால கொடுமை .....
சரியான பராமரிப்பு இல்லாததே காரணம் மஞ்சுக்கா ...
நாங்கள் தினமும் அந்த வழியாக தான் அலுவலகம் செல்கிறோம் .. கால் கிலோமீட்டருக்கு முன்பே நம்மை ஒரு துர்நாற்றம் வரவேற்று விடும் ...
அந்த அளவிற்கு சுகாதார பராமரிப்பும் கிடையாது ...
என்ன செய்வது எல்லாம் கால கொடுமை .....
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
ஒரு சில இடங்களில் மட்டுமே பால் விநியோகம் சீராக நடந்தது மற்ற அனைத்து இடங்களிலும் பால் வரவே இல்லை
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|