புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பயங்கர தீ விபத்து
Page 1 of 1 •
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பால் பவுடர், வெண்ணெய் போன்றவை எரிந்து சேதம் அடைந்தன. அதன் மதிப்பு சுமார் ரூ.2½ கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆவின் பால் பண்ணை
சென்னையை அடுத்துள்ள சோழிங்கநல்லூரில் தமிழக அரசின் ஆவின் நிறுவன பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
இங்கிருந்து தினமும் சுமார் 3½ லட்சம் லிட்டர் பால் சப்ளையாகிறது.
பயங்கர தீ விபத்து
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பால் பண்ணை வளாகத்தில் பால் பவுடர் சேமித்து வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே கழிவு பாலிதீன் கவர்கள் மற்றும் அட்டைகள் வைத்திருந்த பகுதியில் புகை மூண்டது. சிறிது நேரத்தில் தீப்பற்றி மளமளவென பால் பவுடர் மூட்டைகள் வைத்திருந்த அறையிலும் பரவியது. இந்த தீ முதல் மாடிக்கும் தாவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
உடனே பால் பண்னை ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் எரியத் தொடங்கியதை அடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
6 மணி நேரம் போராட்டம்
தகவல் கிடைத்ததும் திருவான்மியூர், ராஜ்பவன், மறைமலைநகர், சிறுசேரிசிப்காட், தாம்பாரம், கிண்டி, அம்பத்தூர் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
காலை 9 மணி அளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
ரூ.2½ கோடி சேதம்
இந்த தீ விபத்தில் பால் தயாரிக்கப்பயன்படும் சுமார் 110 டன் பால் பவுடர் மூட்டைகள் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் வெண்ணெய், உள்ளிட்ட பொருட்களும் தீயில் எரிந்து போனதாக தெரிகிறது. தீ விபத்தால் கட்டிடமும் சேதமாயின.
மேலும் தீப்பிடித்த இடத்திற்கு அருகே ஜெனரேட்டர் மற்றும் டீசல், ஆயில் டேங்கர் பகுதிகள் இருந்தன. இந்த பகுதிக்கு தீ பரவா வண்ணம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தினால் ஏற்பட்ட சேத மதிப்பு சுமார் ரூ.2½ கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதிகாரி பார்வையிட்டார்
தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ஆவின் நிர்வாக இயக்குனர் அபூர்வவர்மா, இணை நிர்வாக இயக்குனர்(பொறுப்பு) முனிரத்தினம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
தீயணைப்பு துறை துணை இயக்குனர் டேவிட்வின்சென்ட் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டனர்.
பால் சப்ளை பாதிப்பு இல்லை
தீ விபத்தால் பால் சப்ளையில் பாதிக்காது என கூறப்படுகிறது. இது குறித்து பால் பண்னை அதிகாரி ஒருவர் கூறும்போது, ``இங்கிருந்து தினமும் 3½ லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாகவும், மொத்தமாகவும் சப்ளை செய்யப்படுகிறது. இன்றைக்கு (நேற்று) வழக்கம் போல் பால் சப்ளை செய்யப்பட்டு விட்டது. நாளைக்கும் (அதாவது இன்று) வழக்கம் போல் 3½ லட்சம் பால் சப்ளை செய்யப்படும். தீவிபத்தால் பால் சப்ளைக்கு எந்த பாதிப்பும் இல்லை'' என்று தெரிவித்தார்.
காரணம் என்ன?
தீ விபத்துக்கு மின்சார கசிவு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினதந்தி!
ஆவின் பால் பண்ணை
சென்னையை அடுத்துள்ள சோழிங்கநல்லூரில் தமிழக அரசின் ஆவின் நிறுவன பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
இங்கிருந்து தினமும் சுமார் 3½ லட்சம் லிட்டர் பால் சப்ளையாகிறது.
பயங்கர தீ விபத்து
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பால் பண்ணை வளாகத்தில் பால் பவுடர் சேமித்து வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே கழிவு பாலிதீன் கவர்கள் மற்றும் அட்டைகள் வைத்திருந்த பகுதியில் புகை மூண்டது. சிறிது நேரத்தில் தீப்பற்றி மளமளவென பால் பவுடர் மூட்டைகள் வைத்திருந்த அறையிலும் பரவியது. இந்த தீ முதல் மாடிக்கும் தாவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
உடனே பால் பண்னை ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் எரியத் தொடங்கியதை அடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
6 மணி நேரம் போராட்டம்
தகவல் கிடைத்ததும் திருவான்மியூர், ராஜ்பவன், மறைமலைநகர், சிறுசேரிசிப்காட், தாம்பாரம், கிண்டி, அம்பத்தூர் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
காலை 9 மணி அளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
ரூ.2½ கோடி சேதம்
இந்த தீ விபத்தில் பால் தயாரிக்கப்பயன்படும் சுமார் 110 டன் பால் பவுடர் மூட்டைகள் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் வெண்ணெய், உள்ளிட்ட பொருட்களும் தீயில் எரிந்து போனதாக தெரிகிறது. தீ விபத்தால் கட்டிடமும் சேதமாயின.
மேலும் தீப்பிடித்த இடத்திற்கு அருகே ஜெனரேட்டர் மற்றும் டீசல், ஆயில் டேங்கர் பகுதிகள் இருந்தன. இந்த பகுதிக்கு தீ பரவா வண்ணம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தினால் ஏற்பட்ட சேத மதிப்பு சுமார் ரூ.2½ கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதிகாரி பார்வையிட்டார்
தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ஆவின் நிர்வாக இயக்குனர் அபூர்வவர்மா, இணை நிர்வாக இயக்குனர்(பொறுப்பு) முனிரத்தினம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
தீயணைப்பு துறை துணை இயக்குனர் டேவிட்வின்சென்ட் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டனர்.
பால் சப்ளை பாதிப்பு இல்லை
தீ விபத்தால் பால் சப்ளையில் பாதிக்காது என கூறப்படுகிறது. இது குறித்து பால் பண்னை அதிகாரி ஒருவர் கூறும்போது, ``இங்கிருந்து தினமும் 3½ லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாகவும், மொத்தமாகவும் சப்ளை செய்யப்படுகிறது. இன்றைக்கு (நேற்று) வழக்கம் போல் பால் சப்ளை செய்யப்பட்டு விட்டது. நாளைக்கும் (அதாவது இன்று) வழக்கம் போல் 3½ லட்சம் பால் சப்ளை செய்யப்படும். தீவிபத்தால் பால் சப்ளைக்கு எந்த பாதிப்பும் இல்லை'' என்று தெரிவித்தார்.
காரணம் என்ன?
தீ விபத்துக்கு மின்சார கசிவு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினதந்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
இதனால் இன்று பால் வந்த நேரம் காலை பதினொரு மணிக்கு தான் ....
சரியான பராமரிப்பு இல்லாததே காரணம் மஞ்சுக்கா ...
நாங்கள் தினமும் அந்த வழியாக தான் அலுவலகம் செல்கிறோம் .. கால் கிலோமீட்டருக்கு முன்பே நம்மை ஒரு துர்நாற்றம் வரவேற்று விடும் ...
அந்த அளவிற்கு சுகாதார பராமரிப்பும் கிடையாது ...
என்ன செய்வது எல்லாம் கால கொடுமை .....
சரியான பராமரிப்பு இல்லாததே காரணம் மஞ்சுக்கா ...
நாங்கள் தினமும் அந்த வழியாக தான் அலுவலகம் செல்கிறோம் .. கால் கிலோமீட்டருக்கு முன்பே நம்மை ஒரு துர்நாற்றம் வரவேற்று விடும் ...
அந்த அளவிற்கு சுகாதார பராமரிப்பும் கிடையாது ...
என்ன செய்வது எல்லாம் கால கொடுமை .....
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
ஒரு சில இடங்களில் மட்டுமே பால் விநியோகம் சீராக நடந்தது மற்ற அனைத்து இடங்களிலும் பால் வரவே இல்லை
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|