புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் பிரபல மனிதர்கள் பட்டியல் 2011- TIME !!
Page 1 of 1 •
உலகின் முக்கிய மனிதர்களுக்கான ஒரு வாக்குப்பதிவை டைம் குழுமம் (TIME) நடத்தியதல்லவா??
அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன..
பட்டியலின் முதல் இடம் ஒரு இளைஞருக்கு..
அவர் பெயர் வேல் கோனிம்..Wael Ghonim
எகிப்தில் சமீபத்தில் ஏற்பட்ட புரட்சியில் முன்னோடி அவர் தான்!!
இந்த முடிவுகளில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஆகிய இரன்டு வாக்குகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
வேல் கோனிம் பெற்ற வாக்குகள்: ஆதரவு: 10437; எதிர்ப்பு: 2821
100 பேரின் முழு பட்டியலையும் டைம் நாளிதழ் வெளியிட்டுள்ளது!
இந்த முடிவுகளில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஆகிய இரன்டு வாக்குகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் தமிழர்கள் தம் நம்பிக்கை வீண் போகவில்லை..
ராஜபக்சேவின் பெயர் முதல் 100-இல் இல்லை!!
நன்றி: டைம் குழுமம்
அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன..
பட்டியலின் முதல் இடம் ஒரு இளைஞருக்கு..
அவர் பெயர் வேல் கோனிம்..Wael Ghonim
எகிப்தில் சமீபத்தில் ஏற்பட்ட புரட்சியில் முன்னோடி அவர் தான்!!
இந்த முடிவுகளில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஆகிய இரன்டு வாக்குகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
வேல் கோனிம் பெற்ற வாக்குகள்: ஆதரவு: 10437; எதிர்ப்பு: 2821
100 பேரின் முழு பட்டியலையும் டைம் நாளிதழ் வெளியிட்டுள்ளது!
இந்த முடிவுகளில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஆகிய இரன்டு வாக்குகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் தமிழர்கள் தம் நம்பிக்கை வீண் போகவில்லை..
ராஜபக்சேவின் பெயர் முதல் 100-இல் இல்லை!!
நன்றி: டைம் குழுமம்
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
வரவேற்கக்குடையது நன்றி நண்பரே
யாதும் ஊரே யாவரும் கேளிர்
டைம் பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் எனக்குத் தெரிந்த சிலரைப் பற்றி இங்கே பகிரலாம் என்று எண்ணம்..
உறவுகளும் தாங்கள் அறிந்தவர்கள் பற்றி பகிரலாம்..
உறவுகளும் தாங்கள் அறிந்தவர்கள் பற்றி பகிரலாம்..
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
வேல் கோனிம் (Wael Ghonim) ....
2011 ஆம் அண்டு சனவரி 25 ஆம் தேதி வரை இந்த பெயர் பலருக்குத் தெரியாது..
ஆனால், இன்று?????
வேல் கோனிம், கூகுள் நிறுவனத்தின் கிழக்கு ஆசியப் பகுதி விற்பனை
அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
எகிப்து போராட்டத்தை தொடக்கும் முகமாக (ஜனவரி 25ம் திகதி), ஒரே தளத்தில், ஒரே நேரத்தில் மக்களை ஒன்றிணைக்க பேஸ்புக்கில் தனிப்பக்கம் திறந்து அனைவருக்கும் அழைப்பு விடுத்தவர் இவரே! காலித் சயீத் எனும் எகிப்திய இளைஞர்
காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டு இறந்ததைத் தொடர்ந்து, “நாம் எல்லோரும்
காலித் சயீத்’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தை தொடங்கினார் கோனிம்.
இதையடுத்து, எகிப்து இளைஞர்களிடையே இது மிக
வேகமாகப் பரவ ஆரம்பித்து, பெரும் எழுச்சியை உண்டாக்கியது. இதைத் தொடர்ந்து
தேசத் துரோக குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட கோனிம் சிறையில் துன்புறுத்தப்பட்டார்.
ஃபேஸ்புக் சமூக இணையதளம் தடை செய்யப்பட்டது. எகிப்து அரசு தடை செய்தபோது, “எங்களுக்கு பயமாக இருக்கிறது’ என அந்த அரசு 40 லட்சம் பேரிடம் ஒப்புக் கொண்டது போலாகிவிட்டது.
செய்தியும் தகவலும் கிடைக்காத மக்கள், வீதிக்கு வந்து குவிந்தார்கள். இதுதான் கிளர்ச்சி வெற்றியடையக் காரணம்...எகிப்து அதிபர் பதவி விலகினார்...இளைஞர் போராட்டம் வென்றது!!
ஹோஸ்னி முபாரக்கின் அடக்குமுறை அரசு செய்த தவறுகளில் ஒன்று, ஃபேஸ்புக்
எனும் சமூக வலைதளத்தை தடை செய்ததுதான். கூகுள், யூ டியூப், ஃபேஸ்புக்,
டுவிட்டர் போன்ற நவீன சமூகத் தொடர்புகள் இல்லாவிட்டால் இப்படியொரு மக்கள் எழுச்சி சாத்தியமாகியிருக்காது.
இவற்றை இணையத்தின் மூலம் ஒரு நாட்டின் அரசையே மாற்றலாம் என்று முதன்முதலில் உலகிற்கு உணர்த்தியவர்!!
அவரை பற்றிய டைம் கட்டுரையைக் காண்க!
நன்றி: பல்வேறு செய்தி தளங்கள்!
2011 ஆம் அண்டு சனவரி 25 ஆம் தேதி வரை இந்த பெயர் பலருக்குத் தெரியாது..
ஆனால், இன்று?????
வேல் கோனிம், கூகுள் நிறுவனத்தின் கிழக்கு ஆசியப் பகுதி விற்பனை
அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
எகிப்து போராட்டத்தை தொடக்கும் முகமாக (ஜனவரி 25ம் திகதி), ஒரே தளத்தில், ஒரே நேரத்தில் மக்களை ஒன்றிணைக்க பேஸ்புக்கில் தனிப்பக்கம் திறந்து அனைவருக்கும் அழைப்பு விடுத்தவர் இவரே! காலித் சயீத் எனும் எகிப்திய இளைஞர்
காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டு இறந்ததைத் தொடர்ந்து, “நாம் எல்லோரும்
காலித் சயீத்’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தை தொடங்கினார் கோனிம்.
இதையடுத்து, எகிப்து இளைஞர்களிடையே இது மிக
வேகமாகப் பரவ ஆரம்பித்து, பெரும் எழுச்சியை உண்டாக்கியது. இதைத் தொடர்ந்து
தேசத் துரோக குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட கோனிம் சிறையில் துன்புறுத்தப்பட்டார்.
ஃபேஸ்புக் சமூக இணையதளம் தடை செய்யப்பட்டது. எகிப்து அரசு தடை செய்தபோது, “எங்களுக்கு பயமாக இருக்கிறது’ என அந்த அரசு 40 லட்சம் பேரிடம் ஒப்புக் கொண்டது போலாகிவிட்டது.
செய்தியும் தகவலும் கிடைக்காத மக்கள், வீதிக்கு வந்து குவிந்தார்கள். இதுதான் கிளர்ச்சி வெற்றியடையக் காரணம்...எகிப்து அதிபர் பதவி விலகினார்...இளைஞர் போராட்டம் வென்றது!!
ஹோஸ்னி முபாரக்கின் அடக்குமுறை அரசு செய்த தவறுகளில் ஒன்று, ஃபேஸ்புக்
எனும் சமூக வலைதளத்தை தடை செய்ததுதான். கூகுள், யூ டியூப், ஃபேஸ்புக்,
டுவிட்டர் போன்ற நவீன சமூகத் தொடர்புகள் இல்லாவிட்டால் இப்படியொரு மக்கள் எழுச்சி சாத்தியமாகியிருக்காது.
இவற்றை இணையத்தின் மூலம் ஒரு நாட்டின் அரசையே மாற்றலாம் என்று முதன்முதலில் உலகிற்கு உணர்த்தியவர்!!
அவரை பற்றிய டைம் கட்டுரையைக் காண்க!
நன்றி: பல்வேறு செய்தி தளங்கள்!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
2001 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள கரக்பூர் நகரம்..
ஆஸ்திரேலியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஈடன் கார்டனில் தொடர் போட்டி!!
மண்ணின் மைந்தன் சவுரவ் கங்குலி விளாசிக் கொண்டிருந்தார்..
அனைவரும் ஆரவாரமாக கைத் தட்டிக்கொண்டு இருந்தனர்...
அப்போது 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் அந்த ஊருக்கு வேலை தேடி வந்தான்...
அன்று அவனைப் பார்த்த பலர் அறிந்திருக்கவில்லை- அவன் தான் பின்னாளில் இந்திய ரசிகர்கள் அனைவரின் தாகத்தையும் தீர்ப்பான் என்று!!
2001 ஆம் ஆண்டு கரக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராக இருந்தவர் இன்று ரசிகர்கள் தூக்கி கொண்டாடும் இந்திய மட்டைப் பந்து அணியின் தலைவர்...
அன்று தோனியைக் கிரிக்கெட் கிறுக்கன் என்று வர்ணித்தவர்கள் இன்று அவரை எப்படியெல்லாம் புகழ்கிறார்களோ!!
இவரைப் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!
செய்தி ஆதாரம்: டைம்ஸ் ஆப் இந்தியா
அவரைப் பற்றிய டைம் கட்டுரையைக் காண்க !
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- jaya2kumarபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011
தோனியைக் பற்றி முழு விவரம் தெரிந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
ஜெயகுமார்
ஜெயகுமார்
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
நல்ல முயற்சி நண்பா! பாராட்டுக்கள்!!
ஆனா இந்தப் பட்டியலில் என் பெயரைக் காணோமே.....
ஆனா இந்தப் பட்டியலில் என் பெயரைக் காணோமே.....
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உங்களது இந்த ஆக்கபூர்வமான முயற்ச்சிக்கு எனது
பாராட்டுக்கள் ஆளுங்க
பாராட்டுக்கள் ஆளுங்க
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நன்றி நண்பரே
மார்க் சுகர்பெர்க்
சில வருடங்களுக்கு முன்பு...
"டேய் மச்சான்... என்னடா ஒரு வாரமா உன்ன ஆளையே காணோம்?"
"நான் ஊர்லயே இல்ல மாப்பு"
"அப்படி எங்கடா போன?'
"எங்க சொந்த ஊர் போயிருந்தேன்.."
"சொல்லிட்டு போறது இல்ல??? சரி.. அங்க எதாவது?"
இப்படி உரையாடல்கள் தொடரும்!!
ஆனால் இன்று.....
இதைப் பாருங்கோ!!
இப்படியெல்லாம் நாம் நம் நிலையைப் பற்றி என்றால் அதற்கு காரணம் இவர் தான்..
இவர் துவங்கிய "முகநூல்" (Facebook) ஆகிய சமூக வலைத்தளம் தான் மக்கள் தங்கள் நிலையை உடனுக்குடன் முதன்முதலில் பகிர உதவியது!!
இன்றெல்லாம் இளைஞர்கள் தங்கள் நண்பர்கள் எங்கே என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று யாரிடமும் கேட்பதில்லை..
அலைபேசியிலோ நேரிலோ பேச துவங்கும் போதே : "என்ன.. அங்க எப்படி இருந்தது?" என்று தான் துவங்குகிறார்கள்..
இப்படி முகநூல் மூலம் மக்கள் தங்கள் நிலையை மட்டும் பரிமாறிக் கொள்வதில்லை..
அதில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து அதற்கு ஆதரவும் திரட்டுகிறார்கள்...
இந்த பட்டியலில் முதலிடம் பிடித்த வேல் கோனிம் ஒரு இணைய புரட்சி செய்து எகிப்தில் ஒரு புதிய சமுதாயம் உருவாக காரணமே இவர் (முகநூல்) தான்!!
இவரைப் பற்றிய டைம் கட்டுரை காண்க !!
பி.கு: இதில் இடம் பெற்றுள்ள முகநூல் புகைப்படம் முழுதும் கற்பனையே! யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை...
மன்ற உறவுகள் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்
சில வருடங்களுக்கு முன்பு...
"டேய் மச்சான்... என்னடா ஒரு வாரமா உன்ன ஆளையே காணோம்?"
"நான் ஊர்லயே இல்ல மாப்பு"
"அப்படி எங்கடா போன?'
"எங்க சொந்த ஊர் போயிருந்தேன்.."
"சொல்லிட்டு போறது இல்ல??? சரி.. அங்க எதாவது?"
இப்படி உரையாடல்கள் தொடரும்!!
ஆனால் இன்று.....
இதைப் பாருங்கோ!!
இப்படியெல்லாம் நாம் நம் நிலையைப் பற்றி என்றால் அதற்கு காரணம் இவர் தான்..
இவர் துவங்கிய "முகநூல்" (Facebook) ஆகிய சமூக வலைத்தளம் தான் மக்கள் தங்கள் நிலையை உடனுக்குடன் முதன்முதலில் பகிர உதவியது!!
இன்றெல்லாம் இளைஞர்கள் தங்கள் நண்பர்கள் எங்கே என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று யாரிடமும் கேட்பதில்லை..
அலைபேசியிலோ நேரிலோ பேச துவங்கும் போதே : "என்ன.. அங்க எப்படி இருந்தது?" என்று தான் துவங்குகிறார்கள்..
இப்படி முகநூல் மூலம் மக்கள் தங்கள் நிலையை மட்டும் பரிமாறிக் கொள்வதில்லை..
அதில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து அதற்கு ஆதரவும் திரட்டுகிறார்கள்...
இந்த பட்டியலில் முதலிடம் பிடித்த வேல் கோனிம் ஒரு இணைய புரட்சி செய்து எகிப்தில் ஒரு புதிய சமுதாயம் உருவாக காரணமே இவர் (முகநூல்) தான்!!
இவரைப் பற்றிய டைம் கட்டுரை காண்க !!
பி.கு: இதில் இடம் பெற்றுள்ள முகநூல் புகைப்படம் முழுதும் கற்பனையே! யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை...
மன்ற உறவுகள் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|