புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
68 Posts - 41%
heezulia
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
manikavi
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
319 Posts - 50%
heezulia
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
21 Posts - 3%
prajai
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%
Barushree
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_m10மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Apr 21, 2011 1:02 pm

இகமே வந்து புகுமே ஈழம், தகுமோ போரும் என்றே
அகமே வஞ்சம் கொளுமே ஆயின் முகமே மகிழ்வைத் தரவே
நகமே கொள்ளும் சதையே போலே நீயும் நானும் என்றே
சகமே வந்து உறவே கொண்டு சதியே செய்து கொல்லுமே

வருமே துன்பம் தருமே எனவே அறியா திருமே எனவே
உருவே ஒளியின் பெருவேந் தன்கை தருமோர் உறவைகண்டே
கருமை மனதோ டருகே வந்தோர் அருமை அன்பை விட்டே
எருமை ஏறும் யமனாய் ஈழம் கருகக் கொல்லும் விதியே !

எவரோ வந்தார் கரமே தந்தார் இனிதே கனிவாய் மொழியால்
தவறே கொல்லல் தலைவா என்றார் தமிழன் வலிமை கண்டார்
இவரோ உதடில் நகையும் உள்ளத் துறையும் நஞ்சும் கொண்டே
கவரும் பேச்சில் கனிந்தே அள்ளிக் கனலைக் கொட்டிக் கொன்றார்

அருளே கொண்டார் அயலே வாழும் அருமை திருமால் சயனம்
பெருமோ ருயிராய் அமுதம் கடையப் பிறந்தோர் விதியாய் வந்தே
கருவாய் உள்ளோர் கட்டிய ணைப்போர் கன்னி காப்போர் அன்னை
தருவாய் பெரிதாய் திடமும் கொண்டோர் எரிவாய் ஊட்டி மகிழ்ந்தார்

இனமே கொன்று மனதே மகிழ வனமே வாழும் மிருகத்
தனமே கொண்டே பகைவர் வந்தால் சினமே கொள்ளா அற்பத்
தனமாய் உயிரை கொள்நீ யென்று தமிழர் தானும் நில்லாக்
கனலாய் தீயும் நெஞ்சில் கொண்டு களமே புகுந்தார் தவறோ?

பொருளே கொள்ளும் நினைவே கொண்டு போடும் முதலில் உணவும்
இருளே சூழும் போதே திருடக் கொலையும் செய்யும் கயவன்
அரிதே அதுபோல் தருணம் கண்டு அழியத் தமிழர் கொன்றார்
சரியோ தருமம் தலையும் கவிழச் சற்றேன் கண்ணும் அயர்ந்தாய்

பெரிதோர் நிலைமை மாறும் பாராய் பேசும் அறமும் வெல்லும்
அரிதோர் உயர்வும் ஆகும் ஈழம் அடையும் துயரும் செல்லும்
விரிதோ ருலகில் வெளிச்சம் காணும் விடியல் இல்லைத் தூரம்
தெரிதே பாராய் உதிக்கு மொளியின் தோற்றம் மேற்கின் ஓரம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Apr 21, 2011 1:35 pm

ஞானம் மனம்தேடும் ஒளிதானும் விழிகாணும்வரை
நானும் அலைந்தேனே தினமும்
தானம் தருமங்கள் இவைதானு முதவாதே பிர
தானம் ஒருசேரும் மனமே
வான மதில்நீந்தும் விரிவாழ்வும் இருளாகும் உயிர்
தானும் உனைநீங்கும் பொழுதே
மோனம் கதியாகும் அம்மோட்சம்முடிவாகும் ஒளி
காணும் நீ ஒன்றாகிடவே

கானம்எழும் சோலைதனில் காணும்கிளிதானும் கனி
தேடும், மனந்தானும் அதுபோல்
கூனும் குழிகொள்ளுமிரு கண்ணும் நரைதன்னுமொரு
கோலம் என ஆகும் முதலே
வானம்அதில் ஞானமெனும் தீபம்தனை நாடும் அதை
வாழ்வில் பெறஆசை கொளவே
தேனும் இனிதாகும் உயிர்தேடும் ஒளிவெள்ளம் அது
தேகம் நிலைகொளும் வரையே

விடியு ஒருகாலை விரிவானில் பகலோனும்
வெளிகாணும் மனதோடு எழவே
நொடியில் ஒருசிதறல் என்நினைவில் ஒருபொறியானது
நிகழப் பெருமாற்றம் கண்டேன்
வெடியும் எரிமலையும் எனவிளையும் பெருந்தீயானது
வெள்ளம் என உள்ளே திகழ
கடிதும் பெரிதுலகம் அதை காணா தனைச் சுற்றிபெருங்
கதிரோ னொளிபெறுதே தகுமோ

காணும் சுழல்ஞாலம் அது தேடும் ஒளிவானில்
அதனூடே பெருந்தீயே எரிதே
வீணும் வெளிதேடிக் குணம்மாறிப் பிணமாகும்வரை
வீழ்ந்தே எழுவோமே சரியோ
காணும் மனம்தானும் ஒளிகண்டே யதிற்கூட,வெறுங்
காயம் ஒரு துன்பம்படினும்
பேணும் உயர்ஆன்மா அப் பேராமொளிதன்னில் பெறும்
ஞானம் உனைக் காக்கும் பெரிதே!

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Apr 22, 2011 6:44 pm

மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) 677196 மேற்கு வெளு + ஞானத்தை தேடி (2 கவிதைகள்) 677196



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக