புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைப்பேன் - Page 2 Poll_c10அமைப்பேன் - Page 2 Poll_m10அமைப்பேன் - Page 2 Poll_c10 
9 Posts - 90%
mruthun
அமைப்பேன் - Page 2 Poll_c10அமைப்பேன் - Page 2 Poll_m10அமைப்பேன் - Page 2 Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமைப்பேன் - Page 2 Poll_c10அமைப்பேன் - Page 2 Poll_m10அமைப்பேன் - Page 2 Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
அமைப்பேன் - Page 2 Poll_c10அமைப்பேன் - Page 2 Poll_m10அமைப்பேன் - Page 2 Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
அமைப்பேன் - Page 2 Poll_c10அமைப்பேன் - Page 2 Poll_m10அமைப்பேன் - Page 2 Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமைப்பேன் - Page 2 Poll_c10அமைப்பேன் - Page 2 Poll_m10அமைப்பேன் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அமைப்பேன் - Page 2 Poll_c10அமைப்பேன் - Page 2 Poll_m10அமைப்பேன் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அமைப்பேன் - Page 2 Poll_c10அமைப்பேன் - Page 2 Poll_m10அமைப்பேன் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
manikavi
அமைப்பேன் - Page 2 Poll_c10அமைப்பேன் - Page 2 Poll_m10அமைப்பேன் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
அமைப்பேன் - Page 2 Poll_c10அமைப்பேன் - Page 2 Poll_m10அமைப்பேன் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
அமைப்பேன் - Page 2 Poll_c10அமைப்பேன் - Page 2 Poll_m10அமைப்பேன் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அமைப்பேன் - Page 2 Poll_c10அமைப்பேன் - Page 2 Poll_m10அமைப்பேன் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைப்பேன்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 05, 2009 11:15 pm

First topic message reminder :

அமைப்பேன்
உன் கண்மணி எடுத்து மின்னலை அமைப்பேன்
உன் கண்ணிமை எடுத்து மனக்கதவுகள் அமைப்பேன்
உன் கனவுகள் எடுத்து திரைப்படம் அமைப்பேன்
உன் கன்னங்கள் எடுத்து கனிகள் அமைப்பேன்

உன் உதடுகள் எடுத்து சுவைகளை அறிவேன்
உன் கால்தடம் எடுத்து சிற்பங்கள் வடிப்பேன்
உன் மௌனங்கள் எடுத்து ஓவியம் தீட்டுவேன்
உன் பார்வைகள் எடுத்து பகலினை அமைப்பேன்

உன் கூந்தலை எடுத்து இரவினை அமைப்பேன்
உன் பற்களை எடுத்து பவளங்கள் அமைப்பேன்
உன் புன்னகை எடுத்து மலர்வனம் அமைப்பேன்
உன் புருவங்கள் எடுத்து புல்வெளி அமைப்பேன்

உன் உஷ்ணம் எடுத்து வெயிலை அமைப்பேன்
உன் வியர்வை எடுத்து மழையினை அமைப்பேன்
உன் உதடுகள் எடுத்து சுவைகளை அறிவேன்
உன் பற்களை எடுத்து பவளங்கள் அமைப்பேன்

உன் பாதைகள் எடுத்து பயணங்கள் அமைப்பேன்
உன் கரம் எடுத்து வீணையை அமைப்பேன்
உன் விரல் எடுத்து தந்திகள் அமைப்பேன்
உன் பெயர் எடுத்து தாளத்தை அமைப்பேன்

உன் மொழி எடுத்து கீதத்தை இசைப்பேன்
உன் நிழல் எடுத்து ஆடைகள் நூர்ப்பேன்
உன் ஆடை எடுத்து வானவில் அமைப்பேன்
உன் இதயம் எடுத்து நெஞ்சுக்குள் சுமப்பேன்

உன் இடை எடுத்து நூலகம் அமைப்பேன்
உன் மேனியை எடுத்து காகிதம் அமைப்பேன்
உன் உணர்வுகள் சேர்த்து என்னுயிர் சேர்ப்பேன். :clown: :heart: :heart: :clown:



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 06, 2009 12:16 am

ரொம்ப யோசித்து குழப்பிக்க வேணாம்.. ruban..

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Sep 06, 2009 12:16 am

நானும் தான் குளம்பி இருக்கிறேன்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 06, 2009 12:23 am

எல்லோரையும் குழப்பிறின்களே

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 06, 2009 12:30 am

எல்லோரும் கொஞ்சம் ஈகரைல tired ஆகா இருப்பதை அறிந்தேன்.. so கொஞ்சம் குழப்பினா muulai (brain)வொர்க் பண்ணுமே என்றுதான் ரூபன் அண்ட் நிலா.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Sep 06, 2009 12:35 am

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
பற்களைப் பவளங்களாக்குதலா?
பற்களை எடுத்து முத்துக்கள் செய்யலாம்

ஆனால் எடுக்கப் பட்டவர் என்ன செய்வார்? பாவம்

கோபம் கொள்ள்வேண்டாம். அவ்ரை நினைக்கப் பரிதாபமாக இருந்தது.

நகைச் சுவைக்காக எழுதினேன். மன்ம் புண் படுமானால் மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 06, 2009 12:43 am

Nanthitha...இங்கே அவங்க பற்களை பவளங்களுக்கு ஒப்பிடுகிறார்.அதாவது பற்கள் அவளவு வெண்மை அண்ட் அழகு என்பதுதான்.. .உன் பற்கள் அவளவு அழகு என்பதை மிதப் படுத்தி கவிதை புனைந்து உள்ளது
உதாரணமா ..கண்களை எடுத்தால் அவங்க பாவம் என்று நினைக்காது..ரசனையுடன் படித்து பாருங்கள்....
கண்களை...மின்னலுக்கும்...
கண் இமைகளை ..மன கதவாகவும்
கன்னங்களை ...பழத்துக்கும்
இப்படி சொல்லிட்டே போகலாம் ..மீண்டும் ரசனையுடன் படித்து பாருங்களேன்..நீங்களே கவிதை எழுத ஆரம்பித்து விடுவீர்கள்...

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Sep 06, 2009 4:19 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
பவ்ளம் சிவப்பாக இருக்கும் அதை எப்படி பற்களுக்கு ஒப்பிட முடிகிறது என்பது தான் எனது ஐயம் பற்களை முத்துக்களுக்கு ஒப்பிடுவது தான் இலக்கிய மரபு. நான் ம்ற்ற எல்லா வரிகளையும் ரசித்தேன். மகிழ்ந்தேன். பற்களை பவளத்துக்கு ஒப்பிட்டது தான் கொஞ்சம் நெருடலாக் இருந்தது. என் கருத்தைப் பதிவு செய்தேன். ஏற்கிறவர்கள் ஏற்கலாம் மற்றவர்கள் தவிக்கலாம்.
வேண்டுமானால் இனிமேல் விமரிசனம் செய்யாமல் இருக்கிறேன். நான் கொந்தளிக்கும் உள்ளத்துடன் இருப்பவள் , காதல், நாவல் முதலிய விடயங்களில் கருத்துச் செலுத்தாதவள். இந்தக் கவிதை என்னைக் கொஞ்சம் கவர்ந்ததால் எழுதினேன். குற்றம் காண்பது என் குணம் அல்ல.
அன்புடன்
நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 06, 2009 4:27 pm

nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வணக்கம்
பவ்ளம் சிவப்பாக இருக்கும் அதை எப்படி பற்களுக்கு ஒப்பிட முடிகிறது என்பது தான் எனது ஐயம் பற்களை முத்துக்களுக்கு ஒப்பிடுவது தான் இலக்கிய மரபு. நான் ம்ற்ற எல்லா வரிகளையும் ரசித்தேன். மகிழ்ந்தேன். பற்களை பவளத்துக்கு ஒப்பிட்டது தான் கொஞ்சம் நெருடலாக் இருந்தது. என் கருத்தைப் பதிவு செய்தேன். ஏற்கிறவர்கள் ஏற்கலாம் மற்றவர்கள் தவிக்கலாம்.
வேண்டுமானால் இனிமேல் விமரிசனம் செய்யாமல் இருக்கிறேன். நான் கொந்தளிக்கும் உள்ளத்துடன் இருப்பவள் , காதல், நாவல் முதலிய விடயங்களில் கருத்துச் செலுத்தாதவள். இந்தக் கவிதை என்னைக் கொஞ்சம் கவர்ந்ததால் எழுதினேன். குற்றம் காண்பது என் குணம் அல்ல.
அன்புடன்
நந்திதா

இப்படியெல்லாம் சொல்லபடாது நந்திதா? நாங்களெல்லாம் உங்களின் சகோதர சகோதரிகள் அல்லவா?

கோபமிருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும்! நந்திதா என்றும் எங்களின் பேரன்புக்குரியவர்! அன்பு மலர்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 06, 2009 4:32 pm

எல்லோருடைய ரசனையும் ஒன்று அல்ல ஒவ்வொருவரின் ரசனை எழுத்து திறமை கவிநயம் வேறுபட்டதாகவே இருக்கும் இதில் நாங்கள் ஏன் வேற்ருமைப்படனும் நண்பர்களே நண்பிகளே நந்திதா சொன்ன கருத்தும் சரிதான் பல்லை முத்துடன் தான் வழமையாக ஒப்பிடுவார்கள் இங்கு மாறி இருக்கிறது

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 06, 2009 4:33 pm

nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வணக்கம்
பவ்ளம் சிவப்பாக இருக்கும் அதை எப்படி பற்களுக்கு ஒப்பிட முடிகிறது என்பது தான் எனது ஐயம் பற்களை முத்துக்களுக்கு ஒப்பிடுவது தான் இலக்கிய மரபு. நான் ம்ற்ற எல்லா வரிகளையும் ரசித்தேன். மகிழ்ந்தேன். பற்களை பவளத்துக்கு ஒப்பிட்டது தான் கொஞ்சம் நெருடலாக் இருந்தது. என் கருத்தைப் பதிவு செய்தேன். ஏற்கிறவர்கள் ஏற்கலாம் மற்றவர்கள் தவிக்கலாம்.
வேண்டுமானால் இனிமேல் விமரிசனம் செய்யாமல் இருக்கிறேன். நான் கொந்தளிக்கும் உள்ளத்துடன் இருப்பவள் , காதல், நாவல் முதலிய விடயங்களில் கருத்துச் செலுத்தாதவள். இந்தக் கவிதை என்னைக் கொஞ்சம் கவர்ந்ததால் எழுதினேன். குற்றம் காண்பது என் குணம் அல்ல.
அன்புடன்
நந்திதா


முதலில் மன்னிப்பு கேட்டுகொள்கின்றேன்.. நான் சொன்னவை தப்பாய் இருக்கலாம்.. சாரி..குற்றம் சொல்லும் அளவுக்கு எனக்கு எதுவும் தெரியாது..குற்றம் சொல்லணும் என்றும் சொல்லவில்லை ..மன்னித்து விடுங்கள் ..தப்பு என் மேல் தான்..

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக