புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராசி பலன்கள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
ராசிபலன்!
ஏப்ரல் 19 முதல் மே 2 வரை
தன்மானம் மிக்கவர் நீங்கள். கேது வலுவாக இருப்பதால் எதிர்பார்த்த பண வரவு, உதவி கிட்டும். பிரபலங்கள் நெருக்கமாவர். குடும்பத்தில் நிம்மதி உண்டு. உங்களை ஏமாற்றியவர்களை இனங்கண்டு ஒதுக்குவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். உங்கள் சுகாதிபதி சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மையப் பகுதியில் எதிலும் வெற்றி உண்டு. தனாதிபதி சுக்கிரன் 12-ல் உச்சம் பெற்றிருப்பதால் புது வாகனம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டு.
புதன் 12-ல் மறைந்திருப்பதால் கடனில் ஒருபகுதியை அடைப்பீர்கள். ராசிக்குள் சூரியன் நிற்பதால் கண், பல் வலி, முன்கோபம் வந்து விலகும். பிள்ளைகளின் கல்வி குறித்து டென்ஷன் ஏற்படும். குருவும் செவ்வாயும் 12-ல் மறைந்திருப்பதால் வீண் பழி, தூக்கமின்மை வந்து போகும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காணுங்கள். வழக்கில் அவசரம் வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். அரசியல்வாதிகள் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருக்கவும். 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி காலை 10 மணி வரை சந்திராஷ்டமம்; எதிலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் போட்டியைச் சமாளிப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். புதிய பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் திறமை வெளிப்படும். சக ஊழியர்களால் பிரச்னை வந்து நீங்கும். கலைத்துறையினரது பாக்கி வந்து சேரும்.
புகழ் கூடும் தருணம் இது.
நன்றி விகடன்
ராசிபலன்!
ஏப்ரல் 19 முதல் மே 2 வரை
தன்மானம் மிக்கவர் நீங்கள். கேது வலுவாக இருப்பதால் எதிர்பார்த்த பண வரவு, உதவி கிட்டும். பிரபலங்கள் நெருக்கமாவர். குடும்பத்தில் நிம்மதி உண்டு. உங்களை ஏமாற்றியவர்களை இனங்கண்டு ஒதுக்குவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். உங்கள் சுகாதிபதி சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மையப் பகுதியில் எதிலும் வெற்றி உண்டு. தனாதிபதி சுக்கிரன் 12-ல் உச்சம் பெற்றிருப்பதால் புது வாகனம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டு.
புதன் 12-ல் மறைந்திருப்பதால் கடனில் ஒருபகுதியை அடைப்பீர்கள். ராசிக்குள் சூரியன் நிற்பதால் கண், பல் வலி, முன்கோபம் வந்து விலகும். பிள்ளைகளின் கல்வி குறித்து டென்ஷன் ஏற்படும். குருவும் செவ்வாயும் 12-ல் மறைந்திருப்பதால் வீண் பழி, தூக்கமின்மை வந்து போகும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காணுங்கள். வழக்கில் அவசரம் வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். அரசியல்வாதிகள் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருக்கவும். 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி காலை 10 மணி வரை சந்திராஷ்டமம்; எதிலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் போட்டியைச் சமாளிப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். புதிய பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் திறமை வெளிப்படும். சக ஊழியர்களால் பிரச்னை வந்து நீங்கும். கலைத்துறையினரது பாக்கி வந்து சேரும்.
புகழ் கூடும் தருணம் இது.
நன்றி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மஞ்சுபாஷிணி wrote:dsudhanandan wrote:நானும் நெ. 1 தானுன்கோ (ராசியிலதான்)
மேஷராசிக்காரர் சுதானந்தனுக்கும் என் அன்பு நன்றிகள், வாழ்த்துக்கள்.. எடுத்த காரியம் எல்லாம் சுபமாகட்டும் உங்களுக்கு...
பெரியவங்க ஆசிக்கு மிக்க நன்றி...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரசனையானவர் நீங்கள். ஜீவனா திபதி சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். ராகு வலுவாக இருப்பதால் அரசு அதிகாரிகள், வேற்று இனத்தவர் உதவுவர். தம்பதிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஓரளவு பண வரவு உண்டு எனினும், ஏழரைச்சனி நீடிப்பதால் கடன் வாங்க நேரிடும். உங்களால் உதவி பெற்றவர்கள், உங்களுக்கு உதவுவர். சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால் சாலையைக் கடக்கும்போது நிதானம் தேவை.
புதனின் போக்கு சரியில்லாததால் தந்தைக்கு மருத்துவச் செலவு ஏற்படும். சிலர், உதவி கேட்டு தொந்தரவு செய்வர். செவ்வாயும் 6-ல் மறைந்திருப்பதால் சொத்துப் பிரச்னையில் கவனம் தேவை. வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். சகோதர வகையில் சங்கடம் உண்டு. சூரியன் 7-ல் நிற்பதால் மனைவிக்கு சிறு அறுவை சிகிச்சை, மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். அரசியல்வாதிகள் பற்றி வதந்தி பரவும். கன்னிப் பெண்களது கவலை நீங்கும். வியாபாரத்தில், புதிய முதலீடுகளில் நிதானம் தேவை. பங்குதாரர்களை அனுசரியுங்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சியைக் கடந்து அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரிப்பர். கலைத்துறையினர், கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துங்கள்.
அனுசரித்துப் போகும் தருணம் இது.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
தன்னம்பிக்கைவாதி நீங்கள். சூரியன் வலுவாக அமர்ந்ததால் தைரியம் கூடும். திடீர் முன்னேற்றம், பதவி மற்றும் அரசால் ஆதாயம் உண்டு. பதவியில் உள்ளோர் அறிமுகமாவர். குடும்பத்தாருடன் ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வருமானம் உயரும். மகனுக்கு எதிர்பார்த்தபடி உயர்கல்வி அமையும். இளைய சகோதர வகையில் உதவி உண்டு. வெளிநாட்டுப் பயணம் தேடி வரும். வழக்கு சாதகமாகும். குரு பகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை பைசல் செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும்.
பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஃப்ரிஜ், டிவி வாங்குவீர்கள். அந்தஸ்து உயரும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். ராகுவும் கேதுவும் சரியில்லாததால் மன அழுத்தம், விரக்தி வந்து போகும். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். வியாபாரத்தில் அதிரடிச் சலுகையால் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். பிரச்னை தந்த பங்குதாரர் விலகுவார். புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உயரதிகாரி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினர், பிரபலமாவர்.
தடைகள் உடைபடும் தருணம் இது.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
அயராமல் போராடுபவர் நீங்கள். புதன் சாதகமாக இருப்பதால் மனத்தெளிவு பிறக்கும். சுறுசுறுப்பு கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள். மனதுக்கு இதமான சேதிகள் வரும். சுக்கிரன் 4-ல் அமர்ந்ததால் வாகனப் பழுது நீங்கும். கடனைத் தீர்க்க சிந்திப்பீர்கள். செவ்வாயும் 4-ல் நிற்பதால் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.
சனி பகவான் வலுவாக இருப்பதால் பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். கௌரவம் கூடும். குருவால், எவ்வளவு பணம் வந்தாலும் கரையும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். 5-ல் சூரியன் நிற்பதால் முன்கோபம், ஒற்றைத் தலைவலி வந்து நீங்கும். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால் சோர்வு, கை, கால் வலி வந்து விலகும். அரசியல்வாதிகள் பேச்சைக் குறைத்து தொகுதி நலனில் அக்கறை காட்டுங்கள். கன்னிப் பெண்களுக்கு சாதிக்கும் குணம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களது திறமையை நிரூபிக்க தக்க வாய்ப்புகள் கிடைக்கும். தொல்லை தந்த மூத்த அதிகாரி இடம் மாறுவார். கலைத்துறையினருக்கு வேற்றுமொழி வாய்ப்பு வரும்.
குழம்பித் தெளியும் தருணம் இது.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
உதயசுதா wrote:இன்னா ஆத்தா காலையில இருந்து ஒரே பலன்களா இருக்கு?
இன்னா விஷயம்? இனி உன்னை எல்லாரும் ஜோதிட ரத்னா மஞ்சுன்னு கூப்பிட போறாங்க
மனசு முழுமையா சரியில்லை சுதா... அதனால் மௌனமா இறைநாமம் உச்சரிச்சுக்கிட்டு இருக்கேன்..... தனிமடல் பார் ப்ளீஸ்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மென்மையானவர் நீங்கள். யோகாதிபதி சுக்கிரன் உச்சமாகி அமர்ந்ததால் திடீர் பண வரவு உண்டு. வாகன வசதி பெருகும். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். வீடு கட்ட அல்லது வாங்க, கடனுதவி கிடைக்கும். அடிப்படை வசதிகள் பெருகும். பெற்றோரின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். செவ்வாய் வலுவாக இருப்பதால் துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தோர் உங்கள் நலனில் அக்கறை காட்டுவர். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
4-ல் சூரியன் நிற்பதால் வேலைச்சுமை, முதுகு வலி, தாயாருடன் கருத்து வேறுபாடு, உறவினர் பகை வரக்கூடும். 3-ல் குரு அமர்ந்திருப்பதால் வி.ஐ.பி-களால் அலைச்சல் இருக்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். கேது வலுவாக இருப்பதால் வாழ்வின் சூட்சுமத்தை அறிவீர்கள். மகான்களின் ஆசி கிட்டும். ஷேர் மூலம் லாபம் வரும். அரசியல்வாதிகள், கட்சிப் பூசலில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டி குறையும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி அலைக் கழித்தாலும் சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைஞர்களுக்கு பாராட்டு கிடைக்கும்.
எண்ணம் ஈடேறும் காலம் இது.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
அனுபவசாலி நீங்கள். சூரியன் 3-ல் வலுவாக அமர்ந்ததால் முயற்சிகள் பலிதமாகும். அரசால் அனுகூலம் உண்டு. நாடாளுவோர் அறிமுகமாவர். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். தம்பதிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். நிலுவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குருவும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். பயணம் திருப்தி தரும். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவர்.
ராசிக்கு 2-ல் நிற்கும் செவ்வாயால் பேச்சால் பிரச்னை, சிறுசிறு நெருப்பு காயங்கள், வாகனப் பழுது, சகோதர வகையில் மனவருத்தம் ஆகியன வந்து நீங்கும். சொத்து விவகாரத்தில் அலட்சியம் வேண்டாம். ராகு வலுவாக இருப்பதால் வீட்டில் நல்லது நடக்கும். வெளிமாநிலத்தவரால் ஆதாயம் உண்டு. பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் எவரை நம்பியும் முடிவு எடுக்காதீர்கள். அரசியல்வாதிகள், மேலிடத்துக்கு நெருக்கமாவர். வியாபாரத்தில் லாபம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். வேலையாட்கள் உதவுவர்.பங்குதாரர்களை அனுசரியுங்கள். உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் இல்லையே என வருந்துவீர்கள். கலைத்துறையினரது படைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவர்.
சிக்கல்கள் தீரும் தருணம் இது.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
கல்மனசையும் கரைப்பவர் நீங்கள். உங்களின் சேவகாதிபதி சுக்கிரன் ராசிக்குள் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் இங்கிதமாகப் பேசி பல காரியங்களை சாதிப்பீர்கள். ஓரளவு பண வரவு உண்டு. குடும்பத் தில் சந்தோஷம் குடிகொள்ளும். மகள் உங்களைப் புரிந்து கொள்வாள். மகனுக்கு வேலை கிடைக்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் கண்டும் காணாமல் இருந்த உறவு வலிய வந்து பேசும். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
செவ்வாயும் குருவும் ராசிக்குள் நிற்பதால் எதிர்மறை எண்ணங்கள் வரும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். நகைகளை இரவல் தராதீர்கள். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. ராசிக்கு 2-ல் சூரியன் அமர்ந்ததால் டென்ஷன், கண் வலி, மனஉளைச்சல் வந்து நீங்கும். வழக்கில் வக்கீலின் ஆலோசனையின்றி எதுவும் செய்யாதீர்கள். அரசியல்வாதிகள் கோஷ்டிப் பூசலில் இருந்து விலகியே இருங்கள். தாயாருக்கு மருத்துவச் செலவு ஏற்படும்.
வியாபாரத்தில் சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். போட்டி அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிகாரிகள் வலிய வந்து உதவுவர். சக ஊழியர்களை உதாசீனப்படுத்தாதீர்கள். கலைத் துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்பு வரும்.
கோபத்தைத் தவிர்க்கும் தருணம் இது.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|