புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குரு பகவானின் பெயர்ச்சியால் ஆட்சி மாற்றம் நிகழுமா?
Page 1 of 1 •
குரு பகவானின் பெயர்ச்சியால் ஆட்சி மாற்றம் நிகழுமா?
நிகழும் கர வருடம் சித்திரை மாதம் 25-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை (8.5.2011/9.5.2011), சுக்லபட்சம் சஷ்டி திதியில், புனர்பூச நட்சத்திரம், சூலம் நாமயோகம், தைத்துலம் நாமகரணம், நேத்திரம் ஜீவனுள்ள சித்தயோகத்தில், குரு ஹோரையில், சூரிய உதயம் புக பெயர்ச்சி நாழிகை 48-க்கு, சரியான நேரம் பின்னிரவு மணி 1.12-க்கு உபய வீடான மீனத்தில் இருந்து சர வீடான மேஷத்துக்குள் நுழைகிறார் குரு பகவான்.
மெய்ஞ்ஞானம், வேதங்கள் மற்றும் உபநிடதங்களுக்கு உரிய கிரகமான குரு பகவான், 9.5.2011 முதல் 16.5.2012 வரை மேஷ ராசியில் அமர்ந்து ஆட்சி செலுத்துவார். சட்டம் ஒழுங்குக்கு அதிபதியாக விளங்கும் அங்காரகனின் வீடான மேஷத்தில் குரு அமர்வதால், காவல்துறை நவீனமயமாகும். களையெடுப்பு அதிகமிருக்கும்.
குற்றவாளிகளுக்கு எதிராக நீதிபதிகளின் ஆணை கடுமையாக இருக்கும். நீதிமன்றங்களின் தீர்ப்பால், அரசியல்வாதிகள் சிலரது எதிர்காலம் கேள்விக்குறியாகும். மண் வளம் பேணவும், ஆற்று மணலைப் பாதுகாக்கவும், விளை நிலங்கள் வீட்டு மனைகளாவதைத் தடுக்கவும் மலை, குன்று, ஓடைகளைப் பராமரிக்கவும் புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும்.
21.12.2011 முதல் 16.5.2012 வரை குருவின் மீது சனியின் பார்வை விழுவதாலும், 4.11.11 முதல் 23.6.2012 வரை செவ்வாய் சிம்மத்திலேயே அமர்வதாலும் விளை நிலங்கள் சுருங்கும். பூமி விலை உயரும். தரிசு, நத்தம், புறம்போக்கு நிலங்கள் அரசால் சீரமைக்கப்படும். ரியல் எஸ்டேட் அதிபர்கள் பாதிப்படைவார்கள். மொசைக், டைல்ஸ், கிரானைட், மார்பிள் ஆகியவற்றின் விலை குறையும். மரத்தின் விலை அதிகரிக்கும்.
காடுகளில் தீவிபத்து நிகழும். அடிக்கடி நிலநடுக்கம் உண்டாகும். அசாம், அருணாசல பிரதேசம், மிசோரம், நாகலாந்து, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இயற்கைச் சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்படும்.
எல்லையில் சீனாவின் குறுக்கீடு அதிகரிக்கும். இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான், சீனா உதவும். ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படும். மத்தியிலும், மாநிலத்திலும் வலுவற்ற ஆட்சிநிலை உருவாகும். கூட்டணி மாற்றங்களால் ஆட்சிக் கவிழ்ப்புகள் இருக்கும்.
7.9.11 முதல் 14.12.11 வரை குரு வக்கிரம் அடைவதால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயரும். சகோதர ஒற்றுமை குறையும். ரத்தப் புற்று நோய், ஹீமோகுளோபின் குறைவு அதிகரிக்கும். புதுவகை பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் பறவைக் காய்ச்சல் மீண்டும் வர வாய்ப்புள்ளது.
இந்தியாவின் ஜாதகத்துக்கு எதிர்மறை வீட்டில் குரு அமர்வதால், அரசின் வெளிநாட்டு கடன் அதிகரிக்கும். வெளியிலிருக்கும் கறுப்புப் பணத்தின் ஒரு பகுதி இந்தியாவுக்குத் திரும்ப வாய்ப்புள்ளது.
மூத்த அரசியல் தலைவர்கள் பாதிக்கப்படுவார்கள். ரசாயன ஆலைகள் மற்றும் அணுமின் நிலையங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் வரும். தானிய உற்பத்தி குறையும். இந்தியாவின் ஏற்றுமதி திறன் குறையும்.
உலகெங்கும் ஜனநாயகம் தழைக்கும். ஆட்சியாளர்களின் தவறுகளுக்கு எதிராக மக்கள் குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கும்.
போலி ஆன்மிகவாதிகள் பிடிபடுவார்கள். மடாதிபதிகளின் சொத்தைப் பெற ஆட்சியாளர்கள் முயற்சி செய்வார்கள். ஆண் குழந்தைகளின் பிறப்பு அதிகரிக்கும். மாறுபட்ட அங்கங்களுடன் குழந்தைகள் மற்றும் ஜீவராசிகளின் பிறப்புகள் இருக்கும். கல்வித் துறை நவீனமாகும். கல்விக் கட்டணங்களைச் சீரமைக்க கடுமையான சட்டம் வரும். வழக்கறிஞர்கள் பாதிப்படைவார்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உலக மக்களிடையே உரிமைக்காகப் போராடும் குணத்தையும், அடக்குமுறையை எதிர்க்கும் தைரியத்தையும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: குரு பகவான் பூமி, சகோதரம் மற்றும் ரத்தத்துக்கு உரிய கிரகமான செவ்வாயின் வீட்டில் அமர்வதால், சொத்து சண்டையை சுமுகமாக முடித்துக்கொள்வது நல்லது. சகோதரர்களுடன் சமாதானமாக இருங்கள். முடிந்த வரையிலும் குறுக்கு வழியில் வரும் செல்வத்தைத் தவிர்க்கப்பாருங்கள். ரத்த தானம் செய்யுங்கள். குரு பகவானின் அருளாசி உங்கள் இல்லம் தேடி வரும்.
நன்றி விகடன்
நிகழும் கர வருடம் சித்திரை மாதம் 25-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை (8.5.2011/9.5.2011), சுக்லபட்சம் சஷ்டி திதியில், புனர்பூச நட்சத்திரம், சூலம் நாமயோகம், தைத்துலம் நாமகரணம், நேத்திரம் ஜீவனுள்ள சித்தயோகத்தில், குரு ஹோரையில், சூரிய உதயம் புக பெயர்ச்சி நாழிகை 48-க்கு, சரியான நேரம் பின்னிரவு மணி 1.12-க்கு உபய வீடான மீனத்தில் இருந்து சர வீடான மேஷத்துக்குள் நுழைகிறார் குரு பகவான்.
மெய்ஞ்ஞானம், வேதங்கள் மற்றும் உபநிடதங்களுக்கு உரிய கிரகமான குரு பகவான், 9.5.2011 முதல் 16.5.2012 வரை மேஷ ராசியில் அமர்ந்து ஆட்சி செலுத்துவார். சட்டம் ஒழுங்குக்கு அதிபதியாக விளங்கும் அங்காரகனின் வீடான மேஷத்தில் குரு அமர்வதால், காவல்துறை நவீனமயமாகும். களையெடுப்பு அதிகமிருக்கும்.
குற்றவாளிகளுக்கு எதிராக நீதிபதிகளின் ஆணை கடுமையாக இருக்கும். நீதிமன்றங்களின் தீர்ப்பால், அரசியல்வாதிகள் சிலரது எதிர்காலம் கேள்விக்குறியாகும். மண் வளம் பேணவும், ஆற்று மணலைப் பாதுகாக்கவும், விளை நிலங்கள் வீட்டு மனைகளாவதைத் தடுக்கவும் மலை, குன்று, ஓடைகளைப் பராமரிக்கவும் புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும்.
21.12.2011 முதல் 16.5.2012 வரை குருவின் மீது சனியின் பார்வை விழுவதாலும், 4.11.11 முதல் 23.6.2012 வரை செவ்வாய் சிம்மத்திலேயே அமர்வதாலும் விளை நிலங்கள் சுருங்கும். பூமி விலை உயரும். தரிசு, நத்தம், புறம்போக்கு நிலங்கள் அரசால் சீரமைக்கப்படும். ரியல் எஸ்டேட் அதிபர்கள் பாதிப்படைவார்கள். மொசைக், டைல்ஸ், கிரானைட், மார்பிள் ஆகியவற்றின் விலை குறையும். மரத்தின் விலை அதிகரிக்கும்.
காடுகளில் தீவிபத்து நிகழும். அடிக்கடி நிலநடுக்கம் உண்டாகும். அசாம், அருணாசல பிரதேசம், மிசோரம், நாகலாந்து, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இயற்கைச் சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்படும்.
எல்லையில் சீனாவின் குறுக்கீடு அதிகரிக்கும். இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான், சீனா உதவும். ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படும். மத்தியிலும், மாநிலத்திலும் வலுவற்ற ஆட்சிநிலை உருவாகும். கூட்டணி மாற்றங்களால் ஆட்சிக் கவிழ்ப்புகள் இருக்கும்.
7.9.11 முதல் 14.12.11 வரை குரு வக்கிரம் அடைவதால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயரும். சகோதர ஒற்றுமை குறையும். ரத்தப் புற்று நோய், ஹீமோகுளோபின் குறைவு அதிகரிக்கும். புதுவகை பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் பறவைக் காய்ச்சல் மீண்டும் வர வாய்ப்புள்ளது.
இந்தியாவின் ஜாதகத்துக்கு எதிர்மறை வீட்டில் குரு அமர்வதால், அரசின் வெளிநாட்டு கடன் அதிகரிக்கும். வெளியிலிருக்கும் கறுப்புப் பணத்தின் ஒரு பகுதி இந்தியாவுக்குத் திரும்ப வாய்ப்புள்ளது.
மூத்த அரசியல் தலைவர்கள் பாதிக்கப்படுவார்கள். ரசாயன ஆலைகள் மற்றும் அணுமின் நிலையங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் வரும். தானிய உற்பத்தி குறையும். இந்தியாவின் ஏற்றுமதி திறன் குறையும்.
உலகெங்கும் ஜனநாயகம் தழைக்கும். ஆட்சியாளர்களின் தவறுகளுக்கு எதிராக மக்கள் குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கும்.
போலி ஆன்மிகவாதிகள் பிடிபடுவார்கள். மடாதிபதிகளின் சொத்தைப் பெற ஆட்சியாளர்கள் முயற்சி செய்வார்கள். ஆண் குழந்தைகளின் பிறப்பு அதிகரிக்கும். மாறுபட்ட அங்கங்களுடன் குழந்தைகள் மற்றும் ஜீவராசிகளின் பிறப்புகள் இருக்கும். கல்வித் துறை நவீனமாகும். கல்விக் கட்டணங்களைச் சீரமைக்க கடுமையான சட்டம் வரும். வழக்கறிஞர்கள் பாதிப்படைவார்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உலக மக்களிடையே உரிமைக்காகப் போராடும் குணத்தையும், அடக்குமுறையை எதிர்க்கும் தைரியத்தையும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: குரு பகவான் பூமி, சகோதரம் மற்றும் ரத்தத்துக்கு உரிய கிரகமான செவ்வாயின் வீட்டில் அமர்வதால், சொத்து சண்டையை சுமுகமாக முடித்துக்கொள்வது நல்லது. சகோதரர்களுடன் சமாதானமாக இருங்கள். முடிந்த வரையிலும் குறுக்கு வழியில் வரும் செல்வத்தைத் தவிர்க்கப்பாருங்கள். ரத்த தானம் செய்யுங்கள். குரு பகவானின் அருளாசி உங்கள் இல்லம் தேடி வரும்.
நன்றி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ம்ம்ம்........... நடந்தா சரி.... மே 13-ல தெரியும்.....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|