புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
19 கோடி பங்களாவை ரூ. 6.5 லட்சமாக கணக்கு காட்டிய சாந்தி பூஷண்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அன்னா ஹசாரே தலைமையிலான லோக்பால் மசோதா தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள சட்ட வல்லுனர் சாந்தி பூஷணுக்கு எதிராக இன்னொரு குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் அலகாபாத் நகரில் உள்ள தனது ரூ. 19 கோடி மதிப்புள்ள பங்களாவை வெறும் ரூ. 6.5 லட்சம் பெருமானதாகக் காட்டி ரூ. 1.3 கோடி அளவுக்கு 'ஸ்டாம்ப் டூட்டி வரி' கட்டாமல் அரசை ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது.
இந்த அழகில் இவரும் இவரது மகன் பிரசாந்த் பூஷணும் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா குழுவில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் சிடி விவகாரத்தில் மாட்டினார் சாந்தி பூஷண். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை என் மகன் பிரசாந்த் நினைத்தால் ரூ. 4 கோடிக்கு விலைக்கு வாங்கி தீர்ப்பையே மாற்றுவான் என்று இவர் பேசிய பேச்சு அடங்கியதாகக் கூறப்படும் ஆடியோ சிடி வெளியானது.
அடுத்ததாக உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் முதல்வர் மாயாவதியின் கோட்டாவில் 10,000 சதுர அடி பண்ணை வீட்டுக்கான நிலத்தை முறைகேடாகப் பெற்றதாக புகார் எழுந்தது.
இந் நிலையில் அலகாபாத் வீட்டின் மதிப்பை குறைத்துக் காட்டி உரிய வரி கட்டாமல் அரசை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பூஷணுக்கு உத்தரப் பிரதேச அரசு விளக்கம் கேட்டு நேற்று நோட்டீசும் அனுப்பியுள்ளது.
இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளான சாந்தி பூஷண், லோக்பால் மசோதா தயாரிப்புக் குழுவில் இடம்பெறக்கூடாது என்ற குரல் ஓங்கி வருகிறது.
திக்விஜய் சிங்குக்கு சாந்தி பூஷண் நோட்டீஸ்:
இந் நிலையில் அலகாபாத் வீடு-ஸ்டாம்ப் டூட்டி மோசடி தொடர்பாக பூஷண் மீது குற்றம் சாட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்குக்கு பூஷண் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நோட்டீஸின் நகல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது.
ஹஸாரேவுக்கு சோனியா பதில்:
இதற்கிடையே தான் ஒருபோதும் அவதூறு பிரசாரத்தை ஊக்குவித்ததில்லை என்று அன்னா ஹசாரேவுக்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை சோனியா காந்திக்கு ஹசாரே எழுதிய கடிதத்தில், லோக்பால் மசோதா வரைவுக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு எதிராக அவதூறு பிரசாரத்தில் சில காங்கிரசாரும் அமைச்சர்களும் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு அறிவுரை கூறுமாறும், இவ்வாறு உறுப்பினர்களைக் களங்கப்படுத்தும் பிரசாரம், மசோதா உருவாக்கும் நோக்கத்தையே சிதைத்து விடும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து சோனியா காந்தி எழுதிய கடிதத்தில், தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ள நான், இது தொடர்பாக விவாதிப்பதற்கு ஒரு செயல்குழுவை ஏற்படுத்தியுள்ளதாகவும், இக்குழு சில விதிமுறைகளை வகுத்து வருவதாகவும், இது குறித்து ஏப்ரல் 28ம் தேதி நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
எந்த கால கட்டத்திலும் அரசியல்வாதிகளோ, அமைச்சர்களோ மேற்கொள்ளும் அவதூறு பிரசாரத்தை நான் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டேன் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். லோக்பால் அமைப்பு மிகவும் உறுதியானதாகவும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் உயரிய குறிக்கோளுடன் செயல்படும் சுயாட்சி அமைப்பாக உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம்.
லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க வேண்டியது மிகவும் அவசர அவசியமானதாகும். இந்த விஷயத்தில் எனது உறுதிப்பாட்டை சந்தேகிக்க வேண்டாம் என்று சோனியா காந்தி அக்கடிதத்தில் கூறியுள்ளார்
தட்ஸ்தமிழ்
இந்த அழகில் இவரும் இவரது மகன் பிரசாந்த் பூஷணும் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா குழுவில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் சிடி விவகாரத்தில் மாட்டினார் சாந்தி பூஷண். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை என் மகன் பிரசாந்த் நினைத்தால் ரூ. 4 கோடிக்கு விலைக்கு வாங்கி தீர்ப்பையே மாற்றுவான் என்று இவர் பேசிய பேச்சு அடங்கியதாகக் கூறப்படும் ஆடியோ சிடி வெளியானது.
அடுத்ததாக உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் முதல்வர் மாயாவதியின் கோட்டாவில் 10,000 சதுர அடி பண்ணை வீட்டுக்கான நிலத்தை முறைகேடாகப் பெற்றதாக புகார் எழுந்தது.
இந் நிலையில் அலகாபாத் வீட்டின் மதிப்பை குறைத்துக் காட்டி உரிய வரி கட்டாமல் அரசை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பூஷணுக்கு உத்தரப் பிரதேச அரசு விளக்கம் கேட்டு நேற்று நோட்டீசும் அனுப்பியுள்ளது.
இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளான சாந்தி பூஷண், லோக்பால் மசோதா தயாரிப்புக் குழுவில் இடம்பெறக்கூடாது என்ற குரல் ஓங்கி வருகிறது.
திக்விஜய் சிங்குக்கு சாந்தி பூஷண் நோட்டீஸ்:
இந் நிலையில் அலகாபாத் வீடு-ஸ்டாம்ப் டூட்டி மோசடி தொடர்பாக பூஷண் மீது குற்றம் சாட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்குக்கு பூஷண் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நோட்டீஸின் நகல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது.
ஹஸாரேவுக்கு சோனியா பதில்:
இதற்கிடையே தான் ஒருபோதும் அவதூறு பிரசாரத்தை ஊக்குவித்ததில்லை என்று அன்னா ஹசாரேவுக்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை சோனியா காந்திக்கு ஹசாரே எழுதிய கடிதத்தில், லோக்பால் மசோதா வரைவுக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு எதிராக அவதூறு பிரசாரத்தில் சில காங்கிரசாரும் அமைச்சர்களும் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு அறிவுரை கூறுமாறும், இவ்வாறு உறுப்பினர்களைக் களங்கப்படுத்தும் பிரசாரம், மசோதா உருவாக்கும் நோக்கத்தையே சிதைத்து விடும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து சோனியா காந்தி எழுதிய கடிதத்தில், தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ள நான், இது தொடர்பாக விவாதிப்பதற்கு ஒரு செயல்குழுவை ஏற்படுத்தியுள்ளதாகவும், இக்குழு சில விதிமுறைகளை வகுத்து வருவதாகவும், இது குறித்து ஏப்ரல் 28ம் தேதி நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
எந்த கால கட்டத்திலும் அரசியல்வாதிகளோ, அமைச்சர்களோ மேற்கொள்ளும் அவதூறு பிரசாரத்தை நான் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டேன் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். லோக்பால் அமைப்பு மிகவும் உறுதியானதாகவும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் உயரிய குறிக்கோளுடன் செயல்படும் சுயாட்சி அமைப்பாக உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம்.
லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க வேண்டியது மிகவும் அவசர அவசியமானதாகும். இந்த விஷயத்தில் எனது உறுதிப்பாட்டை சந்தேகிக்க வேண்டாம் என்று சோனியா காந்தி அக்கடிதத்தில் கூறியுள்ளார்
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி 9.61 லட்சமாக உயர்வு
» எம்.பி.களின் விமான பயணக் கட்டணத்தில் ஊழல்!: டெல்லி டூ சென்னை ரூ.99,292 என கணக்கு காட்டிய கொடுமை!
» கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்
» அரசு பங்களாவை காலி செய்தார் ஓபிஎஸ்.:வாஸ்து நாளில் புது வீட்டில் குடியேறினார்
» அரசு பங்களாவை விட்டு முலாயம், அகிலேஷ் ஆகியோர் வெளியேறினர்.
» எம்.பி.களின் விமான பயணக் கட்டணத்தில் ஊழல்!: டெல்லி டூ சென்னை ரூ.99,292 என கணக்கு காட்டிய கொடுமை!
» கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்
» அரசு பங்களாவை காலி செய்தார் ஓபிஎஸ்.:வாஸ்து நாளில் புது வீட்டில் குடியேறினார்
» அரசு பங்களாவை விட்டு முலாயம், அகிலேஷ் ஆகியோர் வெளியேறினர்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|