புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_m10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10 
7 Posts - 64%
heezulia
தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_m10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_m10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_m10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_m10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_m10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_m10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_m10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10 
8 Posts - 2%
prajai
தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_m10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_m10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_m10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10 
4 Posts - 1%
mruthun
தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_m10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_m10தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார்


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Apr 21, 2011 1:32 pm

கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன்..
என்ன கதைப்பா..!!

ராஜ ராணி கத சொல்லப்போறேன்
காக்கா குருவி கத சொல்ல போறேன்

ராஜா கதைய!! காக்கா கதையா!!

என்ன கத..!! என்ன கத..!!
கதையா!! அதெல்லாம் எதுக்கு..
சொல்லாத சொல்லாத..
யாரவது திருடி படமா எடுதுதாங்கனா?

காக்கா கத சொல்லு.. காக்கா கத சொல்லு..
ராஜ கத சொல்லு.. ராஜாதி ராஜ.. இளையராஜா கத சொல்லு..!!

ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம்
ஒரே ஒரு ராஜாவா? ஊர்ல வேற யாரும் இல்லையா?
ஹ்ம்ம்.. இருக்காங்க..

ராஜாவோட மந்திரி நாலு பேரும் கூஜவாம்
கூஜாவ??

ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம்
ராஜாவோட மந்திரி நாலு பேரும் கூஜவாம்
நாட்டிலே போர் வந்தது.. போரிலே சண்ட நடக்குது..
நாட்டிலே போர் வந்தது.. போரிலே சண்ட நடக்குது..
சண்டையில் குண்டு வெடிக்குது..
டோம்.. டோம்.. டோம்..

சண்டையா.. எதுக்கு?

சண்ட தான் எதுக்கு நடந்துச்சு
சண்ட தான் எதுக்கு நடந்துச்சு
காக்கா வடிய திருடிருசுல.. அதான் அதான்..

சண்ட தான் எதுக்கு நடந்துச்சு
காக்காதான் வடிய திருடிச்சு..
நரியும்தான் பாட சொல்லிச்சு..
ச ரே க ம பா..

காக்கா பாடிச்சா??

ஒ.. பாடாதா? சரி..
கா… கா.. கா..

ஐயோ வாடா போச்சே… காக்கா பாவம்ல..

ராஜா விடுவாரா??
ராஜா பாட்டு பாட.. நரி வடிய போடா..
நம்ம ராஜாகிட்ட காக்கா தேங்க்ஸ் சொல்லிச்சு..
ஒரெல்லாம் சேர்ந்து கொண்டாட்டம்தான்
நரியோட திட்டம் திந்தாடம்தான்
நாடெல்லாம் வாழ்த்துது ராஜ வாழ்க்ஹா..

ராஜ வாழ்க்ஹா.. ராஜ வாழ்க்ஹா..

இது ராஜ கதையா? காக்கா கதைய?
காக்கா ராஜா கத..

காக்கா ராஜா வாழ்க்ஹா.. காக்கா ராஜா வாழ்க்ஹா..

நெனச்சு நெனச்சுதான் கத சொல்ல..
சிரிச்சு சிரிச்சு நீ அத கேட்க..
இன்னும் கத இருக்கு என்கிட்டே..
கேட்டு கேட்டு நீ பாராட்ட..

ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம்
ராஜாவோட மந்திரி நாலு பேரும்..

ஐயூ.. திருன்பவும் அதே ராஜா கதையா?
இது அந்த ராஜா இல்ல.. வேற ராஜா..
இந்த ராஜாக்கு என்ன கத..

சுபெர்மன் சுபெர்மன் அத சொல்லாத.. அத சொல்லாத..
அனகோண்ட கத சொல்லு.. அனகோண்ட கத சொல்லு..
யார் சார்.. யார் சார்.. ஆ.. டிநோசூர்..

நாட்டுல ரொம்ப நாளா டிநோசூர் தொல்லன்னு
மக்கள் ராஜாகிட்ட போனாங்க..
டிநோசூர்’ர வேட்டையாட சுபெர்மன் போல மாறி
ராசாவ போக சொல்லி கேட்டாங்க..

வழில்லாம் அனகோண்ட பயம் காட்டுது..
அத தாண்டி போனாரு.. புயல் தாக்குது..
வழில்லாம் அனகோண்ட பயம் காட்டுது..
அத தாண்டி போனாரு.. புயல் தாக்குது..
புயல் தாண்டிப்போனாறு.. புலி உறுமுது..
ராஜாவின் சத்தத்தில் புலி பதுங்குது..
டிநோசூர்’ல சாகனும்.. புலி ஆஎன் செத்துச்சு..

நாடெல்லாம் வாழ்த்துது ராஜா வாழ்க..
காக்கா ராஜ வாழ்க.. காக்கா ராஜ வாழ்க..
அப்பா.. போதும்பா.. விட்டுடுப..

முழிச்சி முழிச்சி நான் கத சொல்ல..
மடக்கி மடக்கி நீ அத கேட்க
இன்னும் கத இருக்கு என்கிட்டே..
கேட்டு கேட்டு நீ பாராட்ட..

ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரு ராஜாவாம்
ராஜாவோட கத கேட்டு தூங்குது நிலாவாம்..

லாலலே லாலலே..

திரும்ப திரும்ப நா கத சொல்ல..
தூங்கி தூங்கி நீ அத கேட்ட்க
இன்னும் கத இருக்கு என் கிட்ட..
கேட்டு கேட்டு நீ பாராட்ட..


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Apr 21, 2011 1:34 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பதிவை உரிய பகுதியில் இடுங்கள்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 21, 2011 1:35 pm

நீங்க கத சொல்லுரத்திருக்கட்டும் உங்ககிட்ட எப்படி சொல்லபோறோமுணு எங்களுக்குதான் தெரியல இதயும் வேற தலைபிற்க்கு மாத்துறேன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Thu Apr 21, 2011 1:42 pm

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..
உன்னிடம் பார்கிறேன்.. நான் பார்கிறேன்..
என் தாய்முகம் அன்பே..
உன்னிடம் தோற்கிறேன்.. நான் தோற்கிறேன்..
என்னகுமோ இங்கே..
முதன் முதலாய் மழங்குகிரேன்..
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன் என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா..

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..

நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே..
நாளையே நீ போகலாம்..
என் ஞாபகம் நீ ஆகலாம்..
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ..
யார் இவன்.. யார் இவன்..
ஓர் மாயவன் மேயானவன் அன்பில்..
யார் இவன்.. யார் இவன்..
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவூ..
என் தேதி பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது..
மனம் எங்கும் மனம்..

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..

நான் உனக்காக பேசினேன்..
யார் என்னக்காக பேசுவார்..
மௌனமாய் நான் பேசினேன்..
கைகளில் மை பூசினேன்..
நீ வந்த கனவேங்கே காற்றில் கை வீசினேன்..
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்
மீன் ஆகிறேன் அன்பே..
உன் முன் தானடா இப்போது நான்
பென்னாகிரேன் இங்கே..
தயகன்களால் திணறுகிறேன்..
நிலென்று சொன்னபோதிலும்
நிலாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி..


avatar
Guest
Guest

PostGuest Thu Apr 21, 2011 1:45 pm

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு
தாயக தந்தை மாறும் புது காவியம்
இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஒஅர் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு

முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே
மழை நின்று போனால் என்ன மரம் தூவுதே
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே
இதுபோல் ஆனந்தம் வேறில்லையே
இரு மனம் ஒன்று சார்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே
ஒரு நொடி போதும் போதும் என்று ஒஅர் குரல் கேட்குதே
விழி ஓரம் ஈரம் வந்து குடை கேட்குதே

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு

கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்
கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினால்
அடடா தெய்வம் இங்கே வரமானதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரமானதே
கடவுளை பார்த்ததில்லை இவனது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன் இன்று உலகின் அறிவுகள் தோற்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு


avatar
Guest
Guest

PostGuest Thu Apr 21, 2011 1:47 pm

வெண்ணிலவே.. வெண்ணிலவே..
வெண்மேகம் உன்னை இன்றி தேடிடுதே
என் மார்பில் நீ தூங்கும்
பொன் காட்சி கண்ணீரில் கரைந்திடுதே
உயிரே உயிர் நீ இல்லாமல்..
உயிரில் உயிரும் இல்லையடி..
உன்னால் உன்னால் உன்னாலே..
உள்ளம் உடைந்தேன் உண்மையடி..
உன்னை எண்ணி உன்னை எண்ணி வாடுகிறேன்
காற்றில் உந்தன் வாசம் மட்டும் தேடுகிறேன்

வெண்ணிலவே.. வெண்ணிலவே..
வெண்மேகம் உன்னை இன்றி தேடிடுதே..
எங்கே நீ.. எங்கே நீ..
என் கண்கள் தேடி தேடி அலைகிறதே..
அன்பே அன்பே உன் அன்பாலே
அன்பை நானும் அறிந்தேனே..
அல்லும் பகலும் உன்னை காண
உயிரை நானும் சுமந்தேனே..
அங்கும் இங்கும் எங்கும் உன்னை தேடுகிறேன்
அர்த்தமில்லா வாழ்கை இங்கு வாழ்கிறேன்..

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 21, 2011 1:52 pm

balakarthik wrote:நீங்க காத சொல்லுரத்திருக்கட்டும் உங்ககிட்ட எப்படி சொல்லபோறோமுணு எங்களுக்குதான் தெரியல இதயும் வேற தலைபிற்க்கு மாத்துறேன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது :வணக்கம்:
பட் இந்த டீலின்க் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

avatar
Guest
Guest

PostGuest Thu Apr 21, 2011 1:52 pm

படத்திலுள்ள அனைத்துப் பாட்டிற்கு தானே பாட்டெழுதியிருக் கிறார் கவிஞர் நா.முத்துக்குமார்
பாட்டு அனைத்தும் மிக நன்றாக இருக்கிறது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 21, 2011 2:04 pm

பாஸ் இதுபோல ஒரு பார கருத்துகளுக்கு ஒரு தனி திரி தொடங்காதிங்க என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு



ஈகரை தமிழ் களஞ்சியம் தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 21, 2011 2:23 pm

நீங்க பதிவிட்ட எல்லா பதிவுகளையும்
இங்க கொண்டு வந்துட்டேன்.
என்னை பாத்தா உங்களுக்கு பாவமா இல்லை பைத்தியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக