புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காப்புரிமை   Poll_c10காப்புரிமை   Poll_m10காப்புரிமை   Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
காப்புரிமை   Poll_c10காப்புரிமை   Poll_m10காப்புரிமை   Poll_c10 
62 Posts - 34%
i6appar
காப்புரிமை   Poll_c10காப்புரிமை   Poll_m10காப்புரிமை   Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
காப்புரிமை   Poll_c10காப்புரிமை   Poll_m10காப்புரிமை   Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
காப்புரிமை   Poll_c10காப்புரிமை   Poll_m10காப்புரிமை   Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
காப்புரிமை   Poll_c10காப்புரிமை   Poll_m10காப்புரிமை   Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
காப்புரிமை   Poll_c10காப்புரிமை   Poll_m10காப்புரிமை   Poll_c10 
4 Posts - 2%
Guna.D
காப்புரிமை   Poll_c10காப்புரிமை   Poll_m10காப்புரிமை   Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
காப்புரிமை   Poll_c10காப்புரிமை   Poll_m10காப்புரிமை   Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காப்புரிமை   Poll_c10காப்புரிமை   Poll_m10காப்புரிமை   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காப்புரிமை   Poll_c10காப்புரிமை   Poll_m10காப்புரிமை   Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
காப்புரிமை   Poll_c10காப்புரிமை   Poll_m10காப்புரிமை   Poll_c10 
62 Posts - 34%
i6appar
காப்புரிமை   Poll_c10காப்புரிமை   Poll_m10காப்புரிமை   Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
காப்புரிமை   Poll_c10காப்புரிமை   Poll_m10காப்புரிமை   Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
காப்புரிமை   Poll_c10காப்புரிமை   Poll_m10காப்புரிமை   Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
காப்புரிமை   Poll_c10காப்புரிமை   Poll_m10காப்புரிமை   Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
காப்புரிமை   Poll_c10காப்புரிமை   Poll_m10காப்புரிமை   Poll_c10 
4 Posts - 2%
Guna.D
காப்புரிமை   Poll_c10காப்புரிமை   Poll_m10காப்புரிமை   Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
காப்புரிமை   Poll_c10காப்புரிமை   Poll_m10காப்புரிமை   Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காப்புரிமை   Poll_c10காப்புரிமை   Poll_m10காப்புரிமை   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காப்புரிமை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 20, 2011 11:31 pm

கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகள் (Patent) அரசாங்கங்களால் அளிக்கப்படுகின்றன. ஒருவர் தன் கண்டுபிடிப்பின் விற்பனை உரிமை மூலம் சில ஆண்டுகளுக்குப் பணம் ஈட்ட காப்புரிமை வழி செய்கிறது. வேறு யாரும் அதே பொருளை அந்தக் காலகட்டத்தில் காப்புரிமை பெற்றவரின் அனுமதி இல்லாமல் தயாரித்தால் அது தண்டனைக்குரிய செயலாகும்.

காப்புரிமைக்கான விண்ணப்பங்கள் மூலம், கண்டுபிடிப்பு மற்றும் கண்டுபிடிப்பாளர் பற்றிய தகவல்களை நாம் அறிந்துகொள்ள முடியும். ஆனால், பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிய கண்டுபிடிப்பாளர்கள், காப்புரிமை முறை அறிமுகமாவதற்கு முன்பே இறந்துவிட்டார்கள்.

இன்னும் பலர் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியபோது எழுத்து முறையே கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் அவர்களைப் பற்றிய விவரங்கள் எதுவும் பதிவாகவில்லை. உலகை மாற்றிய பல முக்கிய கண்டுபிடிப்புகளைச் செய்தவர்களின் பெயர்கள் கூட நமக்குத் தெரியாது. முதல் காப்புரிமை, இத்தாலி நாட்டில் உள்ள புளோரிடா நகரில் 1421-ம் ஆண்டில் வழங்கப்பட்டது.



காப்புரிமை   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 20, 2011 11:39 pm

காப்புரிமை பற்றிய அழகான விளக்கத்தை
பகிர்ந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 20, 2011 11:43 pm

நல்ல தகவல் நண்பரே! பகிர்வுக்கு நன்றிகள்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu Apr 21, 2011 1:23 am

சிவா wrote:கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகள் (Patent) அரசாங்கங்களால் அளிக்கப்படுகின்றன. ஒருவர் தன் கண்டுபிடிப்பின் விற்பனை உரிமை மூலம் சில ஆண்டுகளுக்குப் பணம் ஈட்ட காப்புரிமை வழி செய்கிறது. வேறு யாரும் அதே பொருளை அந்தக் காலகட்டத்தில் காப்புரிமை பெற்றவரின் அனுமதி இல்லாமல் தயாரித்தால் அது தண்டனைக்குரிய செயலாகும்.

காப்புரிமைக்கான விண்ணப்பங்கள் மூலம், கண்டுபிடிப்பு மற்றும் கண்டுபிடிப்பாளர் பற்றிய தகவல்களை நாம் அறிந்துகொள்ள முடியும். ஆனால், பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிய கண்டுபிடிப்பாளர்கள், காப்புரிமை முறை அறிமுகமாவதற்கு முன்பே இறந்துவிட்டார்கள்.

இன்னும் பலர் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியபோது எழுத்து முறையே கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் அவர்களைப் பற்றிய விவரங்கள் எதுவும் பதிவாகவில்லை. உலகை மாற்றிய பல முக்கிய கண்டுபிடிப்புகளைச் செய்தவர்களின் பெயர்கள் கூட நமக்குத் தெரியாது. முதல் காப்புரிமை, இத்தாலி நாட்டில் உள்ள புளோரிடா நகரில் 1421-ம் ஆண்டில் வழங்கப்பட்டது.

இது மட்டுமல்ல எழுதப் படாத வரலாறு இருக்கிறதே அது எழுதப் பட்ட வரலாற்றினை விட எப்போதும் கனமானது



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

காப்புரிமை   38691590

இரா.எட்வின்

காப்புரிமை   9892-41
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Apr 21, 2011 4:56 am

சூப்பர் அண்ணா & எட்வின் காப்புரிமை   678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Apr 21, 2011 7:47 am

சிறந்த தகவல். நன்றி.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Apr 21, 2011 11:30 am

சிவா wrote:கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகள் (Patent) அரசாங்கங்களால் அளிக்கப்படுகின்றன. ஒருவர் தன் கண்டுபிடிப்பின் விற்பனை உரிமை மூலம் சில ஆண்டுகளுக்குப் பணம் ஈட்ட காப்புரிமை வழி செய்கிறது. வேறு யாரும் அதே பொருளை அந்தக் காலகட்டத்தில் காப்புரிமை பெற்றவரின் அனுமதி இல்லாமல் தயாரித்தால் அது தண்டனைக்குரிய செயலாகும்.

காப்புரிமைக்கான விண்ணப்பங்கள் மூலம், கண்டுபிடிப்பு மற்றும் கண்டுபிடிப்பாளர் பற்றிய தகவல்களை நாம் அறிந்துகொள்ள முடியும். ஆனால், பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிய கண்டுபிடிப்பாளர்கள், காப்புரிமை முறை அறிமுகமாவதற்கு முன்பே இறந்துவிட்டார்கள்.

இன்னும் பலர் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியபோது எழுத்து முறையே கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் அவர்களைப் பற்றிய விவரங்கள் எதுவும் பதிவாகவில்லை. உலகை மாற்றிய பல முக்கிய கண்டுபிடிப்புகளைச் செய்தவர்களின் பெயர்கள் கூட நமக்குத் தெரியாது. முதல் காப்புரிமை, இத்தாலி நாட்டில் உள்ள புளோரிடா நகரில் 1421-ம் ஆண்டில் வழங்கப்பட்டது.


சிறிய கண்டுபிடிப்பிற்கு கூட காப்புரிமை பெறுவது வழக்கமான செயலாகும். ஆனால் உயிர்காக்கும் மருந்திற்கு காப்புரிமை பெறாத ஒரு மாமனிதர் இருந்திருக்கிறார். அவர்தான் அலெக்ஸாண்டர் பிளெமிங். இவர் இங்காலாந்தை
சேர்ந்தவர். பாக்டீரியா இயல் அறிஞர். இவர் ஒரு மருத்துவரும் கூட.

ஒவ்வொரு நோய்க்கும் உடனடியாக மருந்து கண்டு பிடித்தால் நோயைப் பரிபூரணமாகக் குணமாக்கலாம் என்ற நம்பிக்கையை தந்தவர் இவர்தான். இவர் 1928-29 ஆம் ஆண்டுகளில் கண்டுபிடித்த பெனிசிலின் மருந்தே எல்லா வியாதிகளுக்கும் மருந்து கண்டுபிடிக்க முடியும் என்னும் நம்பிக்கையை தந்தது. மனித குலத்திற்கே இது சமர்ப்பணம் என்று கூறி கண்டுபிடிப்பு உரிமை (காப்புரிமை) பெற மறுத்துவிட்டார். ஆனால் உலகம் இவரை மறக்கவில்லை. 1944 ஆம் ஆண்டு மருத்தவத்திற்கான நோபல் பரிசை பெனிசிலின் கண்டுபிடிப்பிற்காக அறிவித்தது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக