புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 Poll_c10அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 Poll_m10அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 Poll_c10 
6 Posts - 67%
heezulia
அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 Poll_c10அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 Poll_m10அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 Poll_c10அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 Poll_m10அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 Poll_c10அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 Poll_m10அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Apr 09, 2011 9:46 am

First topic message reminder :

சிட்டுக்குருவி கவிஞர் இரா .இரவி

செல் கதிர் வீச்சுகளால்
அழிந்தது சிட்டுக்குருவி இனம் .
அழிந்து வரும் தமிழ் இனப் பட்டியலில்
சிட்டுக்குருவி இனமும் சேர்ந்தது ..
தமிழ் இனத்தை அழித்தது

உலக நாடுகள் .
சிட்டுக்குருவி இனத்தை அழித்தது
உலகமயம் .
தப்பித்
தவறித் தப்பித்தஒரு சில
தமிழரைப் போல
தப்பித் தவறி
த் தப்பித்த ஒரு குருவி
பனி மழையில் வாடுகின்றது .



--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி



eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Apr 09, 2011 1:56 pm

அழகியே கவிஞர் இரா .இரவி

ரோஜா அழகுதான் .
நீ தலையில் சூடியதும்
இன்னும் அழகாகின்றதே
எப்படி ?


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 09, 2011 1:58 pm

உதயசுதா wrote:
முரளிராஜா wrote:காதலுக்கு கண் இல்லை
யார் சொன்னதா?
கண் நல்லா தெரிஞ்சும் ஒரு பொண்னை
காதலிச்சு ஏமாந்தவன் சொன்னது ஜாலி

முரளி நான் இங்கதான் இருக்கேன்.ஏன் இப்படி பொய் சொல்றீங்க. எங்க மதனிய காதலிக்கும்போது நீ இல்லைன்னா எனக்கு வாழ்க்கையெ இல்லைன்னு சொல்லி பின்னாடியெ சுத்துனது மறந்து போச்சா
அய்யோ இது எப்படி உங்களுக்கு தெரியும்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Apr 09, 2011 2:17 pm



நிலவே நீதான் கவிஞர் இரா .இரவி

அமாவாசையன்றும்
எனக்கு நிலவு தெரியும்
அவள்தான் பகலிலும்
உலா வரும் பரவச
நிலவு


Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sat Apr 09, 2011 2:18 pm

சூப்பருங்க நல்லா இருக்கு.. மகிழ்ச்சி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 09, 2011 2:23 pm

காதலிக்கும்பொழுது
நிலவாய் குளிர்பவள்
கல்யாணத்துக்கு பின்
சூரியனாய் சுட்டெரிப்பாள்
ஜாக்கிரதை அழுகை

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sat Apr 09, 2011 2:27 pm

முரளிராஜா wrote:காதலிக்கும்பொழுது
நிலவாய் குளிர்பவள்
கல்யாணத்துக்கு பின்
சூரியனாய் சுட்டெரிப்பாள்
ஜாக்கிரதை அழுகை
//

குளிரையே எப்போதும் விரும்பினால்
சூரியச் சூட்டை அனுபவிப்பது எப்போது

குளிரும் சூடும் இணைந்ததே உலகம்
அதுவே வாழ்கையும் கூட.



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 09, 2011 2:33 pm

முரளிராஜா wrote:காதலிக்கும்பொழுது
நிலவாய் குளிர்பவள்
கல்யாணத்துக்கு பின்
சூரியனாய் சுட்டெரிப்பாள்
ஜாக்கிரதை அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 67637

அடடா உங்க காதல் கல்யாணம் ரொம்பவெ உங்களை புலம்ப வச்சுட்டதோ.
எதுக்கும் மதனிய ஒரு வார்த்தை நீங்க எதுக்கு இப்படி அலுத்துக்கறீங்கன்னு கேட்டுட்டு வந்துடறென்.



அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 Uஅதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 Dஅதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 Aஅதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 Yஅதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 Aஅதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 Sஅதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 Uஅதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 Dஅதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 Hஅதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 A
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 2:40 pm

eraeravi wrote:

நிலவே நீதான் கவிஞர் இரா .இரவி

அமாவாசையன்றும்
எனக்கு நிலவு தெரியும்
அவள்தான் பகலிலும்
உலா வரும் பரவச
நிலவு

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 677196 அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 677196 அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 2 677196

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Apr 20, 2011 9:01 pm

ஏன்? என்று தெரியவில்லை. கவிஞர் இரா .இரவி

உனக்கு பிடிக்கின்றது
என்பதற்காகவே
கவிதை எழுதினேன்
எல்லோருக்கும் என்
கவிதைகள் பிடிக்கின்றது .
கவிதைகள் கேட்க
நீதான் அருகில் இல்லை
பிரிந்து சென்றாய்


eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Apr 20, 2011 9:02 pm

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி

உன் பெயரை
எங்கு வாசித்தாலும்
உடன் வந்து போகின்றது
உன்னைப் பற்றிய
மலரும் நினைவுகள்


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக