புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு சான்ஸ் வேண்டும்   Poll_c10ஒரு சான்ஸ் வேண்டும்   Poll_m10ஒரு சான்ஸ் வேண்டும்   Poll_c10 
31 Posts - 79%
heezulia
ஒரு சான்ஸ் வேண்டும்   Poll_c10ஒரு சான்ஸ் வேண்டும்   Poll_m10ஒரு சான்ஸ் வேண்டும்   Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
ஒரு சான்ஸ் வேண்டும்   Poll_c10ஒரு சான்ஸ் வேண்டும்   Poll_m10ஒரு சான்ஸ் வேண்டும்   Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
ஒரு சான்ஸ் வேண்டும்   Poll_c10ஒரு சான்ஸ் வேண்டும்   Poll_m10ஒரு சான்ஸ் வேண்டும்   Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஒரு சான்ஸ் வேண்டும்   Poll_c10ஒரு சான்ஸ் வேண்டும்   Poll_m10ஒரு சான்ஸ் வேண்டும்   Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு சான்ஸ் வேண்டும்


   
   

Page 1 of 2 1, 2  Next

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Wed 20 Apr 2011 - 18:21

ஒரு சான்ஸ் வேண்டும்
படித்த புஸ்தகத்தைத் தூக்கி
சோபாவில் போட்டு அக்காடா
என்று உட்கார நினைத்தால்
அங்கொரு விட்டில் பூச்சி மேல்
புஸ்தகம் சரியாக விழுந்து
விட்டில் செத்து விட்டது...

ஈமக் கிரியையா செய்ய முடியும்?
பேப்பரை கிழித்து தூக்கிப் போட்டு
கை அலம்ப வேண்டியது தான்...
ஆனாலும், ஒரு நெருடல்..
என் ரூபத்திலா அதற்கு எமன் தெரிய வேண்டும்?

என்னுடைய மரணமும் இப்படித் திடீர் என்று தானோ?
மரணத்துக்குப் பின் விட்டில் எங்கு போகும்?
இத்தனை நாள் விட்டிலாகப் பிறந்தது எதற்காக?
பறந்து பறந்து எதைக் கொண்டு போனது?
வாழ்க்கைப் புதிர் பிடிக்க வில்லை...

ஆனாலும் வாழ வேண்டும்
வாழ்க்கை இருக்கும் வரை...
விதி சரியில்லை, டைம் ஆய்டுச்சுன்னு
சொல்லி விட்டாவது போக
ஒரு சான்ஸ் கிடைத்திருக்கலாம்...


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed 20 Apr 2011 - 18:26

இது நீங்கள் எழுதிய கவிதையா நண்பா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 20 Apr 2011 - 18:34

முரளிராஜா wrote:இது நீங்கள் எழுதிய கவிதையா நண்பா

அவரு முன் வச்ச கால பின் வைக்கமாட்டாராம் அதுனால இத அவரு படிக்கமாட்டாறு



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு சான்ஸ் வேண்டும்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed 20 Apr 2011 - 18:36

இது அவர் எழுதிய கவிதை இல்லை பாலா
அதான் அந்த கேள்வி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 20 Apr 2011 - 18:38

முரளிராஜா wrote:இது அவர் எழுதிய கவிதை இல்லை பாலா
அதான் அந்த கேள்வி

அப்போ இத ரசிதகவிதை பகுதிக்கு மாத்துங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு சான்ஸ் வேண்டும்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Wed 20 Apr 2011 - 18:40

எனது நண்பர் கவிதை ...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed 20 Apr 2011 - 18:43

நண்பா இது போன்ற கவிதைகளை பதியும்பொழுது
கவிதையை எழுதியவருக்கோ அல்லது எடுத்த
தளத்துக்கோ நன்றி தெரிவித்து ரசித்த கவிதையில்
பதியுங்கள்
http://eluthu.com/kavithai/22625.html

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 20 Apr 2011 - 18:43

eegaraiviswa wrote:எனது நண்பர் கவிதை ...

நண்பரே இதுபோன்ற கவிதைகளுக்கு கட்டாயம் அவர் பெயரயும் சேர்த்தே பதியவேண்டும். எதர்க்கும் விதிமுறைகளை மற்றொருமுறை படிதுபாருங்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு சான்ஸ் வேண்டும்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 20 Apr 2011 - 18:44

இதை ரசிதகவிதை பிரிவுக்கு மாற்றுகிறேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு சான்ஸ் வேண்டும்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed 20 Apr 2011 - 18:48

balakarthik wrote:இதை ரசிதகவிதை பிரிவுக்கு மாற்றுகிறேன்
வாழ்க்கையிலேயே ஒரு உருப்படியான காரியத்தை செய்த பாலாவுக்கு என் நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக