புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 4:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
74 Posts - 36%
ayyasamy ram
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
71 Posts - 35%
Dr.S.Soundarapandian
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
3 Posts - 1%
manikavi
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
322 Posts - 48%
heezulia
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
23 Posts - 3%
prajai
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
2 Posts - 0%
manikavi
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த புண்ணியவதி


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 20, 2011 5:32 pm

அந்த புண்ணியவதி Mother


நிசப்தங்களை கொண்டு
சிறையிட்டு இருந்தது
வீதியில் அந்த வீடு


வீட்டின் மேற்கூரையில்
கரைந்து கொண்டு இருந்தது
குஞ்சுக்கு இறைதேடிவந்த காகம்


ஒன்றுக்கு இரண்டு முறை
பூட்டிய வாசலின்கீழ் படுத்துவிட்டு
மெளனமாக சென்றது
வீதியில் உலவும் நாய்


வாசல் திறக்கும் எதிர்பார்ப்பில்
அமைதியாக காத்திருந்தான்
ஊரின் வாடிக்கைப் பிச்சைக்காரன்


அந்த அம்மாவுக்கு
உடல் நிலை மோசமாய்
நேற்று இரவு மருத்துவமனையில்
கொண்டு போயிட்டாங்களாம்


வீதியில் நடந்துபோன யாரோ
பேசிக்கொண்டு போனார்
பூட்டிய வீட்டின் காரணத்தை


காக்காவுக்கு படச்சிட்டுதான்
தினமும் சாப்பிடுவாங்க
அதுதான் காக்க கரையிது


வாசலையே சுத்துக்கிட்டு வரும்
இந்த நாயிக்கும் மதியம்
சோறு அவங்கதான் வைப்பாங்க


இன்னைக்கு வா சோறுதாரேன்
அந்த மகராசி சொன்னாங்களாம்
அந்த அம்மாவுக்கு என்னாச்சின்னு தெரியாம
காத்துகிட்டு கெடக்கான்
அந்த பிச்சைக்காரன்


அந்த புண்ணியவதி இல்லாம
வீடே வெறிச்சோடி கிடக்குது
பக்கத்து வீட்டில் கூடிநின்றவர்கள்
ஒருவர்கொருவர் பேசிக்கொண்டனர்


நிதமும் உணவுப் படியளக்கும்
அந்த புண்ணியவதியின் நிலையறியாது
மேற்கூரையில் காகமும்
வீதியில் நாயும் ,பிச்சைக்காரனும்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 20, 2011 5:35 pm

நெக்ழ்சி கவிதை மிக மிக அருமை அதைவிட அந்த படம் அருமயோ அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அதுசரி அந்த புண்ணியவதி பிழதார்களா இல்லயா



ஈகரை தமிழ் களஞ்சியம் அந்த புண்ணியவதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 20, 2011 6:19 pm

balakarthik wrote:நெக்ழ்சி கவிதை மிக மிக அருமை அதைவிட அந்த படம் அருமயோ அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அதுசரி அந்த புண்ணியவதி பிழதார்களா இல்லயா

மிக்க நன்றி நண்பா

சினிமா மற்றும் கதைகளில் மட்டும் சுபம் போட்டு முடித்து விடலாம்
நிஜ வாழ்க்கையில் சாத்தியமல்ல என்ன நண்பா அப்படித்தானே

அந்த புண்ணியவதி வருவாள் என்ற நம்பிக்கையில் அவர்கள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 20, 2011 7:43 pm

தாக்கமுள்ள கவிதை எளிய நடையில்.....

வித்தியாச படைப்புகளின் வரிசையில் இந்த கவிதையும் சேரும் செய்தாலி....

எதிர்ப்பார்ப்புகள் பொய்க்காது என்ற நம்பிக்கையுடன் காகம், நாய், பிச்சைக்காரனுடன் நாமும்.....

நம்பிக்கையுடன் கரையும் காகமும் காத்திருக்கும் நாயும் பிச்சைக்காரனும் அந்த தாய் திரும்பி நலமுடன் வந்து அன்னமிட்டு காக்கட்டும் இவர்களை....

அருமையான சிந்தனைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.....
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அந்த புண்ணியவதி 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 20, 2011 7:54 pm

ஒரு புண்ணியவதியின் கவிதை போட்டு மனம் குளிரவைத்த செய்தாலிக்கு நன்றிகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 20, 2011 8:04 pm

திரைக் கதை யொன்று கண்முன்னே உலவிய உணர்வு பிறந்தது வரிகளை படித்தபோது அருமை தோழா வாழ்த்துகள்



நேசமுடன் ஹாசிம்
அந்த புண்ணியவதி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 21, 2011 10:14 am

மஞ்சுபாஷிணி wrote:தாக்கமுள்ள கவிதை எளிய நடையில்.....

வித்தியாச படைப்புகளின் வரிசையில் இந்த கவிதையும் சேரும் செய்தாலி....

எதிர்ப்பார்ப்புகள் பொய்க்காது என்ற நம்பிக்கையுடன் காகம், நாய், பிச்சைக்காரனுடன் நாமும்.....

நம்பிக்கையுடன் கரையும் காகமும் காத்திருக்கும் நாயும் பிச்சைக்காரனும் அந்த தாய் திரும்பி நலமுடன் வந்து அன்னமிட்டு காக்கட்டும் இவர்களை....

அருமையான சிந்தனைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.....



சில நல்ல மனிதர்களின் வாழ்க்கை நம் அகத்தை தாக்கி எதையோ போதிக்கிறது
அதனால் உருவானதுதான் இந்த கிறுக்கல்

உங்கள் அன்புக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 21, 2011 10:16 am

கலை wrote:ஒரு புண்ணியவதியின் கவிதை போட்டு மனம் குளிரவைத்த செய்தாலிக்கு நன்றிகள்..!

மிக்க நன்றி கலை அண்ணா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 21, 2011 10:18 am

ஹாசிம் wrote:திரைக் கதை யொன்று கண்முன்னே உலவிய உணர்வு பிறந்தது வரிகளை படித்தபோது அருமை தோழா வாழ்த்துகள்


மிக்க நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Apr 21, 2011 10:22 am

இந்த கவிதையா எப்படி பாராட்டுறதுன்னு தெரியல நண்பா இதை படிக்கும் பொது எனக்கு அழுகையே வந்துருச்சு ரொம்ப பிரமாதமா இருக்கு அந்த புண்ணியவதி 677196 அந்த புண்ணியவதி 677196 அந்த புண்ணியவதி 677196 அந்த புண்ணியவதி 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக