புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிக்கன் கடாய்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
* எலும்பில்லா சிக்கன் - 1/4 கிலோ
* வெங்காயம் - ஒன்று
* தயிர் - 2 ஸ்பூன்
* மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்
* மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்
* சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன்
* இஞ்சி, பூண்டு அரவை - 1 1/2ஸ்பூன்
* எண்ணெய் - 4 ஸ்பூன்
* மல்லித்தழை - சிறிது
செய்முறை
* சிக்கனை நன்கு கழுவி விட்டு சிறு, சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
* அதில் தயிர், இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சோம்புத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு ஒன்று சேர பிரட்டி குறைந்தது 10 நிமிடமாவது ஊற வைக்கவும்.
* வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் ஒரு அகன்ற வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.
* எண்ணெய் சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் சிறிது வதங்கியதும் ஊறவைத்திருக்கும் சிக்கன் கலவையை அதில் சேர்த்து கிளறவும்.
* அதில் உள்ள தயிர் தண்ணீர் விட்டுவிடும். எனவே தண்ணீர் சேர்க்காமல் அதிலேயே வேகவிடவும்.
* அடுப்பு மிதமான தனலில் இருக்கவேண்டும். அடிக்கடி கிளறிக் கொள்ளவும்.
* வெந்து நன்கு மசாலா எல்லாம் ஒட்டி மொறுவலானதும்,
* மல்லித்தழை பொடியாக நறுக்கி தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்
நன்றி: அறுசுவை தளம்
* வெங்காயம் - ஒன்று
* தயிர் - 2 ஸ்பூன்
* மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்
* மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்
* சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன்
* இஞ்சி, பூண்டு அரவை - 1 1/2ஸ்பூன்
* எண்ணெய் - 4 ஸ்பூன்
* மல்லித்தழை - சிறிது
செய்முறை
* சிக்கனை நன்கு கழுவி விட்டு சிறு, சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
* அதில் தயிர், இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சோம்புத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு ஒன்று சேர பிரட்டி குறைந்தது 10 நிமிடமாவது ஊற வைக்கவும்.
* வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் ஒரு அகன்ற வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.
* எண்ணெய் சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் சிறிது வதங்கியதும் ஊறவைத்திருக்கும் சிக்கன் கலவையை அதில் சேர்த்து கிளறவும்.
* அதில் உள்ள தயிர் தண்ணீர் விட்டுவிடும். எனவே தண்ணீர் சேர்க்காமல் அதிலேயே வேகவிடவும்.
* அடுப்பு மிதமான தனலில் இருக்கவேண்டும். அடிக்கடி கிளறிக் கொள்ளவும்.
* வெந்து நன்கு மசாலா எல்லாம் ஒட்டி மொறுவலானதும்,
* மல்லித்தழை பொடியாக நறுக்கி தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்
நன்றி: அறுசுவை தளம்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
நான் சைவமுங்கோ...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இதுக்கு எதுக்கு சுதானந்தன் இப்படி தலை தெறிக்க ஓடுறீங்க,நான் கூட தான் சைவம்.நான் என்ன ஓடவா செய்றேன்.dsudhanandan wrote:நான் சைவமுங்கோ...
நான் தைரியமா சமைச்சு என் மாமா ருசி பார்த்து,நல்லா இருக்குன்னு சொல்லி அத இங்க பதிவா போட்டு(இருங்க கொஞ்சம் மூச்சு வாங்கிக்கறேன்.)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உதயசுதா wrote:இதுக்கு எதுக்கு சுதானந்தன் இப்படி தலை தெறிக்க ஓடுறீங்க,நான் கூட தான் சைவம்.நான் என்ன ஓடவா செய்றேன்.dsudhanandan wrote:நான் சைவமுங்கோ...
நான் தைரியமா சமைச்சு என் மாமா ருசி பார்த்து,நல்லா இருக்குன்னு சொல்லி அத இங்க பதிவா போட்டு(இருங்க கொஞ்சம் மூச்சு வாங்கிக்கறேன்.)
பொய் சொல்லாதீங்க அக்கா!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உமா wrote:
இருந்தாலும் உன்னுடைய பாயசத்திர்கு இணை வேரு எதுவுமில்லை உமா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரபீக் wrote:உமா wrote:
இருந்தாலும் உன்னுடைய பாயசத்திர்கு இணை வேரு எதுவுமில்லை உமா
6 மாதம் ஆச்சே மறந்து இருப்பிங்கன்னு நெனச்சேன்....
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உமா wrote:ரபீக் wrote:உமா wrote:
இருந்தாலும் உன்னுடைய பாயசத்திர்கு இணை வேரு எதுவுமில்லை உமா
6 மாதம் ஆச்சே மறந்து இருப்பிங்கன்னு நெனச்சேன்....
மறக்கவைக்கும் பாயாசமா அது ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உங்க மேல ஆணையா ரபீக்.இது பொய் இல்லைரபீக் wrote:உதயசுதா wrote:இதுக்கு எதுக்கு சுதானந்தன் இப்படி தலை தெறிக்க ஓடுறீங்க,நான் கூட தான் சைவம்.நான் என்ன ஓடவா செய்றேன்.dsudhanandan wrote:நான் சைவமுங்கோ...
நான் தைரியமா சமைச்சு என் மாமா ருசி பார்த்து,நல்லா இருக்குன்னு சொல்லி அத இங்க பதிவா போட்டு(இருங்க கொஞ்சம் மூச்சு வாங்கிக்கறேன்.)
பொய் சொல்லாதீங்க அக்கா!!
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உதயசுதா wrote:உங்க மேல ஆணையா ரபீக்.இது பொய் இல்லைரபீக் wrote:உதயசுதா wrote:இதுக்கு எதுக்கு சுதானந்தன் இப்படி தலை தெறிக்க ஓடுறீங்க,நான் கூட தான் சைவம்.நான் என்ன ஓடவா செய்றேன்.dsudhanandan wrote:நான் சைவமுங்கோ...
நான் தைரியமா சமைச்சு என் மாமா ருசி பார்த்து,நல்லா இருக்குன்னு சொல்லி அத இங்க பதிவா போட்டு(இருங்க கொஞ்சம் மூச்சு வாங்கிக்கறேன்.)
பொய் சொல்லாதீங்க அக்கா!!
ரபிக் அண்ணா....உயிருக்கு ஆபத்து....
ஓடிடு....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|