புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு!
Page 1 of 1 •
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
பரபரப்பான நகர வாழ்க்கை, சுற்றுச்சூழல் பாதிப்பு, உணவு பழக்க வழக்கங்களில்
மாற்றம் போன்ற காரணங்களால் தான், இதயத்தில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு,
மாரடைப்பு வருவதாக இப்போது பரவலாக சொல்லப்படுகிறது. ஆனால், 3,500
ஆண்டுகளுக்கு முன்பே, மனிதர்களுக்கு இதய நோய் உண்டு என, ஆராய்ச்சி மூலம்
தெரிய வந்துள்ளது.
அதுவும் எப்படிப்பட்ட ஆராய்ச்சி தெரியுமா? எகிப்து
நாட்டில் பிரமிடுகளில் புதைக்கப்பட்டிருந்த, "மம்மிஸ்' என அழைக்கப்படும்
இறந்தவர்கள் உடலை ஸ்கேன் செய்து பார்த்து, கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்து
நாட்டில் ஆட்சி செய்து வந்த அரசர்கள், அரசிகளின் உடல்கள், மிக பிரமாண்டமான
பிரமிடுகள், கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளன. 3,500 ஆண்டுகளுக்கும் மேலாக
இருக்கும் அந்த உடல்கள், கெட்டுப் போகவில்லை, அளவு மட்டும் சுருங்கி
காணப்படுகின்றன. உடல்கள் கெட்டுப் போகாத அளவு, பிரமிடுகளில் அவைகள்
பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் கலிபோர்னியா
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கிரிகோரி தாமஸ் தலைமையிலான குழு, கடந்த
சில மாதங்களாக, எகிப்து நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ள மம்மிகள் உடலில்
ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. இவ்வாறு, 53 உடல்களை மிக அதி நவீன, "சிடி'
ஸ்கேன் இயந்திரத்தின் மூலம் துல்லியமாக ஆராய்ந்தனர். மேடம் ராய் என்ற உடல்
இதில் மிகவும் பழமையானது. கி.மு., 1580 முதல், 1550ம் ஆண்டு வரை வாழ்ந்த
இளவரசி இவர். இந்த பெண், தன், 40வது வயதில் மரணமடைந் திருப்பார் என
ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட உடல்கள்
எல்லாமே அரச குடும்பத்தினர், மற்றும் அவர்களது ஊழியர்களாகத்தான் இருப்பர்
என்றும் நம்பப்படுகிறது. அவர்கள் என்ன வகையான உணவுகளை உட்கொண்டிருப்பர்
என்பதை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், ஆடு, மாடு,
கோழி, வாத்து என, அசைவ உணவு வகைகளை அதிக அளவில் சேர்த்திருப்பர்.
அவர்கள்
உடலில் ஆராய்ச்சி செய்த போது, 45 சதவீதத்தினர் இதயத்தில், கால்சியம் அதிக
அளவு படிந்திருப்பதை காண முடிந்தது. எனவே, அவர்களில் பெரும்பாலானோர்,
மாரடைப்பால் தான் மரணமடைந்திருக்கக் கூடும் என்றும், அந்த காலத்திலேயே இதய
நோய்கள், மாரடைப்பு என்பது சர்வ சாதாரணமாக இருந்திருக்கலாம் என்றும்
டாக்டர்கள் கூறுகின்றனர்.
எனினும், "இந்த ஆராய்ச்சியின் காரணமாக,
இப்போதைய ஆராய்ச்சிகளை குறை கூற வேண்டாம்...' என, இந்த ஆராய்ச்சியில்
ஈடுபட்ட எகிப்து கெய்ரோ பல்கலைக்கழக டாக்டர் ஆடல் அலாம் கூறியுள்ளார்.
"புகை பிடிக்கும் பழக்கம் இல்லாவிட்டால், ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்,
கொழுப்பு சேராது. இதனால், இதய குழாய்களில் கால்சியம் சேராது என, சமீபத்திய
ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன...' என்கிறார் இவர்.
***
மாற்றம் போன்ற காரணங்களால் தான், இதயத்தில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு,
மாரடைப்பு வருவதாக இப்போது பரவலாக சொல்லப்படுகிறது. ஆனால், 3,500
ஆண்டுகளுக்கு முன்பே, மனிதர்களுக்கு இதய நோய் உண்டு என, ஆராய்ச்சி மூலம்
தெரிய வந்துள்ளது.
அதுவும் எப்படிப்பட்ட ஆராய்ச்சி தெரியுமா? எகிப்து
நாட்டில் பிரமிடுகளில் புதைக்கப்பட்டிருந்த, "மம்மிஸ்' என அழைக்கப்படும்
இறந்தவர்கள் உடலை ஸ்கேன் செய்து பார்த்து, கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்து
நாட்டில் ஆட்சி செய்து வந்த அரசர்கள், அரசிகளின் உடல்கள், மிக பிரமாண்டமான
பிரமிடுகள், கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளன. 3,500 ஆண்டுகளுக்கும் மேலாக
இருக்கும் அந்த உடல்கள், கெட்டுப் போகவில்லை, அளவு மட்டும் சுருங்கி
காணப்படுகின்றன. உடல்கள் கெட்டுப் போகாத அளவு, பிரமிடுகளில் அவைகள்
பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் கலிபோர்னியா
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கிரிகோரி தாமஸ் தலைமையிலான குழு, கடந்த
சில மாதங்களாக, எகிப்து நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ள மம்மிகள் உடலில்
ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. இவ்வாறு, 53 உடல்களை மிக அதி நவீன, "சிடி'
ஸ்கேன் இயந்திரத்தின் மூலம் துல்லியமாக ஆராய்ந்தனர். மேடம் ராய் என்ற உடல்
இதில் மிகவும் பழமையானது. கி.மு., 1580 முதல், 1550ம் ஆண்டு வரை வாழ்ந்த
இளவரசி இவர். இந்த பெண், தன், 40வது வயதில் மரணமடைந் திருப்பார் என
ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட உடல்கள்
எல்லாமே அரச குடும்பத்தினர், மற்றும் அவர்களது ஊழியர்களாகத்தான் இருப்பர்
என்றும் நம்பப்படுகிறது. அவர்கள் என்ன வகையான உணவுகளை உட்கொண்டிருப்பர்
என்பதை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், ஆடு, மாடு,
கோழி, வாத்து என, அசைவ உணவு வகைகளை அதிக அளவில் சேர்த்திருப்பர்.
அவர்கள்
உடலில் ஆராய்ச்சி செய்த போது, 45 சதவீதத்தினர் இதயத்தில், கால்சியம் அதிக
அளவு படிந்திருப்பதை காண முடிந்தது. எனவே, அவர்களில் பெரும்பாலானோர்,
மாரடைப்பால் தான் மரணமடைந்திருக்கக் கூடும் என்றும், அந்த காலத்திலேயே இதய
நோய்கள், மாரடைப்பு என்பது சர்வ சாதாரணமாக இருந்திருக்கலாம் என்றும்
டாக்டர்கள் கூறுகின்றனர்.
எனினும், "இந்த ஆராய்ச்சியின் காரணமாக,
இப்போதைய ஆராய்ச்சிகளை குறை கூற வேண்டாம்...' என, இந்த ஆராய்ச்சியில்
ஈடுபட்ட எகிப்து கெய்ரோ பல்கலைக்கழக டாக்டர் ஆடல் அலாம் கூறியுள்ளார்.
"புகை பிடிக்கும் பழக்கம் இல்லாவிட்டால், ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்,
கொழுப்பு சேராது. இதனால், இதய குழாய்களில் கால்சியம் சேராது என, சமீபத்திய
ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன...' என்கிறார் இவர்.
***
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தகவலுக்கு நன்றி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
இவைகளெல்லாம் ஒரு யூகம் மட்டும்தானே! சரியான தகவல் எனப் பொருள் கொள்ள முடியாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
balakarthik wrote:மஞ்சுபாஷிணி wrote:அப்ப வைத்த உடல் இன்னும் கெடாமல் இருப்பதற்கு பிரமிடு எத்தனை உதவியா இருக்குன்னு ஆச்சர்யமா இருக்கு...
அப்போ அக்கா உங்க வீட்டுல பிரிட்ஜுக்கு பதிலா பிரேமிட வாங்கி வச்சுருங்க
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Similar topics
» 3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
» 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய சுனாமி: ஆய்வாளர்கள் தகவல்
» 800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு
» மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
» 3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவைசிகிச்சையா?
» 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய சுனாமி: ஆய்வாளர்கள் தகவல்
» 800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு
» மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
» 3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவைசிகிச்சையா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|