புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
25 Posts - 51%
heezulia
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
7 Posts - 2%
prajai
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி!


   
   
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue Apr 19, 2011 3:58 pm

மொத்தம், 315 பேர் உயிரைக் குடித்த மின்சார நாற்காலி ஒன்று, முதல்முறையாக மியூசியம் ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில்,
ஓகியோ மாநிலத்தில், வரலாற்று மையம் ஒன்றில், சமீபத்தில் ஒரு கண்காட்சி
நடத்தப்பட்டது. வழக்கமாக மியூசியங்களில் காணப்படாத, மிகவும் அபூர்வமான, அதே
நேரத்தில் கொடூரமான பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
அதில்
முக்கியமானது, "ஓல்ட் ஸ்பார்க்கி' எனப்படும் மின்சார நாற்காலி. மரண தண்டனை
விதிக்கப்படும் கைதிகளை, இந்த நாற்காலியில் உட்கார வைத்து, மின்சாரத்தை
பாய்ச்சி கொன்று விடுவர். இவ்வாறு, இந்த நாற்காலியில், 315 பேர்
கொல்லப்பட்டுள்ளனர்; அவர்களில், மூன்று பேர் பெண்கள். 1897 முதல், 1963ம்
ஆண்டு வரை, இந்த நாற்காலி பயன்படுத் தப்பட்டுள்ளது.
கடந்த, 1930ல், ஒரு
முறை இந்த நாற்காலி, பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதன் பின், 80
ஆண்டுக்குப் பின், இப்போதுதான் பொது மக்கள், இந்த மரண நாற்காலியை பார்வை
யிட்டுள்ளனர்.
ஓகியோ மாநிலத் தில், 1897ம் ஆண்டு வரை, மரண தண்டனை
கைதிகளை தூக்கில் போட்டு சாகடித்தனர். அதன் பின், இந்த நாற்காலி
நடைமுறைக்கு வந்தது. 1963ம் ஆண்டுக்குப் பின், விஷ ஊசி போட்டு, மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டு வருகிறது. 2002ல், இந்த நாற்காலி, ஓகியோ வரலாற்று
மையத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள இன்னொரு
பயங்கரமான பொருள், மரக் கூண்டு. மன நிலை பாதிக்கப்பட்டவர்களை இந்த சிறிய
கூண்டில் போட்டு, அடைத்து வைத்தனராம்.
ஆட்டுத் தோலால் ஆன, 150 ஆண்டுகள்
பழமையான காண்டம், குழந்தைகள் தங்கள் பெரு விரல்களை கடிப்பதை தடுக்க
பயன்படுத்தப்படும் அலுமினியம் குப்பி போன்ற வையும் இந்த கண்காட்சியில் இடம்
பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை பார்வையிட, சிறுவர்களுக்கு அனுமதி இல்லை.

***மொத்தம், 315 பேர் உயிரைக் குடித்த மின்சார நாற்காலி ஒன்று, முதல்முறையாக மியூசியம் ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில்,
ஓகியோ மாநிலத்தில், வரலாற்று மையம் ஒன்றில், சமீபத்தில் ஒரு கண்காட்சி
நடத்தப்பட்டது. வழக்கமாக மியூசியங்களில் காணப்படாத, மிகவும் அபூர்வமான, அதே
நேரத்தில் கொடூரமான பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
அதில்
முக்கியமானது, "ஓல்ட் ஸ்பார்க்கி' எனப்படும் மின்சார நாற்காலி. மரண தண்டனை
விதிக்கப்படும் கைதிகளை, இந்த நாற்காலியில் உட்கார வைத்து, மின்சாரத்தை
பாய்ச்சி கொன்று விடுவர். இவ்வாறு, இந்த நாற்காலியில், 315 பேர்
கொல்லப்பட்டுள்ளனர்; அவர்களில், மூன்று பேர் பெண்கள். 1897 முதல், 1963ம்
ஆண்டு வரை, இந்த நாற்காலி பயன்படுத் தப்பட்டுள்ளது.
கடந்த, 1930ல், ஒரு
முறை இந்த நாற்காலி, பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதன் பின், 80
ஆண்டுக்குப் பின், இப்போதுதான் பொது மக்கள், இந்த மரண நாற்காலியை பார்வை
யிட்டுள்ளனர்.
ஓகியோ மாநிலத் தில், 1897ம் ஆண்டு வரை, மரண தண்டனை
கைதிகளை தூக்கில் போட்டு சாகடித்தனர். அதன் பின், இந்த நாற்காலி
நடைமுறைக்கு வந்தது. 1963ம் ஆண்டுக்குப் பின், விஷ ஊசி போட்டு, மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டு வருகிறது. 2002ல், இந்த நாற்காலி, ஓகியோ வரலாற்று
மையத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள இன்னொரு
பயங்கரமான பொருள், மரக் கூண்டு. மன நிலை பாதிக்கப்பட்டவர்களை இந்த சிறிய
கூண்டில் போட்டு, அடைத்து வைத்தனராம்.
ஆட்டுத் தோலால் ஆன, 150 ஆண்டுகள்
பழமையான காண்டம், குழந்தைகள் தங்கள் பெரு விரல்களை கடிப்பதை தடுக்க
பயன்படுத்தப்படும் அலுமினியம் குப்பி போன்ற வையும் இந்த கண்காட்சியில் இடம்
பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை பார்வையிட, சிறுவர்களுக்கு அனுமதி இல்லை.

***
- பி. எல். சுடர்மணி
- பி. எல். சுடர்மணி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 19, 2011 4:26 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக