புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயே Poll_c10தாயே Poll_m10தாயே Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
தாயே Poll_c10தாயே Poll_m10தாயே Poll_c10 
6 Posts - 24%
heezulia
தாயே Poll_c10தாயே Poll_m10தாயே Poll_c10 
5 Posts - 20%
i6appar
தாயே Poll_c10தாயே Poll_m10தாயே Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாயே Poll_c10தாயே Poll_m10தாயே Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
தாயே Poll_c10தாயே Poll_m10தாயே Poll_c10 
88 Posts - 37%
i6appar
தாயே Poll_c10தாயே Poll_m10தாயே Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
தாயே Poll_c10தாயே Poll_m10தாயே Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
தாயே Poll_c10தாயே Poll_m10தாயே Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
தாயே Poll_c10தாயே Poll_m10தாயே Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தாயே Poll_c10தாயே Poll_m10தாயே Poll_c10 
7 Posts - 3%
Guna.D
தாயே Poll_c10தாயே Poll_m10தாயே Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தாயே Poll_c10தாயே Poll_m10தாயே Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
தாயே Poll_c10தாயே Poll_m10தாயே Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயே


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Apr 11, 2011 5:28 pm

தாயே Aaaaaaaa
பொழுதும்
விடியப் போகுது

பொசுக்குன்னு
வேலைய முடிச்சிட்டு

காலையில
அஞ்சு மணிக்கெல்லாம்

நெற்கதிர்
அறுக்கப் போகனும்னு

ஒருவார கூலி
நெல்லயயல்லாம் ஊரவச்சு

கூமாச்சியா
அண்டாவுல நெல்லவச்சு

அரக்க பரக்க
அடுப்பெருச்சு -அண்டாவுல

வெந்த நெல்ல
தரையில விரிச்சு-காய்ந்ததும்

என்னை
அள்ளி வைக்க சொல்லிட்டு

அதிகாலை அஞ்சு
மணிக்கெல்லாம் கிளம்பிட்ட-தாயே

நீ திரும்பி
வீடு வந்ததோ எட்டுமணி

வந்ததும் உட்காராம
வாங்குன நெல்லயயல்லாம்

ஊர வச்சுட்டு
நீ தூங்கினதோ பதினொருமணி

அஞ்சு மணி நேர
தூக்கத்தில உனக்கு

அடுத்தநாள்
நாளும் புழர்ந்திருச்சு

உழைச்சு உழைச்சு
இப்போ உன் மேனியயல்லாம் தளர்ந்திருச்சு

என்ன பண்றது தாயே
என் அப்பன் குடிகாரனா இருக்கான்

சீட்டு விளையாண்டா
தப்புனு புடிக்கும் போலீசு

டாஸ்மாக் போற
ஆள ஏன் புடிக்கமாட்டேங்குது தாயே................

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 11, 2011 6:33 pm

கிராமத்து மண்வாசனைக் கவிதை
வரிகளில் தாயின் தியாகமும் பொறுப்பற்ற தகப்பனின் குடியும்
சில பெண்மைகளின் கண்ணீருக்கு மதுக் கடையும் குடிப்ப் பழக்கமும் காரணமாகிறது
அரசே மதுக்கடை நடத்துகையில் அரசை சேர்ந்த போலீஸ் என்ன செய்யும் நண்பா

உங்களின் மண்வாசனை கவிதைக்கு என் பாராட்டுக்கள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 11, 2011 9:01 pm

நண்பா..மருதை மணம் மணக்கிறது...வாழ்த்துக்கள்...நண்பா.. தாயே 224747944

பதிவிடுமுன் ஒருமுறை எழுத்துபிழைகளை சரிபாருங்கள்.நண்பா..
அன்புடன்..நண்பன்...
தாயே 154550 தாயே 154550 தாயே 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தாயே Friendshipcomment54தாயே 00fq051jst
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Tue Apr 12, 2011 11:37 am

செய்தாலி wrote:கிராமத்து மண்வாசனைக் கவிதை
வரிகளில் தாயின் தியாகமும் பொறுப்பற்ற தகப்பனின் குடியும்
சில பெண்மைகளின் கண்ணீருக்கு மதுக் கடையும் குடிப்ப் பழக்கமும் காரணமாகிறது
அரசே மதுக்கடை நடத்துகையில் அரசை சேர்ந்த போலீஸ் என்ன செய்யும் நண்பா

உங்களின் மண்வாசனை கவிதைக்கு என் பாராட்டுக்கள்

நன்றி நண்பரே பேச்சில் மட்டும்தான் எழுதியுள்ளேன் தற்போது கவிதை நடையிலும் எழுதி பார்த்தேன் உங்களுடைய பதிலுக்கு நன்றி நண்பரே

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Tue Apr 12, 2011 11:38 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: நண்பா..மருதை மணம் மணக்கிறது...வாழ்த்துக்கள்...நண்பா.. தாயே 224747944

பதிவிடுமுன் ஒருமுறை எழுத்துபிழைகளை சரிபாருங்கள்.நண்பா..
அன்புடன்..நண்பன்...
தாயே 154550 தாயே 154550 தாயே 154550

நான் தவறின்றி தான் எழுதுகிறேன் அவற்றை ஒரு இணையத்தில் மாற்றி பதிவிடும்
போது துணைக்கால்(V) விழாமல் போய் விடுகிறது இதற்கு மாற்று வழியிருந்தால்
கூறுங்களேன்.

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Apr 16, 2011 3:18 pm

நன்றி நண்பரே

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 16, 2011 6:53 pm

அருமை நண்பா மிக அருமை தொடருங்கள் இதுபோல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் தாயே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 7:58 pm

தாயின் உழைப்பையும்
தந்தையின் பொறுப்பற்ற தன்மையையும்
இதன் விளைவால் குழந்தையின் கண்ணீர் இங்கே வரிகளான கவிதை மிக அருமை கவிமுகி....

நிறைய குடும்பத்தில் இது தான் பிரச்சனை.... எத்தனையோ பெண்களின் கண்ணீர் கூட விட சமயமில்லாது பிள்ளைகளை வளர்க்க தன் சிரமங்களை மேற்கொள்கிறார்கள்....

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் கவிமுகி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாயே 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 8:00 pm

kavimuki wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote: நண்பா..மருதை மணம் மணக்கிறது...வாழ்த்துக்கள்...நண்பா.. தாயே 224747944

பதிவிடுமுன் ஒருமுறை எழுத்துபிழைகளை சரிபாருங்கள்.நண்பா..
அன்புடன்..நண்பன்...
தாயே 154550 தாயே 154550 தாயே 154550

நான் தவறின்றி தான் எழுதுகிறேன் அவற்றை ஒரு இணையத்தில் மாற்றி பதிவிடும்
போது துணைக்கால்(V) விழாமல் போய் விடுகிறது இதற்கு மாற்று வழியிருந்தால்
கூறுங்களேன்.

நீங்கள் வர்ட் பேட்ல ஒரு முறை டைப் செய்து சரி பார்த்து அதை காப்பி பேஸ்ட் செய்து பாருங்களேன் கவிமுகி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாயே 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 16, 2011 11:48 pm

கிராமிய நறுமணத்துடன் ஒரு இனிய கவிதை... பாராட்டுகள் கவி முகி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக