புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
14 Posts - 64%
heezulia
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
2 Posts - 9%
prajai
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
1 Post - 5%
ஆனந்திபழனியப்பன்
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
1 Post - 5%
வேல்முருகன் காசி
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
140 Posts - 42%
ayyasamy ram
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
8 Posts - 2%
prajai
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்பெருமையின் விளைவு


   
   
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Tue Apr 19, 2011 12:11 pm

தற்பெருமையின் விளைவு

தற்பெருமையின் விளைவு  Krishna1


அர்ஜுனனின் வில் காண்டிபம் என்று அழைக்கப்படும். காண்டிபம் என்னும் அந்த
வில்லை யாராவது அவமதித்து பேசினால் அவர்களை நான் கொன்று விடுவேன் என்று அர்ஜுனன் சபதம் எடுத்து இருக்கிறான்.

அர்ஜுனனின் அண்ணனாகிய யுதிஷ்டிரன் ஒருமுறை அந்த காண்டிபத்தை பற்றி
தரக்குறைவாக பேசிவிட்டான். ஆகவே அர்ஜுனன் தனது அண்ணனைக் கொல்வதற்கு தனது வில்லை எடுத்துக் கொண்டான். அதை கிருஷ்ணர் தடுத்தார். அதற்கு அர்ஜுனன், கிருஷ்ணா எனது காண்டிபதை யார் குறை கூறினாலும் அவர்களை நான் கொன்றுவிடுவேன் என்று சத்தியம் செய்து இருக்கிறேன். ஆகவே நான் எனது மூத்த அண்ணன் யுதிஷ்டிரனை கொன்று தான் ஆக வேண்டும்.

அதற்கு கிருஷ்ணர் "அர்ஜுனா நீ உனது அண்ணனை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிவிடு, அப்படி திட்டிவிட்டால் அது கொன்றதற்கு சமம் ஆகிவிடும்" என்று கூறினார். அதன் பிறகு அர்ஜுனன் யுதிஷ்டிரனை தகாத வார்த்தைகளால் கண்டபடி திடிவிட்டான். அவ்வாறு திட்டி விட்ட பிறகு அர்ஜுனான் மிகவும் மனவருத்தம் அடைந்தான்.

அர்ஜுனன் கூறினான் "கிருஷ்ணா, எனது பாசத்திற்குரிய அண்ணனை நான் கண்டபடி திட்டிவிடேனே, இதற்க்கு மேல் என்னால் உயிரோடு இருக்க முடியாது, இப்போதே தீயை மூட்டி தற்கொலை செய்து கொள்வேன்" என்று அர்ஜுனன் தற்கொலை செய்து கொள்வதற்காக தயாரானான். அப்போது கிருஷ்ணர் அர்ஜுனனைத் தடுத்தார்.

கிருஷ்ணர் கூறினார் "அர்ஜுனா, நீ உன்னை பற்றி தற்பெருமைகளைப் பேசு.
உன்னுடைய பெருமைகளை எல்லாம் எடுத்துக்கூறி ஆணவமாக பேசு, அது
தற்கொலை செய்து கொண்டதற்கு சமம் ஆகும்." அதன் பிறகு அர்ஜுனன் தன்னை பற்றி தற்பெருமைகளை எடுத்து கூறினான். கடைசியில் அர்ஜுனனும், யுதிஷ்டிரனும் மன ஆறுதல் அடைந்து ஒற்றுமையாக ஆனார்கள்.

ஒருவனை தரக்குறைவாக பேசுவது அவனை கொல்வதற்கு சமம் என்றும், ஒருவன் தன்னை பற்றி தானே தற்பெருமை பேசுவது அவனின் தற்கொலைக்குச் சமம் என்றும் கிருஷ்ணன் அப்போது அர்ஜுனனுக்கு கூறினார்.



சத்தியராஜ்

தற்பெருமையின் விளைவு  Om
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 19, 2011 1:24 pm

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் சக்தி,நன்றி



தற்பெருமையின் விளைவு  Uதற்பெருமையின் விளைவு  Dதற்பெருமையின் விளைவு  Aதற்பெருமையின் விளைவு  Yதற்பெருமையின் விளைவு  Aதற்பெருமையின் விளைவு  Sதற்பெருமையின் விளைவு  Uதற்பெருமையின் விளைவு  Dதற்பெருமையின் விளைவு  Hதற்பெருமையின் விளைவு  A
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Apr 19, 2011 3:51 pm

அருமையான தகவல் நண்பா!
பாராட்டுக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஆனால்,
ஒருவனைப் பற்றி மற்றவர்கள் சொல்வது வெறும் பாராட்டு மட்டுமே. ஏனென்றால், நம்மால் என்ன முடியம், நமக்கு என்ன தெரியும் என்பது மற்றவர்களை விட நமக்குத்தானே அதிகம் தெரியும். எனவே தற்பெருமை சில இடங்களில் தேவைதான். 'இதை எல்லாம் நான் செய்தேன்', 'இதை எல்லாம் என்னால் செய்ய முடியும்' என்று சொல்வது தவறாகாது. ஆனால், 'இதை என்னைத்தவிர, வேறு யாராலும் செய்ய முடியாது' என்று சொல்வது தான் ஆணவம். இதுதான் ஒருவனுக்கு அழிவைத்தரும்.

கற்றவர்கள்(அறிவாளிகள்) முன்னிலையிலும், மன்னர் சபையிலும் ஒருவன் தன்னைப் பற்றியும், தனது பெருமைகள் பற்றியும் தானே சொல்லிக் கொள்ளலாம் என்று "தொல்காப்பியம்" சொல்கிறது....!

நன்றி!

"அந்தப்பார்வை"



தற்பெருமையின் விளைவு  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 20, 2011 8:53 am

குயிலன் கருத்துக்கள் ஏற்புடையதாக உள்ளது.
ஒரு ஆசிரியர் தன் மாணவர்களிடம் தன் திறமையை கண்டிப்பாக பெருமையாக பேச வேண்டும். அப்போது தான் ஆசிரியர் திறமையானவர் என்ற எண்ணம் மாணவர்களிடம் ஏற்படும். இல்லையென்றால் ஆசிரியர் திறமையற்றவர் என்ற எண்ணம் மாணவர்களிடம் ஏற்படும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக