புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
98 Posts - 49%
heezulia
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
7 Posts - 4%
prajai
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
2 Posts - 1%
Barushree
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
225 Posts - 52%
heezulia
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
18 Posts - 4%
prajai
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
2 Posts - 0%
Barushree
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Apr 19, 2011 8:39 am

315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! E_1302693035
மொத்தம், 315 பேர் உயிரைக் குடித்த மின்சார நாற்காலி ஒன்று, முதல்முறையாக மியூசியம் ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், ஓகியோ மாநிலத்தில், வரலாற்று மையம் ஒன்றில், சமீபத்தில் ஒரு கண்காட்சி நடத்தப்பட்டது. வழக்கமாக மியூசியங்களில் காணப்படாத, மிகவும் அபூர்வமான, அதே நேரத்தில் கொடூரமான பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
அதில் முக்கியமானது, “ஓல்ட் ஸ்பார்க்கி’ எனப்படும் மின்சார நாற்காலி. மரண தண்டனை விதிக்கப்படும் கைதிகளை, இந்த நாற்காலியில் உட்கார வைத்து, மின்சாரத்தை பாய்ச்சி கொன்று விடுவர். இவ்வாறு, இந்த நாற்காலியில், 315 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; அவர்களில், மூன்று பேர் பெண்கள். 1897 முதல், 1963ம் ஆண்டு வரை, இந்த நாற்காலி பயன்படுத் தப்பட்டுள்ளது.
கடந்த, 1930ல், ஒரு முறை இந்த நாற்காலி, பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதன் பின், 80 ஆண்டுக்குப் பின், இப்போதுதான் பொது மக்கள், இந்த மரண நாற்காலியை பார்வை யிட்டுள்ளனர்.
ஓகியோ மாநிலத் தில், 1897ம் ஆண்டு வரை, மரண தண்டனை கைதிகளை தூக்கில் போட்டு சாகடித்தனர். அதன் பின், இந்த நாற்காலி நடைமுறைக்கு வந்தது. 1963ம் ஆண்டுக்குப் பின், விஷ ஊசி போட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. 2002ல், இந்த நாற்காலி, ஓகியோ வரலாற்று மையத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள இன்னொரு பயங்கரமான பொருள், மரக் கூண்டு. மன நிலை பாதிக்கப்பட்டவர்களை இந்த சிறிய கூண்டில் போட்டு, அடைத்து வைத்தனராம்.
ஆட்டுத் தோலால் ஆன, 150 ஆண்டுகள் பழமையான காண்டம், குழந்தைகள் தங்கள் பெரு விரல்களை கடிப்பதை தடுக்க பயன்படுத்தப்படும் அலுமினியம் குப்பி போன்ற வையும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை பார்வையிட, சிறுவர்களுக்கு அனுமதி இல்லை.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக