புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதம் மரித்து போனதோ?  :( I_vote_lcapமனிதம் மரித்து போனதோ?  :( I_voting_barமனிதம் மரித்து போனதோ?  :( I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
மனிதம் மரித்து போனதோ?  :( I_vote_lcapமனிதம் மரித்து போனதோ?  :( I_voting_barமனிதம் மரித்து போனதோ?  :( I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
மனிதம் மரித்து போனதோ?  :( I_vote_lcapமனிதம் மரித்து போனதோ?  :( I_voting_barமனிதம் மரித்து போனதோ?  :( I_vote_rcap 
6 Posts - 9%
T.N.Balasubramanian
மனிதம் மரித்து போனதோ?  :( I_vote_lcapமனிதம் மரித்து போனதோ?  :( I_voting_barமனிதம் மரித்து போனதோ?  :( I_vote_rcap 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மனிதம் மரித்து போனதோ?  :( I_vote_lcapமனிதம் மரித்து போனதோ?  :( I_voting_barமனிதம் மரித்து போனதோ?  :( I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
மனிதம் மரித்து போனதோ?  :( I_vote_lcapமனிதம் மரித்து போனதோ?  :( I_voting_barமனிதம் மரித்து போனதோ?  :( I_vote_rcap 
2 Posts - 3%
prajai
மனிதம் மரித்து போனதோ?  :( I_vote_lcapமனிதம் மரித்து போனதோ?  :( I_voting_barமனிதம் மரித்து போனதோ?  :( I_vote_rcap 
2 Posts - 3%
M. Priya
மனிதம் மரித்து போனதோ?  :( I_vote_lcapமனிதம் மரித்து போனதோ?  :( I_voting_barமனிதம் மரித்து போனதோ?  :( I_vote_rcap 
1 Post - 2%
Srinivasan23
மனிதம் மரித்து போனதோ?  :( I_vote_lcapமனிதம் மரித்து போனதோ?  :( I_voting_barமனிதம் மரித்து போனதோ?  :( I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
மனிதம் மரித்து போனதோ?  :( I_vote_lcapமனிதம் மரித்து போனதோ?  :( I_voting_barமனிதம் மரித்து போனதோ?  :( I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதம் மரித்து போனதோ?  :( I_vote_lcapமனிதம் மரித்து போனதோ?  :( I_voting_barமனிதம் மரித்து போனதோ?  :( I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
மனிதம் மரித்து போனதோ?  :( I_vote_lcapமனிதம் மரித்து போனதோ?  :( I_voting_barமனிதம் மரித்து போனதோ?  :( I_vote_rcap 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
மனிதம் மரித்து போனதோ?  :( I_vote_lcapமனிதம் மரித்து போனதோ?  :( I_voting_barமனிதம் மரித்து போனதோ?  :( I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
மனிதம் மரித்து போனதோ?  :( I_vote_lcapமனிதம் மரித்து போனதோ?  :( I_voting_barமனிதம் மரித்து போனதோ?  :( I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
மனிதம் மரித்து போனதோ?  :( I_vote_lcapமனிதம் மரித்து போனதோ?  :( I_voting_barமனிதம் மரித்து போனதோ?  :( I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மனிதம் மரித்து போனதோ?  :( I_vote_lcapமனிதம் மரித்து போனதோ?  :( I_voting_barமனிதம் மரித்து போனதோ?  :( I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மனிதம் மரித்து போனதோ?  :( I_vote_lcapமனிதம் மரித்து போனதோ?  :( I_voting_barமனிதம் மரித்து போனதோ?  :( I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மனிதம் மரித்து போனதோ?  :( I_vote_lcapமனிதம் மரித்து போனதோ?  :( I_voting_barமனிதம் மரித்து போனதோ?  :( I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனிதம் மரித்து போனதோ?  :( I_vote_lcapமனிதம் மரித்து போனதோ?  :( I_voting_barமனிதம் மரித்து போனதோ?  :( I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மனிதம் மரித்து போனதோ?  :( I_vote_lcapமனிதம் மரித்து போனதோ?  :( I_voting_barமனிதம் மரித்து போனதோ?  :( I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதம் மரித்து போனதோ? :(


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 18, 2011 10:40 pm


கூக்குரலிட்டபடியே…..
கிழிபட்ட உடைகளின் மிச்சங்களோடு
வெற்று மார்பை மறைக்க முயன்று
பின்னே விரட்டுவோரிடம் தப்பிக்க ஓடி
பின்மண்டையில் விழுந்த அடியோடு
அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா......

அடித்தவனின் ஆக்ரோஷம்
வலியின் தீவிரம்
சுருண்டு விழுந்த என் கண்ணில்
உயிரையும் மானத்தையும் காக்கும் முயற்சியில்

தோல்வியுற்று மரணத்தை நெருங்கும் வேளை
என் தொண்டைக்குழிக்குள் சிக்கிய கேள்வி
என் உயிர்மூச்சை நிறுத்தியது

உங்களைப்போல எங்களையும் வாழவிடுங்கள்
என்று தானே கேட்டோம் ?

ஆதிவாசியாக பிறந்தது தான் நான் செய்த குற்றமா?
சுதந்திரமாய் ஈ ஒன்று பறந்து வந்து
நிலைக்குத்திய கண்ணில் உட்கார்ந்தது………
மனிதம் மரித்துப் போனதோ?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனிதம் மரித்து போனதோ?  :( 47
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Apr 18, 2011 10:44 pm

மனிதம் கொஞ்சம் மரத்துப் போகலாம் . அனால் மரித்துப் போகாது சுபா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

மனிதம் மரித்து போனதோ?  :( 38691590

இரா.எட்வின்

மனிதம் மரித்து போனதோ?  :( 9892-41
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 18, 2011 10:50 pm

அந்த யூ ட்யூப் காட்சி இன்னும் என் மன வேதனையை குறைக்கவில்லை ஒரு துளி கூட எட்வின்..... மனம் துடிக்கிறது....

இரண்டு நாட்களாக அதிக வேலை அதனால் தான் தாமதம் ஆனது இந்த வரிகளை இட ( இதை கவிதை என்று சொல்லமாட்டேன் கண்டிப்பா.... ஜாம்பவான் எல்லாரும் இங்க இருக்கீங்க)

அன்பு நன்றிகள் எட்வின்.... மனிதம் மரிக்காமல் இருந்தால் அதுவும் ஆறுதலேப்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனிதம் மரித்து போனதோ?  :( 47
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Apr 18, 2011 11:01 pm

மஞ்சுபாஷிணி wrote:அந்த யூ ட்யூப் காட்சி இன்னும் என் மன வேதனையை குறைக்கவில்லை ஒரு துளி கூட எட்வின்..... மனம் துடிக்கிறது....

இரண்டு நாட்களாக அதிக வேலை அதனால் தான் தாமதம் ஆனது இந்த வரிகளை இட ( இதை கவிதை என்று சொல்லமாட்டேன் கண்டிப்பா.... ஜாம்பவான் எல்லாரும் இங்க இருக்கீங்க)

அன்பு நன்றிகள் எட்வின்.... மனிதம் மரிக்காமல் இருந்தால் அதுவும் ஆறுதலேப்பா...

மனிதம் எதனையும் எதிர் கொண்டு ஜீவிக்கும் வல்லமை கொண்டது.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

மனிதம் மரித்து போனதோ?  :( 38691590

இரா.எட்வின்

மனிதம் மரித்து போனதோ?  :( 9892-41
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 18, 2011 11:03 pm

ஹூம் உங்க வாக்குப்படியே ஆகட்டும் எட்வின்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனிதம் மரித்து போனதோ?  :( 47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 18, 2011 11:09 pm

மஞ்சுபாஷிணி wrote:
கூக்குரலிட்டபடியே…..
கிழிபட்ட உடைகளின் மிச்சங்களோடு
வெற்று மார்பை மறைக்க முயன்று
பின்னே விரட்டுவோரிடம் தப்பிக்க ஓடி
பின்மண்டையில் விழுந்த அடியோடு
அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா......

அடித்தவனின் ஆக்ரோஷம்
வலியின் தீவிரம்
சுருண்டு விழுந்த என் கண்ணில்
உயிரையும் மானத்தையும் காக்கும் முயற்சியில்

தோல்வியுற்று மரணத்தை நெருங்கும் வேளை
என் தொண்டைக்குழிக்குள் சிக்கிய கேள்வி
என் உயிர்மூச்சை நிறுத்தியது

உங்களைப்போல எங்களையும் வாழவிடுங்கள்
என்று தானே கேட்டோம் ?

ஆதிவாசியாக பிறந்தது தான் நான் செய்த குற்றமா?
சுதந்திரமாய் ஈ ஒன்று பறந்து வந்து
நிலைக்குத்திய கண்ணில் உட்கார்ந்தது………
மனிதம் மரித்துப் போனதோ?
அக்கா..உங்கள் வரிகளின் சோகம்
நானும் உணர்கிறேன்...மிருகமடித்து தின்றவன்
இன்று மனிதனை அடித்து தின்கிறான்..மனிதம்.எனும்.மகத்தான மனதை.... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மனிதம் மரித்து போனதோ?  :( Friendshipcomment54மனிதம் மரித்து போனதோ?  :( 00fq051jst
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 18, 2011 11:11 pm

மஞ்சுக்கா..நானும் ஒரு கிருக்கல் கிறுக்கியுள்ளேன். இதேதலைப்பில்.
வேறு ஒன்றிக்காக மரித்துபோன” மனிதம்” என்று ..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 18, 2011 11:38 pm

மனிதன்
இயற்கையோடு
இணைந்திருந்த அன்று
மனிதம் தழைத்திருந்தது..

செயற்கையாய்
செயல்படத் துவங்கிய இன்று
மனதோ மரத்துபோனது!
மனிதம் மரித்துப்போனது!...
தற்கால உண்மை வரிகள்...மலிக்கா...
மாற்றி அமைப்போம்...மனதை..
மமதை..மதத்தை கொண்டு மரிக்கச் செய்யாமல்..
. நன்றி நன்றி நன்றி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மனிதம் மரித்து போனதோ?  :( Friendshipcomment54மனிதம் மரித்து போனதோ?  :( 00fq051jst
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Apr 19, 2011 1:14 pm

மனிதத்தை கீறும் மனிதர்கள்
விழிகள் கண்ட காட்சி
மனதின் வலிகளோடு
வரிகளை ஆயுதமாக்கி
தோழி வடித்த வரிகள்
நிழலின் நிஜம்


மனிதம் அங்கும் இங்குமாக
நம்மை சுற்றிய இந்த மனித சமூகத்தில்
மௌனமாக மறித்துகொண்டு தான் இருக்கிறது தோழி

உங்கள் வரிகளுக்கு பாராட்டு மனிதம் இல்லாத மனிதர்களின் ஈனச்செயல்களை எண்ணி
மனிதர்களில் ஒருவனான நானும் வெட்கபடுகிறேன்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 10, 2011 7:12 pm

மனிதம் மரிக்கவில்லை மஞ்சு... சற்றே மறைந்திருக்கிறது காசு பணம் என்னும் மேகத்தால்... அவை விலகும் போது மனிதம் புதுப்பொலிவுடன் வெளிவரும்... மானிடம் நலம் பெறும்...

அருமையான கவிதைக்கு அன்பு வாழ்த்துகள் மஞ்சு..!


12001




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக