புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுத் தூதுவன்   Poll_c10உறவுத் தூதுவன்   Poll_m10உறவுத் தூதுவன்   Poll_c10 
9 Posts - 82%
heezulia
உறவுத் தூதுவன்   Poll_c10உறவுத் தூதுவன்   Poll_m10உறவுத் தூதுவன்   Poll_c10 
1 Post - 9%
mruthun
உறவுத் தூதுவன்   Poll_c10உறவுத் தூதுவன்   Poll_m10உறவுத் தூதுவன்   Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறவுத் தூதுவன்   Poll_c10உறவுத் தூதுவன்   Poll_m10உறவுத் தூதுவன்   Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
உறவுத் தூதுவன்   Poll_c10உறவுத் தூதுவன்   Poll_m10உறவுத் தூதுவன்   Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
உறவுத் தூதுவன்   Poll_c10உறவுத் தூதுவன்   Poll_m10உறவுத் தூதுவன்   Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
உறவுத் தூதுவன்   Poll_c10உறவுத் தூதுவன்   Poll_m10உறவுத் தூதுவன்   Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உறவுத் தூதுவன்   Poll_c10உறவுத் தூதுவன்   Poll_m10உறவுத் தூதுவன்   Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
உறவுத் தூதுவன்   Poll_c10உறவுத் தூதுவன்   Poll_m10உறவுத் தூதுவன்   Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
உறவுத் தூதுவன்   Poll_c10உறவுத் தூதுவன்   Poll_m10உறவுத் தூதுவன்   Poll_c10 
2 Posts - 1%
manikavi
உறவுத் தூதுவன்   Poll_c10உறவுத் தூதுவன்   Poll_m10உறவுத் தூதுவன்   Poll_c10 
2 Posts - 1%
mruthun
உறவுத் தூதுவன்   Poll_c10உறவுத் தூதுவன்   Poll_m10உறவுத் தூதுவன்   Poll_c10 
2 Posts - 1%
Renukakumar
உறவுத் தூதுவன்   Poll_c10உறவுத் தூதுவன்   Poll_m10உறவுத் தூதுவன்   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுத் தூதுவன்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 18, 2011 5:33 pm

உறவுத் தூதுவன்   Letter3


தொலைத் தொடர்பு கருவறையில்
தளிரிடாத நவனுட்பக் குழந்தைகள்
மனித உறவும் தகவல்களும்
திசையறியா இடைவெளிகளில்


செய்திகளையும் உணர்வுகளை
வெள்ளை காகிதத்தில் வரிகளாய்
சிறை வைக்கப்பட்ட காலம்


நெடும் தொலைவில் உறவுகள்
உறவுகளின் விசேஷம் கடிதத்தில்
படிப்பறிவு அற்றவர்களுக்கு
கண்கண்ட தெய்வம் தபால்காரன்


நிகழ்ந்த சேதிக்கு வயதாகி
உறவுகளின் வாசலை தட்ட
சேதி கேட்க உறவுகளற்று
அனாதையாய் பூட்டிய வீடு


மறு கடிதம் வரும்வரை
உறவுகளின் நாவுகளில் அசைபோடும்
பழைய கடித்தத்தின் சேதிகள்


உணர்வையும் நிகழ்வையும் எழுதுகையில்
மறுபுறம் அதை வாசிக்கையில்
மனசு அலியும் வினாடிகள்
கரங்களில் துடிக்கும் கடிதம்


மனிதர்களின் அவசரத்தேடல்
விஞ்ஞான கருவைரையை
கிழித்துக்கொண்டு நவ நுட்பங்கள்


பாதாளத்தில் எறியப்பட்டு
மீள இயலாமல் காயங்களுடன்
பரிதவிக்கும் கடிதம்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 18, 2011 5:42 pm

சூப்பரான கற்பனை நண்பா உண்மையில் இன்று கடிதம் யார் தான் எழுதுறாங்க சொல்லுங்க...... உறவுத் தூதுவன்   677196 உறவுத் தூதுவன்   677196 உறவுத் தூதுவன்   677196 உறவுத் தூதுவன்   677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 18, 2011 6:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் உறவுத் தூதுவன்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 18, 2011 6:39 pm

Manik wrote:சூப்பரான கற்பனை நண்பா உண்மையில் இன்று கடிதம் யார் தான் எழுதுறாங்க சொல்லுங்க...... உறவுத் தூதுவன்   677196 உறவுத் தூதுவன்   677196 உறவுத் தூதுவன்   677196 உறவுத் தூதுவன்   677196

நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 18, 2011 6:40 pm

balakarthik wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி கார்த்திக்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Apr 20, 2011 12:38 pm

அறிவியலின் வேகத்திலும், அதைப் பயன்படுத்தும் விவேகத்திலும் தொலைந்துபோன பல உன்னதங்களில் அஞ்சலட்டையும் ஒன்று..

தினமும் 11 மணி வாக்கில், ”தபால்காரர் வந்துவிட்டாரா?” என்ற கேள்வியினூடே மிளிரும் ஆர்வம் தேங்கிய முகங்கள்,” போயாச்சு..!” என்ற பதிலில் இருண்டுபோவதைக் கண்டிருக்கிறேன்..

ஒரு தேவதூதனுக்கு நிகராக தபால்காரர் திகழ்ந்த அக்காலத்தை மீள்பார்வை செய்யவைத்த செய்தாலிக்கு நன்றி..

பாராட்டுகள் கவிஞரே..!




உறவுத் தூதுவன்   0018-2உறவுத் தூதுவன்   0001-3உறவுத் தூதுவன்   0010-3உறவுத் தூதுவன்   0001-3
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 20, 2011 12:42 pm

கவிதை மிகவும் அருமை அருமையிருக்கு

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 20, 2011 1:59 pm

ARR wrote:அறிவியலின் வேகத்திலும், அதைப் பயன்படுத்தும் விவேகத்திலும் தொலைந்துபோன பல உன்னதங்களில் அஞ்சலட்டையும் ஒன்று..

தினமும் 11 மணி வாக்கில், ”தபால்காரர் வந்துவிட்டாரா?” என்ற கேள்வியினூடே மிளிரும் ஆர்வம் தேங்கிய முகங்கள்,” போயாச்சு..!” என்ற பதிலில் இருண்டுபோவதைக் கண்டிருக்கிறேன்..

ஒரு தேவதூதனுக்கு நிகராக தபால்காரர் திகழ்ந்த அக்காலத்தை மீள்பார்வை செய்யவைத்த செய்தாலிக்கு நன்றி..

பாராட்டுகள் கவிஞரே..!


உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் பாராட்டிற்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழரே







செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 20, 2011 2:00 pm

முரளிராஜா wrote:கவிதை மிகவும் அருமை அருமையிருக்கு

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக