புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹலோ பிரச்சனையே வா
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- selvakபண்பாளர்
- பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009
First topic message reminder :
பிரச்னைகளை வரவேற்கவும், வழி அனுப்பவும் பழகிக்கொள்ள வேண்டும். அவை நமது எதிரிகள் அல்ல...மறைமுகமான நண்பர்கள்.... எதிர்தரப்பில் இருக்கும் நம் தோழர்கள்! பிரச்னையே இல்லாத வாழ்வு அர்ச்சனையே இல்லாத கோவில் மாதிரி. பிரச்சனைகள் அற்ற வாழ்வு குழந்தைத்தனமான மத்தாப்பு கற்பனை.
யோசித்து பாருங்கள்....நீங்கள் பிறப்பதற்கு முன்பும் எத்தனையோ பிரச்னைகள் இருந்தன. உங்கள் மரணத்துக்குப் பின்னும் அவை இருக்கப் போகின்றன. நீங்கள்தான் இடையில் வந்து இடையிலேயே போகிறீர்கள். பிரச்னைகள் சாசுவதமானவை. எனவே, அவற்றை அனுசரித்து வாழ நீங்கள் தான் பழகிக்கொள்ளவேண்டும்.
ஆற்று வெள்ளத்தில் அகப்பட்ட ஒருவன் எதையாவது பிடித்து நீந்த நினைத்தான். கருப்பாக மொசுமொசுவென்று மிதந்த ஒன்றைப் பிடித்து நீந்த ஆரம்பித்தான். அரை மணி கழித்து கரையில் இருந்து ஒருவன் "டேய்.... அதை விடுடா.... அது கரடி.... உயிரிக்கு ஆபத்து..." என்று கத்தினான். வெள்ளத்தில் சிக்கியவன் சொன்னான்....... "நான் அதை எப்பவோ விட்டாச்சு.... இப்ப அதுதான் என்னை விடமாட்டேங்குது...".
இதுதான் பிரச்னைகளின் நிலையும். அவை உங்களை விடாது.
பிரச்னையே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்த ராமரை அழைத்து " ஆட்சி உனக்கு ஏற்றுக்கொள்" என்று சிக்கலை தொடங்கி வைத்தார் தசரதன். "ஆட்சி உனக்கு இல்லை...காட்டுக்குப் போ..." என்று சிக்கலை முறுக்கினாள் சிற்றன்னை. இதை ராமர் விரும்பினாரா?
பிரச்னையே வேண்டாம் என்று காட்டுக்குப் போன ராமரை பார்த்து " ஐ லவ் யூ " சொல்லி பிரச்னை பண்ணினாள் சூர்ப்பனகை. அமைதியாக இருந்தவரின் சம்சாரத்தை கிட்நாப் செய்து, "ஆண் பிள்ளையாக இருந்தால் சண்டைக்கு வாடா?" என்று சவால் விட்டான் இராவணன். எனவே நாம் பிரச்னைகளை விட்டு விலகினாலும் பிரச்னைகள் நம்மைவிட்டு விலகாது என்று மனசுக்குச் சொல்லி வையுங்கள்.
நான்கு கோணங்களில் இதை அணுகலாம். ஒன்று..."இது பிரச்னையே அல்ல" என்கிற மனோபாவம். இரண்டு..."இது பிரச்னைதான். இதை ஜெயிப்பதில்தான் நமது திறமை வெளிப்படும்" என்று எதிர்கொள்கிற மனோபாவம். மூன்று..."நமக்கு முன்னும் இது இருந்தது. நமக்கு பின்னும் இது இருக்கும்" என்கிற யதார்த்த மனோபாவம். நான்கு..."யாருக்குத்தான் இது இல்லை...எல்லோருக்கும் இருக்கிறது" என்கிற ஆறுதல்.
பெருவாரியான நமது பிரச்னைகள் நமது கற்பனைகள், கனவுகள், உண்மையில் நமக்கும் அவற்றுக்கும் சம்பந்தமே இருக்காது. தேவையற்ற இடத்தில் தேவையற்ற முறையில் அந்தப் பிரச்னைக்குள் நம்மை நுழைத்துக்கொண்டு நாமாகவே துன்பத்தை வரவழைத்து கொள்ளவோம். கொஞ்சம் விழித்துக்கொண்டால், விழிப்பு உணர்ச்சி இருந்தால் நிம்மதியாக இருக்கலாம்.
நாம் எப்போதும் எந்தப் பிரச்னைக்குள்ளும் சிக்கி இருக்கவில்லை என்பதை முதலில் நம்பவேண்டும்.
வாழ்க வளமுடன்
பிரச்னைகளை வரவேற்கவும், வழி அனுப்பவும் பழகிக்கொள்ள வேண்டும். அவை நமது எதிரிகள் அல்ல...மறைமுகமான நண்பர்கள்.... எதிர்தரப்பில் இருக்கும் நம் தோழர்கள்! பிரச்னையே இல்லாத வாழ்வு அர்ச்சனையே இல்லாத கோவில் மாதிரி. பிரச்சனைகள் அற்ற வாழ்வு குழந்தைத்தனமான மத்தாப்பு கற்பனை.
யோசித்து பாருங்கள்....நீங்கள் பிறப்பதற்கு முன்பும் எத்தனையோ பிரச்னைகள் இருந்தன. உங்கள் மரணத்துக்குப் பின்னும் அவை இருக்கப் போகின்றன. நீங்கள்தான் இடையில் வந்து இடையிலேயே போகிறீர்கள். பிரச்னைகள் சாசுவதமானவை. எனவே, அவற்றை அனுசரித்து வாழ நீங்கள் தான் பழகிக்கொள்ளவேண்டும்.
ஆற்று வெள்ளத்தில் அகப்பட்ட ஒருவன் எதையாவது பிடித்து நீந்த நினைத்தான். கருப்பாக மொசுமொசுவென்று மிதந்த ஒன்றைப் பிடித்து நீந்த ஆரம்பித்தான். அரை மணி கழித்து கரையில் இருந்து ஒருவன் "டேய்.... அதை விடுடா.... அது கரடி.... உயிரிக்கு ஆபத்து..." என்று கத்தினான். வெள்ளத்தில் சிக்கியவன் சொன்னான்....... "நான் அதை எப்பவோ விட்டாச்சு.... இப்ப அதுதான் என்னை விடமாட்டேங்குது...".
இதுதான் பிரச்னைகளின் நிலையும். அவை உங்களை விடாது.
பிரச்னையே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்த ராமரை அழைத்து " ஆட்சி உனக்கு ஏற்றுக்கொள்" என்று சிக்கலை தொடங்கி வைத்தார் தசரதன். "ஆட்சி உனக்கு இல்லை...காட்டுக்குப் போ..." என்று சிக்கலை முறுக்கினாள் சிற்றன்னை. இதை ராமர் விரும்பினாரா?
பிரச்னையே வேண்டாம் என்று காட்டுக்குப் போன ராமரை பார்த்து " ஐ லவ் யூ " சொல்லி பிரச்னை பண்ணினாள் சூர்ப்பனகை. அமைதியாக இருந்தவரின் சம்சாரத்தை கிட்நாப் செய்து, "ஆண் பிள்ளையாக இருந்தால் சண்டைக்கு வாடா?" என்று சவால் விட்டான் இராவணன். எனவே நாம் பிரச்னைகளை விட்டு விலகினாலும் பிரச்னைகள் நம்மைவிட்டு விலகாது என்று மனசுக்குச் சொல்லி வையுங்கள்.
நான்கு கோணங்களில் இதை அணுகலாம். ஒன்று..."இது பிரச்னையே அல்ல" என்கிற மனோபாவம். இரண்டு..."இது பிரச்னைதான். இதை ஜெயிப்பதில்தான் நமது திறமை வெளிப்படும்" என்று எதிர்கொள்கிற மனோபாவம். மூன்று..."நமக்கு முன்னும் இது இருந்தது. நமக்கு பின்னும் இது இருக்கும்" என்கிற யதார்த்த மனோபாவம். நான்கு..."யாருக்குத்தான் இது இல்லை...எல்லோருக்கும் இருக்கிறது" என்கிற ஆறுதல்.
பெருவாரியான நமது பிரச்னைகள் நமது கற்பனைகள், கனவுகள், உண்மையில் நமக்கும் அவற்றுக்கும் சம்பந்தமே இருக்காது. தேவையற்ற இடத்தில் தேவையற்ற முறையில் அந்தப் பிரச்னைக்குள் நம்மை நுழைத்துக்கொண்டு நாமாகவே துன்பத்தை வரவழைத்து கொள்ளவோம். கொஞ்சம் விழித்துக்கொண்டால், விழிப்பு உணர்ச்சி இருந்தால் நிம்மதியாக இருக்கலாம்.
நாம் எப்போதும் எந்தப் பிரச்னைக்குள்ளும் சிக்கி இருக்கவில்லை என்பதை முதலில் நம்பவேண்டும்.
வாழ்க வளமுடன்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ராஜா அண்ணா ..இங்கே பிரச்னை உள்ளவங்க ..பிரச்சனை இல்லேன்னு பேசிக்கிறோம்..Kraja29 wrote:இங்கு என்ன பிரச்சினை ?? :evil:
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பிரச்சனையே நீங்க தானே ரூபன்..
- paramபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 18/08/2009
:joker: பிரச்னையை கிட்ட நெருங்க விடாமல் முன்னாலேயே அடித்து விரட்ட வேண்டும்
- paramபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 18/08/2009
பிரச்னையைக் கண்டு ஓடக் கூடாது ரூபன்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
naane oduren..athuthaan nallathu..ungalai enaal viratta mudiyathe..
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|