புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
இணையம் என்பது ஒரு கடலைப் போன்றது..
இதில் சிப்பி முத்துக்களும் உண்டு... உதவாத குப்பைகளும் உண்டு...
மின்னஞ்சல்கள் வந்த பிறகு தகவல் தொடர்பு மிக எளிதானது..
ஒருவர் சொல்லும் செய்தியை மிக விரைவாக அடுத்தவர் பெற முடியும்...
மின்னஞ்சல் நிறுவனங்கள் பல "முன்-அனுப்புதல்" (Forward) மூலம் தான் அதிக மின்னஞ்சல்கள் செல்வதாக தெரிவிக்கிறன...
இப்படி அனுப்பப்படும் மின்னஞ்சல்களால் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு..
பலர் அறியாத தகவல்களை அறிய முடிவது சாதகம்...
பாதகம்: ஒரு தவறான செய்தி வழிவழியாக பரப்பப்படுவது!!
பலர் தங்களுக்கு வரும் செய்திகள் புதினவாக இருப்பதால், அவற்றை உண்மை என்று நம்பி அனுப்புவதாலேயே தவறான செய்திகள் பரப்பப்படுகிறன..
இந்த திரியின் மூலம், இணையத்தில் இப்படி பரவும் புரட்டுகளைப் (தவறான செய்திகள்) பற்றி அலசலாம்....
உறவுகள் தாங்கள் அறிந்த தவறான (தவறு என்று உணர்ந்த) செய்திகளையும் இங்கே பதியலாம்!!
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
இணையம் என்பது ஒரு கடலைப் போன்றது..
இதில் சிப்பி முத்துக்களும் உண்டு... உதவாத குப்பைகளும் உண்டு...
மின்னஞ்சல்கள் வந்த பிறகு தகவல் தொடர்பு மிக எளிதானது..
ஒருவர் சொல்லும் செய்தியை மிக விரைவாக அடுத்தவர் பெற முடியும்...
மின்னஞ்சல் நிறுவனங்கள் பல "முன்-அனுப்புதல்" (Forward) மூலம் தான் அதிக மின்னஞ்சல்கள் செல்வதாக தெரிவிக்கிறன...
இப்படி அனுப்பப்படும் மின்னஞ்சல்களால் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு..
பலர் அறியாத தகவல்களை அறிய முடிவது சாதகம்...
பாதகம்: ஒரு தவறான செய்தி வழிவழியாக பரப்பப்படுவது!!
பலர் தங்களுக்கு வரும் செய்திகள் புதினவாக இருப்பதால், அவற்றை உண்மை என்று நம்பி அனுப்புவதாலேயே தவறான செய்திகள் பரப்பப்படுகிறன..
இந்த திரியின் மூலம், இணையத்தில் இப்படி பரவும் புரட்டுகளைப் (தவறான செய்திகள்) பற்றி அலசலாம்....
உறவுகள் தாங்கள் அறிந்த தவறான (தவறு என்று உணர்ந்த) செய்திகளையும் இங்கே பதியலாம்!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அருமையான தகவல்கள். தொடருங்கள்..
படித்து கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி!!
பொறுமையா படிங்க!!
கலை wrote:நான் பொறுமையா படிச்சுட்டு கருத்து சொல்றேன் ஆளுங்க... இப்ப என் மன நிலை சரியில்லை..
பொறுமையா படிங்க!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
சமுதாயத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை போக்க உங்கள் திரி மிகவும்
உதவும் ! தொடர வாழ்த்துக்கள் !
உதவும் ! தொடர வாழ்த்துக்கள் !
எல்லாம் நன்மைக்கே
முன் குறிப்பு: இந்த பதிவு யாரையும் புண்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் எழுதப்படவில்லை.. வரலாற்று உண்மை ஒன்று புகழ்ச்சி காரணமாக மறைக்கப்பட்டு வருகிறது. அது தவறு என்று சுட்டிக்காட்டவே இந்த பதிவு!!
நானும் ஒரு இந்தியன் தான்.. ஆனால், மெய்யான தகவல்கள் பல இருக்கும் போது, அவற்றைத் தவிர்த்து தவறான பிரச்சாரங்களால் நாடு புகழடைவதை விரும்பவில்லை..
பலருக்கும் இந்தியாவைப் போற்றி "Indian Arts, Science and Religion" என்று ஒரு அஞ்சல் வந்திருக்க வாய்ப்பு உண்டு..
அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பான்மையான விடயங்கள் வெறும் புகழ்ச்சியான கட்டுக்கதை என்றால் நம்ப முடிகிறதா?
அவை ஒவ்வொன்றாக அலசினால் இங்கு பிரளயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, அத்தி பூத்தாற் போல அவற்றை இருத்திஉ அலசலாம் என்று எண்ணம்..
அவற்றில் ஒன்று:
அடிமைத் தனம் என்றால் என்னவென்றே அறியாதவர்களாய் பண்டைய இந்தியர்கள் வாழ்ந்தனர். இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய படையெடுப்புகளுக்குப் பின் தான் அடிமைத் தனம் இந்தியாவில் நுழைந்தது!
இந்த விடயத்தை நினைத்து பலரும் பெருமைப்பட்டதுண்டு..
ஆனால், இது உண்மையல்ல..
உண்மை:
இந்தியாவில் பன்னெடுங்காலமாக அடிமைத் தனம் இருந்தது!!
அப்படி இல்லையெனில், அசோகரை முதன்முதலில் அடிமைத் தனத்தை ஒழித்தவர் என்று ஏன் போற்ற வேண்டும்?
வேதங்களிலேயே அடிமைத்தனம் பற்றியும் அடிமைப்படுத்துதல் பற்றியும் குறிப்புகள் உள்ளன. மக்கம் மனம் சங்கடப்படும் என்பதற்காக அவற்றை நான் இடப்போவதில்லை (யாரும் இல்லை என்று விவாதித்து ஆதாரம் கேட்டால் இடுவது பற்றி யோசிக்கிறேன்)
இந்தியாவின் அரசியல் நூல்களுள் முன்னோடியாக கருதப்படும் "அர்த்தசாஸ்திரம்" அடிமைத்தனம் பற்றியும், அடிமைகளுக்கான விதிகள் பற்றியும் எடுத்துரைக்கிறது.( நூல் 3: சட்டம் -- அத்தியாயம் 13: அடிமைகள் மற்றும் பணியாளர்களுக்கான விதிகள் )
நானும் ஒரு இந்தியன் தான்.. ஆனால், மெய்யான தகவல்கள் பல இருக்கும் போது, அவற்றைத் தவிர்த்து தவறான பிரச்சாரங்களால் நாடு புகழடைவதை விரும்பவில்லை..
பலருக்கும் இந்தியாவைப் போற்றி "Indian Arts, Science and Religion" என்று ஒரு அஞ்சல் வந்திருக்க வாய்ப்பு உண்டு..
அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பான்மையான விடயங்கள் வெறும் புகழ்ச்சியான கட்டுக்கதை என்றால் நம்ப முடிகிறதா?
அவை ஒவ்வொன்றாக அலசினால் இங்கு பிரளயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, அத்தி பூத்தாற் போல அவற்றை இருத்திஉ அலசலாம் என்று எண்ணம்..
அவற்றில் ஒன்று:
அடிமைத் தனம் என்றால் என்னவென்றே அறியாதவர்களாய் பண்டைய இந்தியர்கள் வாழ்ந்தனர். இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய படையெடுப்புகளுக்குப் பின் தான் அடிமைத் தனம் இந்தியாவில் நுழைந்தது!
இந்த விடயத்தை நினைத்து பலரும் பெருமைப்பட்டதுண்டு..
ஆனால், இது உண்மையல்ல..
உண்மை:
இந்தியாவில் பன்னெடுங்காலமாக அடிமைத் தனம் இருந்தது!!
அப்படி இல்லையெனில், அசோகரை முதன்முதலில் அடிமைத் தனத்தை ஒழித்தவர் என்று ஏன் போற்ற வேண்டும்?
வேதங்களிலேயே அடிமைத்தனம் பற்றியும் அடிமைப்படுத்துதல் பற்றியும் குறிப்புகள் உள்ளன. மக்கம் மனம் சங்கடப்படும் என்பதற்காக அவற்றை நான் இடப்போவதில்லை (யாரும் இல்லை என்று விவாதித்து ஆதாரம் கேட்டால் இடுவது பற்றி யோசிக்கிறேன்)
இந்தியாவின் அரசியல் நூல்களுள் முன்னோடியாக கருதப்படும் "அர்த்தசாஸ்திரம்" அடிமைத்தனம் பற்றியும், அடிமைகளுக்கான விதிகள் பற்றியும் எடுத்துரைக்கிறது.( நூல் 3: சட்டம் -- அத்தியாயம் 13: அடிமைகள் மற்றும் பணியாளர்களுக்கான விதிகள் )
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
முகநூலைப் பற்றி ரொம்ப காலமாக ஒரு வதந்தி வந்தது!! அதனை இங்கு பார்ப்போம் (தமிழாக்கம்):
Weekly World News
பேஸ்புக் (முகநூல்) மார்ச் 15 ஆம் தேதியுடன் மூடப்படும் என்று அதன் நிறுவனர் மார்க் சுகர்பெர்க் (Mark Zuckerberg) அறிவித்துள்ளார். தளத்தை நிர்வகிப்பதால் தனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.
"பேஸ்புக் நிறுவனத்திலுள்ள அனைவரையும் ஒருங்கிணைப்பது அவ்வளவு எளிதல்ல. நிலை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இந்த தளத்தையும் அலுவலகத்தையும் நிர்வகிப்பதால் எனக்கு ஏற்படும் மன உளைச்சல் தான் அதிகம். இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுவதென முடிவு செய்து விட்டேன். தளத்தை மூடுவதைத் தவிர வேறு வழி இல்லை" என்று அவர் கூறியுள்ளார்.
மார்ச் 15 ஆம் தேதிக்குப் பின் முகநூல் பயனர்கள் தங்கள் கணக்கை அணுக முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நம்பி பலரும் தங்கள் முகநூல் கணக்குகளில் உள்ள தகவல்களை சேமிக்க துவங்கிவிட்டனர். தோழர்கள் பலரது முகவரியும், அலைபேசி எண்ணும் கை மாறின.
ஆனால், மார்ச் 15 உம் கடந்து போனது.. இதோ ஏப்ரல் 15 உம் கடந்து விட்டது.
ஆனால், முகநூலை மூடுவதாகத் தான் தெரியவில்லை!
உண்மை
உண்மையை கேட்டால் உங்களுக்கு அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியாது..
இப்படி ஒரு பேட்டி அளிக்கப்படவில்லை என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்..
ஆனால், இந்த செய்தியைப் பதிந்த தளம் ஒன்று தான்: Weekly World News
இது மக்களை சிரிக்கவைப்பதற்காக வேடிக்கை செய்திகளைத் தானே தயாரித்து வெளியிடும் தளம்!!
இந்த நகைச்சுவையை பகிர நினைத்த யாரோ செய்த திருவிளையாடல் வினையாக மாறியது!!
அதுவும் அவர்கள் 2012 ஆம் ஆண்டைத் தான் குறிப்பிட்டு இருந்தார்கள்..
செய்தியில் ஆண்டை யாரோ அழித்து விட விடயம் தீப்பற்றாத குறை தான்!!
என்ன நம்ப முடியவில்லையா?
Weekly World News
பேஸ்புக் (முகநூல்) மார்ச் 15 ஆம் தேதியுடன் மூடப்படும் என்று அதன் நிறுவனர் மார்க் சுகர்பெர்க் (Mark Zuckerberg) அறிவித்துள்ளார். தளத்தை நிர்வகிப்பதால் தனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.
"பேஸ்புக் நிறுவனத்திலுள்ள அனைவரையும் ஒருங்கிணைப்பது அவ்வளவு எளிதல்ல. நிலை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இந்த தளத்தையும் அலுவலகத்தையும் நிர்வகிப்பதால் எனக்கு ஏற்படும் மன உளைச்சல் தான் அதிகம். இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுவதென முடிவு செய்து விட்டேன். தளத்தை மூடுவதைத் தவிர வேறு வழி இல்லை" என்று அவர் கூறியுள்ளார்.
மார்ச் 15 ஆம் தேதிக்குப் பின் முகநூல் பயனர்கள் தங்கள் கணக்கை அணுக முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நம்பி பலரும் தங்கள் முகநூல் கணக்குகளில் உள்ள தகவல்களை சேமிக்க துவங்கிவிட்டனர். தோழர்கள் பலரது முகவரியும், அலைபேசி எண்ணும் கை மாறின.
ஆனால், மார்ச் 15 உம் கடந்து போனது.. இதோ ஏப்ரல் 15 உம் கடந்து விட்டது.
ஆனால், முகநூலை மூடுவதாகத் தான் தெரியவில்லை!
உண்மை
உண்மையை கேட்டால் உங்களுக்கு அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியாது..
இப்படி ஒரு பேட்டி அளிக்கப்படவில்லை என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்..
ஆனால், இந்த செய்தியைப் பதிந்த தளம் ஒன்று தான்: Weekly World News
இது மக்களை சிரிக்கவைப்பதற்காக வேடிக்கை செய்திகளைத் தானே தயாரித்து வெளியிடும் தளம்!!
இந்த நகைச்சுவையை பகிர நினைத்த யாரோ செய்த திருவிளையாடல் வினையாக மாறியது!!
அதுவும் அவர்கள் 2012 ஆம் ஆண்டைத் தான் குறிப்பிட்டு இருந்தார்கள்..
செய்தியில் ஆண்டை யாரோ அழித்து விட விடயம் தீப்பற்றாத குறை தான்!!
என்ன நம்ப முடியவில்லையா?
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பல அருமையான தகவல்களை எங்களுக்கு
விவரமாக தரும் என் நண்பர் ஆளுங்கவுக்கு
என் நன்றி
விவரமாக தரும் என் நண்பர் ஆளுங்கவுக்கு
என் நன்றி
இந்த பதிவின் கதாநாயகன் இந்த படம் தான்:
இந்த படத்தை மையமாக வைத்து ஒரு மின்னஞ்சல் பலருக்கு வந்திருக்கலாம்..
" இது வடதுருவத்தில் நடக்கும் சூரிய அஸ்தமனம்..
இதைக் காண கண் கோடி வேண்டும். .. பார்த்து மகிழுங்கள்!!
படத்தில் நிலாவுக்கு நேர்கீழே சூரியனைக் காணலாம்!!"
உண்மை
உண்மையில் இப்படி இது ஒரு புகைப்படமே அல்ல...
ஒட்டுவேலையோ என்று நினைக்கிறீர்களா? அதுவும் இல்லை...
இது இங்கா நீல்சன் (Inga Nielsen) எனும் ஓவியரால் வரையப்பட்ட அழகிய ஓவியம்!!
(படத்தின் கீழே பாருங்கள்.. கருப்பு பட்டியில் அவர் பெயர் இருக்கும்!!)
இது நாசாவால் "இன்றைய வானியல் படம்" என்று 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது!!
இப்படி ஒரு காட்சி பூமியில் ஏற்பட வாய்ப்பே இல்லை..
ஏனெனில், பூமியில் இருந்து பார்த்தால் சூரியனும், நிலாவும் ஒரே ஓரை அளவு உடையவை.. இதனால் தான், சூரிய கிரகணத்தின் போது சந்திரனால் சூரியனை முழுதும் மறைக்க முடிகிறது!!
இந்த படத்தை மையமாக வைத்து ஒரு மின்னஞ்சல் பலருக்கு வந்திருக்கலாம்..
" இது வடதுருவத்தில் நடக்கும் சூரிய அஸ்தமனம்..
இதைக் காண கண் கோடி வேண்டும். .. பார்த்து மகிழுங்கள்!!
படத்தில் நிலாவுக்கு நேர்கீழே சூரியனைக் காணலாம்!!"
உண்மை
உண்மையில் இப்படி இது ஒரு புகைப்படமே அல்ல...
ஒட்டுவேலையோ என்று நினைக்கிறீர்களா? அதுவும் இல்லை...
இது இங்கா நீல்சன் (Inga Nielsen) எனும் ஓவியரால் வரையப்பட்ட அழகிய ஓவியம்!!
(படத்தின் கீழே பாருங்கள்.. கருப்பு பட்டியில் அவர் பெயர் இருக்கும்!!)
இது நாசாவால் "இன்றைய வானியல் படம்" என்று 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது!!
இப்படி ஒரு காட்சி பூமியில் ஏற்பட வாய்ப்பே இல்லை..
ஏனெனில், பூமியில் இருந்து பார்த்தால் சூரியனும், நிலாவும் ஒரே ஓரை அளவு உடையவை.. இதனால் தான், சூரிய கிரகணத்தின் போது சந்திரனால் சூரியனை முழுதும் மறைக்க முடிகிறது!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
நான் முன்பு கூறிய மடல் (இந்தியாவைப் பற்றியது).. அதில் தமிழைப் பற்றி அவ்வளவாக இல்லை. ஆனால்., சமஸ்கிருதத்தைப் புகழ்ந்து... அப்பப்பா..
ஆனால், பலவும் பொய்!!
உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம் :
A report in Forbes magazine in July 1987 said that Sanskrit is the most precise language and hence suitable language for computer software.
தமிழாக்கம்:
1987 ஜூலையில் வெளியான போர்ப்ஸ் இதழில் உள்ள கட்டுரை ஒன்று "சமஸ்கிருதம் தான் உலகிலேயே மிகவும் துல்லியமான மொழி. எனவே, அது தான் கணிணி மென்பொருட்களுக்கு உகந்த மொழி" என்று கூறுகிறது..
இதைப் படித்த பலரும் உற்சாகத்தில் ஆழ்ந்திருப்பர்.
ஆனால், உண்மை கசக்கும்!!
உண்மை
போர்ப்ஸ் இதழ் மாதமிரு முறை வெளிவரும் இதழாகும். அது 1987 ஜூலையில் வந்த முறைகள் - 13, 27
இரு இதழ்களிலும் சமஸ்கிருதம் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை..
போர்ப்ஸ் இதழில் இது வரை ஒரே ஒரு முறை மட்டுமே "Sanskrit" என்கிற வார்த்தை வந்துள்ளது (1999). யோகாவைப் பற்றிய ஒரு கட்டுரையில் இந்த சொல் இடம் பெற்றுள்ளது.
சமஸ்கிருதத்தை கணிணியுடன் தொடர்புபடுத்தி இது வரை ஒரே ஒரு பதிப்பு (The AI Spring, 1985) மட்டுமே மேலை நாட்டு பத்திரிக்கைகளில் வந்துள்ளது..
“Sanskrit & Artificial Intelligence —NASA Knowledge Representation in Sanskrit and Artificial Intelligence” by Rick Briggs.
அதில் கூட அப்படி ஒரு வரியைக் காணோம்...
ஆனால், பலவும் பொய்!!
உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம் :
A report in Forbes magazine in July 1987 said that Sanskrit is the most precise language and hence suitable language for computer software.
தமிழாக்கம்:
1987 ஜூலையில் வெளியான போர்ப்ஸ் இதழில் உள்ள கட்டுரை ஒன்று "சமஸ்கிருதம் தான் உலகிலேயே மிகவும் துல்லியமான மொழி. எனவே, அது தான் கணிணி மென்பொருட்களுக்கு உகந்த மொழி" என்று கூறுகிறது..
இதைப் படித்த பலரும் உற்சாகத்தில் ஆழ்ந்திருப்பர்.
ஆனால், உண்மை கசக்கும்!!
உண்மை
போர்ப்ஸ் இதழ் மாதமிரு முறை வெளிவரும் இதழாகும். அது 1987 ஜூலையில் வந்த முறைகள் - 13, 27
இரு இதழ்களிலும் சமஸ்கிருதம் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை..
போர்ப்ஸ் இதழில் இது வரை ஒரே ஒரு முறை மட்டுமே "Sanskrit" என்கிற வார்த்தை வந்துள்ளது (1999). யோகாவைப் பற்றிய ஒரு கட்டுரையில் இந்த சொல் இடம் பெற்றுள்ளது.
சமஸ்கிருதத்தை கணிணியுடன் தொடர்புபடுத்தி இது வரை ஒரே ஒரு பதிப்பு (The AI Spring, 1985) மட்டுமே மேலை நாட்டு பத்திரிக்கைகளில் வந்துள்ளது..
“Sanskrit & Artificial Intelligence —NASA Knowledge Representation in Sanskrit and Artificial Intelligence” by Rick Briggs.
அதில் கூட அப்படி ஒரு வரியைக் காணோம்...
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|