புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_c10 
3 Posts - 8%
heezulia
நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லா வந்துடும் ஆமா


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 16, 2011 11:54 pm

First topic message reminder :


மணக்கும் ஜவ்வாது உன்னிடம்
குளிப்பாட்டி தினமும்
மணமூட்டுகிறாய் எனக்கு

புரட்டும் குடலை
அவன் புகையிலை நாற்றம்
போவேன் அவனுள்தான் மருளாட

கல்லைச் சுமந்தென்னை
கடவுளாய் வடித்தவன்

உளி பட்டகாயம் சொட்டிய
ஒரு சொட்டு ரத்தத்தில்
உயிர் தந்தவன்

மட்டுமல்ல
உழைத்து உண்ணும் நல்லவன் அவன்
என்பதாலும்

“பகவானே
அப்ப நான்?”

“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 3 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 3 9892-41

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 17, 2011 10:55 am

நல்லாத்தான் கேட்டுள்ளார்! கடவுளை பார்த்து! அருமையான வரிகளை படைத்தமைக்கு நன்றி அண்ணா!

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 10:56 am

மஞ்சுபாஷிணி wrote:
இரா.எட்வின் wrote:
மணக்கும் ஜவ்வாது உன்னிடம்
குளிப்பாட்டி தினமும்
மணமூட்டுகிறாய் எனக்கு

புரட்டும் குடலை
அவன் புகையிலை நாற்றம்
போவேன் அவனுள்தான் மருளாட

கல்லைச் சுமந்தென்னை
கடவுளாய் வடித்தவன்

உளி பட்டகாயம் சொட்டிய
ஒரு சொட்டு ரத்தத்தில்
உயிர் தந்தவன்

மட்டுமல்ல
உழைத்து உண்ணும் நல்லவன் அவன்
என்பதாலும்

“பகவானே
அப்ப நான்?”

“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”


ஆழ்ந்த சிந்தனை....
உள்ளுக்குள் சுறுசுறுவென தகிக்கும் கோபம் இப்படி பகவானின் வாயிலிருந்து வருவது போல கவிதை வரிகளில் கொட்டி மனதை ஆற்றி கொண்டீர்.....

உண்மையே....

இறைவன் ஏழை பணக்காரன் என்று பார்ப்பதில்லை....

ஆனால் மனிதனோ இறைவனை கூட வகைப்பிரிக்கிறான், தன் வசதிக்கேற்ப மாற்றி வைக்கிறான்.... கலியுகத்தில் இது மட்டும் இல்லை இன்னும் விநோதங்கள் நடக்க தான் போகுது... அதற்கு முன்னுரையா தான் அழகிய கவிதையா எளிய நடையில் தந்திருக்கீங்க எட்வின்....

முதல் முறை உங்களின் கவிதை வாசிக்கிறேன்.... கட்டுரைகள் தான் உங்களுடையது வாசித்து இருக்கேன்... இனி கவிதைகளிலும் அசத்துங்கள்....

அன்பு வாழ்த்துக்கள் எட்வின்.... நல்லா வந்துடும் ஆமா - Page 3 224747944

மிக்க நன்றி சுபா.ஏறத்தாழ நெருங்கியிருக்கீங்க.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 3 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 3 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 10:58 am

அருண் wrote:நல்லாத்தான் கேட்டுள்ளார்! கடவுளை பார்த்து! அருமையான வரிகளை படைத்தமைக்கு நன்றி அண்ணா!

நானல்லவா நன்றி சொல்ல வேண்டும் அருண்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 3 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 3 9892-41
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 17, 2011 11:00 am

Manik wrote:
முரளிராஜா wrote:
Manik wrote:கொஞ்சம் வித்தியாசமான கவிதைதான் நல்லா வந்துடும் ஆமா - Page 3 677196 நல்லா வந்துடும் ஆமா - Page 3 677196 நல்லா வந்துடும் ஆமா - Page 3 677196
தம்பி உனக்கு கவிதை புரியலனு சொல்லு
ஏன்னா எனக்கும் புரியல

ஆமாம் அண்ணா அதேதான் கரெக்டா சொல்லிட்டீங்க போங்க நல்லா வந்துடும் ஆமா - Page 3 102564

சமர்த்து ரெண்டும்.... என்ன அழகா உண்மை சொல்லிடுத்துக்கள்.... நல்லா வந்துடும் ஆமா - Page 3 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நல்லா வந்துடும் ஆமா - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 17, 2011 11:03 am

ஓசில சும்மா உட்கார்ந்து கற்பூரம் காமிச்சே பாலும் நெய்யும் தின்று கொழிக்கும் உன்னை எனக்கு பக்தன் என்று சொல்லிவிடாதே....

என்னை சிலையா வடிப்பவன் வியர்வை மட்டுமல்ல ரத்தம் சிந்தி எனக்கு உயிர் கொடுக்கிறான் உழைத்தும் சாப்பிடுகிறான்.... நீங்க எல்லாரும் வெறும் வெத்து வேட்டு

இது ஓக்கேவா எட்வின்?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நல்லா வந்துடும் ஆமா - Page 3 47
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 1:37 pm

மஞ்சுபாஷிணி wrote:
Manik wrote:
முரளிராஜா wrote:
Manik wrote:கொஞ்சம் வித்தியாசமான கவிதைதான் நல்லா வந்துடும் ஆமா - Page 3 677196 நல்லா வந்துடும் ஆமா - Page 3 677196 நல்லா வந்துடும் ஆமா - Page 3 677196
தம்பி உனக்கு கவிதை புரியலனு சொல்லு
ஏன்னா எனக்கும் புரியல

ஆமாம் அண்ணா அதேதான் கரெக்டா சொல்லிட்டீங்க போங்க நல்லா வந்துடும் ஆமா - Page 3 102564

சமர்த்து ரெண்டும்.... என்ன அழகா உண்மை சொல்லிடுத்துக்கள்.... நல்லா வந்துடும் ஆமா - Page 3 224747944

இந்த ஆட்டத்துக்கு நான் வரல



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 3 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 3 9892-41
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 2:15 pm

மஞ்சுபாஷிணி wrote:ஓசில சும்மா உட்கார்ந்து கற்பூரம் காமிச்சே பாலும் நெய்யும் தின்று கொழிக்கும் உன்னை எனக்கு பக்தன் என்று சொல்லிவிடாதே....

என்னை சிலையா வடிப்பவன் வியர்வை மட்டுமல்ல ரத்தம் சிந்தி எனக்கு உயிர் கொடுக்கிறான் உழைத்தும் சாப்பிடுகிறான்.... நீங்க எல்லாரும் வெறும் வெத்து வேட்டு

இது ஓக்கேவா எட்வின்?

சூப்பருங்க சூப்பருங்க அருமையான விளக்கம்... பாராட்டுகக்ள் எட்வின் மற்றும் மஞ்சு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 17, 2011 2:18 pm

அருமை கவிதை அண்ணா தாங்கள் ஒரு சிந்தனை சிற்பிதான் விளக்கம் அளித்த அக்காவுக்கும் விளங்கி கொண்ட மக்காவுக்கும் நன்றிகள்



ஈகரை தமிழ் களஞ்சியம் நல்லா வந்துடும் ஆமா - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 17, 2011 2:28 pm

balakarthik wrote:அருமை கவிதை அண்ணா தாங்கள் ஒரு சிந்தனை சிற்பிதான் விளக்கம் அளித்த அக்காவுக்கும் விளங்கி கொண்ட மக்காவுக்கும் நன்றிகள்
கூடாது கூடாது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 17, 2011 2:32 pm

முரளிராஜா wrote:
balakarthik wrote:அருமை கவிதை அண்ணா தாங்கள் ஒரு சிந்தனை சிற்பிதான் விளக்கம் அளித்த அக்காவுக்கும் விளங்கி கொண்ட மக்காவுக்கும் நன்றிகள்
கூடாது கூடாது

தல தெரிந்தது தெப்பகுளம் அளவு தெரியாதது தேவுடா அளவு இதுக்கு போயி மனமுடயலாமா அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் நல்லா வந்துடும் ஆமா - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக