புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு..
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு ,
உறுப்பினர்கள்..தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளவும் , மற்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்ளவும் தனிமடல்களை அல்லது மின்னஞ்சல் அனுப்புவதும் சரியான விஷயம் தான்.
நாம் தளத்தில் உள்ள சிறப்பே , இங்கு அனைவருக்கும் முழு சுதந்திரம்
கொடுக்கபடுகிறது.
ஆண் , பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் சமமாக அரட்டை அடித்து கொண்டும் , அக்கா , தங்கை , அண்ணன் , தம்பி என்றும்
உறவு முறை சொல்லி அழைத்து கொள்வது இங்கு தான் நான் பார்க்கிறேன்.
உறுப்பினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேட்ட உடனே செய்து கொடுக்கும் நல்ல உள்ளங்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றன அவர்களுக்கும் எமது பணிவான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.
ஆனால்இங்கு சில கருங்காலிகள் பெண் நண்பர்களுக்கு தனிமடலில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக செய்தி கிடைதுள்ளது , பெரும்பாலான சகோதரிகள் இதை எப்படி தலைமை நடத்துனர்களிடம் சொல்வது என்று கூச்சபட்டு கொண்டு உள்ளனர்.சில சகோதரிகள் இந்த தொல்லைகள் தாங்க முடியாமல் தங்கள் பெயரில் login பண்ணுவதற்கு அச்சபட்டு தினமும் தளத்திற்கு Guest ஆக வந்து பதிவுகளை படித்து விட்டு செல்கின்றனர்.
நமதுஈகரையில் இருக்கும் அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால் உங்களுக்கு இங்கு நமது உறுப்பினர்களால் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே தயங்காமல் தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளுங்கள் ,
அவர்களுக்கு தனிமடலில் சொல்லுங்கள்.
அந்த நேரத்தில் தலைமை நடத்துனர்கள் ஆன்லைன்லில் இல்லையென்றால் , தலைமை வழிநடத்துனர்,வழிநடத்துனர்,நிர்வாக குழுவினர் இவர்களில் யாராவது online னில் இருந்தால் அவர்களுக்கு சொல்லுங்கள்,உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
உறுப்பினர்களுக்கு,
பெண நண்பிகளுக்கு அவர்கள் விருப்பம் இன்றி தனி மடல் இடுவது மாபெரும் தவறு , இத்தகைய தவறை யார் செய்தாலும் , அவர்கள் தலைமையால் FBI மூலமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
உறுப்பினர்கள்..தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளவும் , மற்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்ளவும் தனிமடல்களை அல்லது மின்னஞ்சல் அனுப்புவதும் சரியான விஷயம் தான்.
நாம் தளத்தில் உள்ள சிறப்பே , இங்கு அனைவருக்கும் முழு சுதந்திரம்
கொடுக்கபடுகிறது.
ஆண் , பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் சமமாக அரட்டை அடித்து கொண்டும் , அக்கா , தங்கை , அண்ணன் , தம்பி என்றும்
உறவு முறை சொல்லி அழைத்து கொள்வது இங்கு தான் நான் பார்க்கிறேன்.
உறுப்பினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேட்ட உடனே செய்து கொடுக்கும் நல்ல உள்ளங்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றன அவர்களுக்கும் எமது பணிவான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.
ஆனால்இங்கு சில கருங்காலிகள் பெண் நண்பர்களுக்கு தனிமடலில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக செய்தி கிடைதுள்ளது , பெரும்பாலான சகோதரிகள் இதை எப்படி தலைமை நடத்துனர்களிடம் சொல்வது என்று கூச்சபட்டு கொண்டு உள்ளனர்.சில சகோதரிகள் இந்த தொல்லைகள் தாங்க முடியாமல் தங்கள் பெயரில் login பண்ணுவதற்கு அச்சபட்டு தினமும் தளத்திற்கு Guest ஆக வந்து பதிவுகளை படித்து விட்டு செல்கின்றனர்.
நமதுஈகரையில் இருக்கும் அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால் உங்களுக்கு இங்கு நமது உறுப்பினர்களால் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே தயங்காமல் தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளுங்கள் ,
அவர்களுக்கு தனிமடலில் சொல்லுங்கள்.
அந்த நேரத்தில் தலைமை நடத்துனர்கள் ஆன்லைன்லில் இல்லையென்றால் , தலைமை வழிநடத்துனர்,வழிநடத்துனர்,நிர்வாக குழுவினர் இவர்களில் யாராவது online னில் இருந்தால் அவர்களுக்கு சொல்லுங்கள்,உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
உறுப்பினர்களுக்கு,
பெண நண்பிகளுக்கு அவர்கள் விருப்பம் இன்றி தனி மடல் இடுவது மாபெரும் தவறு , இத்தகைய தவறை யார் செய்தாலும் , அவர்கள் தலைமையால் FBI மூலமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இது மிகவும் தவறான அணுகுமுறை
இது போன்ற விசயங்களை வளரவிடுவதும்
தவறு,சம்பந்தபட்டவர்கள் யாராயிருப்பினும்
நிர்வாகம் நடவடிக்கை எடுக்கட்டும்.
இது போன்ற விசயங்களை வளரவிடுவதும்
தவறு,சம்பந்தபட்டவர்கள் யாராயிருப்பினும்
நிர்வாகம் நடவடிக்கை எடுக்கட்டும்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ரொம்ப சரி தல.பெண் சகொதரிகளுக்கு நானும் சொல்லி கொள்கிறென்.
உங்களுக்கு யாராச்சும் தொல்லை கொடுத்தால் எங்களில் ஒருவர் கண்டிப்பா தளத்தில்தான் இருப்பொம்.அதனால் தயங்காமல் எங்களில் ஒருவரிடம் நீங்கள் உங்களுக்கு ஏற்படும் தொல்லைகளை சொல்லலாம்.தக்க நடவடிக்கை எடுக்க படும்.
இதை தக்க சமயத்தில் பதிவிட்ட தமிழனுக்கு என் நன்றிகள்
உங்களுக்கு யாராச்சும் தொல்லை கொடுத்தால் எங்களில் ஒருவர் கண்டிப்பா தளத்தில்தான் இருப்பொம்.அதனால் தயங்காமல் எங்களில் ஒருவரிடம் நீங்கள் உங்களுக்கு ஏற்படும் தொல்லைகளை சொல்லலாம்.தக்க நடவடிக்கை எடுக்க படும்.
இதை தக்க சமயத்தில் பதிவிட்ட தமிழனுக்கு என் நன்றிகள்
இந்த விடயத்தில் ஆரம்பம் முதலாக நான் வெகு கவனத்துடன் இருந்து வருகிறேன் என்பது நிறைய பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை.
மேலும் ஐயப்படும் உறுப்பினர்களின் தனிமடல் எண்ணிக்கைகள் அவ்வப்போது என்னால் கண்காணிக்கப்பட்டுக்கொண்டு தான் வருகிறது.
ஆயினும் முழு நம்பிக்கையுடன் தலைமைக்கும் நிர்வாகத்துக்கும் புகார் செய்யாத வகையில் நடவடிக்கை எடுப்பது சரியாகாது..
எனவே இது விடயத்தில் மகளிர் உறுப்பினர்கள் முழு சுதந்தரத்துடன் தலைமையையும் நிர்வாகத்தையும் அணுகலாம்..
அதற்காக என்றே மகளிர் நிர்வாகக்குழு ஈகரையில் அதிகமாக இருப்பதை இந்த நேரத்தில் நினைவு படுத்துகிறேன்.
அந்த சில கருஙகாலிகளுக்கு ஓர் எச்சரிக்கை..! ஒரே ஒரு புகார் வந்தாலும் உங்களது நிலைமை மிகவும் கவலைக்கிடமாகும் என்பதை அன்புடன் எச்சரிக்கிறேன்.!
மேலும் ஐயப்படும் உறுப்பினர்களின் தனிமடல் எண்ணிக்கைகள் அவ்வப்போது என்னால் கண்காணிக்கப்பட்டுக்கொண்டு தான் வருகிறது.
ஆயினும் முழு நம்பிக்கையுடன் தலைமைக்கும் நிர்வாகத்துக்கும் புகார் செய்யாத வகையில் நடவடிக்கை எடுப்பது சரியாகாது..
எனவே இது விடயத்தில் மகளிர் உறுப்பினர்கள் முழு சுதந்தரத்துடன் தலைமையையும் நிர்வாகத்தையும் அணுகலாம்..
அதற்காக என்றே மகளிர் நிர்வாகக்குழு ஈகரையில் அதிகமாக இருப்பதை இந்த நேரத்தில் நினைவு படுத்துகிறேன்.
அந்த சில கருஙகாலிகளுக்கு ஓர் எச்சரிக்கை..! ஒரே ஒரு புகார் வந்தாலும் உங்களது நிலைமை மிகவும் கவலைக்கிடமாகும் என்பதை அன்புடன் எச்சரிக்கிறேன்.!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
சரியான வார்த்தை தமிழன்.....
இங்கு எல்லோருமே சகோதரத்துவத்துடன் அன்புடன் நட்புடன் பழகும்போது யாருக்காவது இதுபோன்று தொல்லைகள் கொடுத்தால் தமிழன் சொன்னது போல் உடனடியாக தெரிவியுங்கள் தனிமடலில்...... பயப்படவே வேண்டாம்.... அதற்காக தயவு செய்து பதிவுகளும் படைப்புகளும் இட தயங்க வேண்டாம்......
அன்பு நன்றிகள் தமிழன்.....சரியான நேரத்தில் தான் கொடுத்திருக்கீங்க, ஏன்னா இப்ப ஈகரையில் உறுப்பினர்கள் அதிகரித்துக்கொண்டும் நல்லமுறையில் பதிவுகளும் படைப்புகளும் பெருகும் இத்தருணத்தில் இதுபோன்று ஒரு சின்ன சங்கடங்கள் கூட வரக்கூடாது கண்டிப்பா....
ஈகரையில் இருக்கும் அத்தனை பேர்களை நான் வயதில் சிறியவராக இருந்தாலும் மூத்தவராக இருந்தாலும் மதிக்கிறேன் அன்பும் வைத்திருக்கிறேன்..... நல்லவர் என்று பெயர் எடுப்பது ரொம்ப கடினம் அதே சமயம் அந்த நல்லப்பெயரை தக்கவைத்துக்கொள்வதும் நம் பண்பான நடவடிக்கைகளில் மட்டுமே இருக்கிறது அது இன்னும் அதிக சிரமம்....
எல்லோரும் சந்தோஷமாக இருங்கள் ஆனால் அன்பு குறையாமல் பண்பு மீறாமல் இருங்கப்பா.....
இங்கு எல்லோருமே சகோதரத்துவத்துடன் அன்புடன் நட்புடன் பழகும்போது யாருக்காவது இதுபோன்று தொல்லைகள் கொடுத்தால் தமிழன் சொன்னது போல் உடனடியாக தெரிவியுங்கள் தனிமடலில்...... பயப்படவே வேண்டாம்.... அதற்காக தயவு செய்து பதிவுகளும் படைப்புகளும் இட தயங்க வேண்டாம்......
அன்பு நன்றிகள் தமிழன்.....சரியான நேரத்தில் தான் கொடுத்திருக்கீங்க, ஏன்னா இப்ப ஈகரையில் உறுப்பினர்கள் அதிகரித்துக்கொண்டும் நல்லமுறையில் பதிவுகளும் படைப்புகளும் பெருகும் இத்தருணத்தில் இதுபோன்று ஒரு சின்ன சங்கடங்கள் கூட வரக்கூடாது கண்டிப்பா....
ஈகரையில் இருக்கும் அத்தனை பேர்களை நான் வயதில் சிறியவராக இருந்தாலும் மூத்தவராக இருந்தாலும் மதிக்கிறேன் அன்பும் வைத்திருக்கிறேன்..... நல்லவர் என்று பெயர் எடுப்பது ரொம்ப கடினம் அதே சமயம் அந்த நல்லப்பெயரை தக்கவைத்துக்கொள்வதும் நம் பண்பான நடவடிக்கைகளில் மட்டுமே இருக்கிறது அது இன்னும் அதிக சிரமம்....
எல்லோரும் சந்தோஷமாக இருங்கள் ஆனால் அன்பு குறையாமல் பண்பு மீறாமல் இருங்கப்பா.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
முக்கியமான விடயமிது நன்றி தமிழன் அண்ணா மேலதிகாரிகளும் அருமையாக விளக்கியிருக்கிறார்கள் உறவுகள் அனைவரும் புரிந்துகொள்வார்கள் அன்பதில் ஐயமில்லை
உண்மையில் நட்புறவாடல் என்பது தவறில்லை அதனை துஸ்பிரயோகம் செய்யாத வகையில் இருப்பதுதான் மிக முக்கியம் இங்கு அனைத்துவிதமான சுதந்திரங்களையும் பாவிக்கும் உறவுகள் அதனையும் கவனமாக முன்னெடுத்தெல் சாலச்சிறந்ததாக அமையும் நன்றிகள் அனைவருக்கும்
கண்டிப்பாக அறிவியுங்கள் தக்க நடவெடிக்கை தலைமைகளால் எடுக்கப்படும் யாரும் தயங்கவேண்டாம்
உண்மையில் நட்புறவாடல் என்பது தவறில்லை அதனை துஸ்பிரயோகம் செய்யாத வகையில் இருப்பதுதான் மிக முக்கியம் இங்கு அனைத்துவிதமான சுதந்திரங்களையும் பாவிக்கும் உறவுகள் அதனையும் கவனமாக முன்னெடுத்தெல் சாலச்சிறந்ததாக அமையும் நன்றிகள் அனைவருக்கும்
கண்டிப்பாக அறிவியுங்கள் தக்க நடவெடிக்கை தலைமைகளால் எடுக்கப்படும் யாரும் தயங்கவேண்டாம்
நேசமுடன் ஹாசிம்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உண்மையில் ஈகரை தான் அணைத்து உறவுகளுக்கும் சுதந்திரமாக பேச்சு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது அதை நாமலாக கேவலபடுத்த வேண்டாம் யாராக இருந்தாலும் இத்துடன் நிறுத்தி கோள்ளுங்கள்!
பயப்படாமல் அறிவியுங்கள் நிவாகம் நடவடிக்கை எடுக்கும்...
பயப்படாமல் அறிவியுங்கள் நிவாகம் நடவடிக்கை எடுக்கும்...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|