புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..!
Page 1 of 1 •
எம்.ஜி.ஆரும் 108 ஆம்புலன்ஸும்!
சந்திக்கு வரும் ரகசியம்!
'108 ஆம்புலன்ஸ் திட்டத்தைக் கொண்டுவந்ததே தி.மு.க. அரசுதான்!’ என்று மார் தட்டுகிறார் கருணாநிதி. ஆனால், 'இது மத்திய அரசின் திட்டம். இந்த உண்மையைச் சொன்னால், தி.மு.க-வுக்கு ஏன் வலிக்கிறது?’ என்று வடிவேலு பாணியில், 'போன மாசம்’ வரையிலும் மட்டம் தட்டியவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். அன்புமணி ராமதாஸும், 'நான்தான் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தினேன்’ என்று சந்தடி சாக்கில் சிந்து பாடுகிறார். 'உண்மையில் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தது யார்?’ இதற்கு பதில் சொல்கிறார் பத்திரிகையாளர் அன்பு. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தான் பெற்ற ஆவணங்களை ஆதாரம் காட்டி இதைச் சொல்கிறார்...
''இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தைத் தமிழ்நாட்டுக்கு முதன் முதலில் கொண்டுவந்ததே எம்.ஜி.ஆர்.தான்!'' என்று எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக ஆரம்பித்தவர், ''ஆமாம். பழைய டப்பாவுக்குப் புது பெயின்ட் அடித்துவிட்டு, 'நான்தான்... நான்தான்...’ என்று ஆளாளுக்கு இங்கே தம்பட்ட அரசியல் நடத்துகிறார்கள். 30 வருடங்களுக்கு முன்பு 1979 நவம்பர் 5-ம் தேதியே, இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்துவிட்டார் அன்றைய முதல்வர். அதன் பின்னணி ஆதாரங்களை முதலில் சொல்கிறேன்.
டாக்டர் நடராசன், 'அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டம்’ தொடர்பாக வரைவுத் திட்டத்தை, தமிழக அரசின் திட்டக் குழுவிடம் ஒப்படைத்தார். உடனே, திட்டக் குழுவும் இதற்கு ஒப்புதல் கொடுத்தது. இதைத் தொடர்ந்தே இந்தத் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான அரசு ஆணையை வெளியிட்டார், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் முராரி. டாக்டர் நடராசனின் பரிந்துரைப்படி, 'அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டம்’ என்று இதற்குப் பெயரும் சூட்டப்பட்டது.
இதற்காக முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 50 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. முதல் கட்டமாக, ஒரு ஆம்புலன்ஸ்க்கு 60 ஆயிரம் என்ற விகிதத்தில் 50 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டன. கூடவே உயிர் காக்கும் கருவிகளும், மருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டன. 1980-ல் உள்துறைச் செயலாளராக இருந்த எச்.எம்.சிங், திட்டம் தொடர்பான நிதி ஒதுக்கீடு சிறப்பு ஆணையையும் வெளியிட்டார். திட்டம் சிறப்பாகச் செயல்படுவதற்காக, காவல் துறை ஆணையர் ஸ்ரீபால், மெட்ராஸ் கார்பரேஷன் ஆணையர் ராமகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் லலிதா காமேஸ்வரன், சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் நடராசன், டாக்டர் சொக்கலிங்கம் ஆகியோரை உறுப்பினர்களாகக்கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்றையும் எம்.ஜி.ஆர். அமைத்தார். அதன்படி 140 ஆம்புலன்ஸ்கள், 39 அவசர மருத்துவ சேவை மையங்கள், போலீஸ் வயர்லெஸ் கருவிகள் எனத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அவசர விபத்து மையங்கள் தொடங்கப்பட்டன. குறிப்பிட்ட மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும் நோயாளிகளுக்கு, சிறப்பு சிகிச்சை கொடுக்க 24 மணி நேரமும் செயல்படும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், 30 தனியார் மருத்துவமனைகளும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதோடு, புதிதாக 74 ஆம்புலன்ஸ்களும் கொள்முதல் செய்யப்பட்டு எளிதான சேவைக்கு வழி காணப்பட்டது. இந்த ஆம்புலன்ஸ்களில் பணிபுரிவதற்காக, புதிதாக நர்ஸ் பயிற்சி மையம் ஒன்றும் சென்னையிலேயே துவங்கப்பட்டது. அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 10 கோடி ஒதுக்கீடு செய்ததோடு, 7-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தத் திட்டத்துக்கு என தனியாக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
எவ்வளவு பெரிய நல்ல திட்டமானாலும் எதிர்க் கட்சி கொண்டுவந்த திட்டம் என்றால், குழி தோண்டிப் புதைப்பதுதானே ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் கழகங்கள் போட்டி போட்டு செய்யும். இங்கேயும் அதுதான் நடந்தது.
1978-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் எம்.ஜி.ஆர். இயற்கை எய்த, ஜானகி அம்மையார் முதல் அமைச்சராக இருந்த வரை தொடர்ந்தது. 1989-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடி, முதல் வேலையாக அந்தத் திட்டத்துக்கு மூடு விழா நடத்தினார். ஆம்புலன்ஸ்களையும் அந்தந்த மாவட்ட மற்றும் தாலுக்கா மருத்துவமனைகளுக்கு ஒப்படைத்துவிட்டார். ஆக, எம்.ஜி.ஆர். கொண்டுவந்த இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தைத் திட்டம் போட்டு ஒழித்துக் கட்டியது தி.மு.க.!
ஆனால், இப்போது அதே திட்டத்தை '108 ஆம்புலன்ஸ்’ என்று பெயர் மாற்றிவைத்துக்கொண்டு ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
இந்தத் தகவல்களைத் தொடர்ச்சியாக 'தகவல் உரிமைச் சட்ட’த்தில் கேட்டுப் பெற்றேன். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனில் ஆரம்பித்து அன்புமணி ராமதாஸ், கருணாநிதி வரையிலும் எல்லோருமே '108 ஆம்புலன்ஸ் திட்டத்தை’வைத்து மக்களைக் குழப்பி 'ஓட்டு அரசியல்’ செய்கிறார்கள். அதனால்தான், இந்தத் திட்டத்தைப்பற்றிய உண்மையான தகவல்களை வெளியே கொண்டுவர நீண்ட காலம் முயற்சி செய்தேன். இனி மேலும், '108 ஆம்புலன்ஸ்’க்கு சொந்தம் கொண்டாடுவோரின் பித்தலாட்டங்கள் இங்கே எடுபடாது!'' என்கிறார் அன்பு!
எம்.ஜி.ஆர். எழுந்து வந்தா கேட்கப்போகிறார் என்ற தைரியத்தில் இன்னும் என்னென்ன பொய்கள் எல்லாம் உலவுகின்றனவோ!
நன்றி விகடன்
சந்திக்கு வரும் ரகசியம்!
'108 ஆம்புலன்ஸ் திட்டத்தைக் கொண்டுவந்ததே தி.மு.க. அரசுதான்!’ என்று மார் தட்டுகிறார் கருணாநிதி. ஆனால், 'இது மத்திய அரசின் திட்டம். இந்த உண்மையைச் சொன்னால், தி.மு.க-வுக்கு ஏன் வலிக்கிறது?’ என்று வடிவேலு பாணியில், 'போன மாசம்’ வரையிலும் மட்டம் தட்டியவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். அன்புமணி ராமதாஸும், 'நான்தான் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தினேன்’ என்று சந்தடி சாக்கில் சிந்து பாடுகிறார். 'உண்மையில் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தது யார்?’ இதற்கு பதில் சொல்கிறார் பத்திரிகையாளர் அன்பு. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தான் பெற்ற ஆவணங்களை ஆதாரம் காட்டி இதைச் சொல்கிறார்...
''இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தைத் தமிழ்நாட்டுக்கு முதன் முதலில் கொண்டுவந்ததே எம்.ஜி.ஆர்.தான்!'' என்று எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக ஆரம்பித்தவர், ''ஆமாம். பழைய டப்பாவுக்குப் புது பெயின்ட் அடித்துவிட்டு, 'நான்தான்... நான்தான்...’ என்று ஆளாளுக்கு இங்கே தம்பட்ட அரசியல் நடத்துகிறார்கள். 30 வருடங்களுக்கு முன்பு 1979 நவம்பர் 5-ம் தேதியே, இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்துவிட்டார் அன்றைய முதல்வர். அதன் பின்னணி ஆதாரங்களை முதலில் சொல்கிறேன்.
டாக்டர் நடராசன், 'அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டம்’ தொடர்பாக வரைவுத் திட்டத்தை, தமிழக அரசின் திட்டக் குழுவிடம் ஒப்படைத்தார். உடனே, திட்டக் குழுவும் இதற்கு ஒப்புதல் கொடுத்தது. இதைத் தொடர்ந்தே இந்தத் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான அரசு ஆணையை வெளியிட்டார், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் முராரி. டாக்டர் நடராசனின் பரிந்துரைப்படி, 'அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டம்’ என்று இதற்குப் பெயரும் சூட்டப்பட்டது.
இதற்காக முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 50 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. முதல் கட்டமாக, ஒரு ஆம்புலன்ஸ்க்கு 60 ஆயிரம் என்ற விகிதத்தில் 50 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டன. கூடவே உயிர் காக்கும் கருவிகளும், மருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டன. 1980-ல் உள்துறைச் செயலாளராக இருந்த எச்.எம்.சிங், திட்டம் தொடர்பான நிதி ஒதுக்கீடு சிறப்பு ஆணையையும் வெளியிட்டார். திட்டம் சிறப்பாகச் செயல்படுவதற்காக, காவல் துறை ஆணையர் ஸ்ரீபால், மெட்ராஸ் கார்பரேஷன் ஆணையர் ராமகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் லலிதா காமேஸ்வரன், சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் நடராசன், டாக்டர் சொக்கலிங்கம் ஆகியோரை உறுப்பினர்களாகக்கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்றையும் எம்.ஜி.ஆர். அமைத்தார். அதன்படி 140 ஆம்புலன்ஸ்கள், 39 அவசர மருத்துவ சேவை மையங்கள், போலீஸ் வயர்லெஸ் கருவிகள் எனத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அவசர விபத்து மையங்கள் தொடங்கப்பட்டன. குறிப்பிட்ட மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும் நோயாளிகளுக்கு, சிறப்பு சிகிச்சை கொடுக்க 24 மணி நேரமும் செயல்படும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், 30 தனியார் மருத்துவமனைகளும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதோடு, புதிதாக 74 ஆம்புலன்ஸ்களும் கொள்முதல் செய்யப்பட்டு எளிதான சேவைக்கு வழி காணப்பட்டது. இந்த ஆம்புலன்ஸ்களில் பணிபுரிவதற்காக, புதிதாக நர்ஸ் பயிற்சி மையம் ஒன்றும் சென்னையிலேயே துவங்கப்பட்டது. அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 10 கோடி ஒதுக்கீடு செய்ததோடு, 7-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தத் திட்டத்துக்கு என தனியாக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
எவ்வளவு பெரிய நல்ல திட்டமானாலும் எதிர்க் கட்சி கொண்டுவந்த திட்டம் என்றால், குழி தோண்டிப் புதைப்பதுதானே ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் கழகங்கள் போட்டி போட்டு செய்யும். இங்கேயும் அதுதான் நடந்தது.
1978-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் எம்.ஜி.ஆர். இயற்கை எய்த, ஜானகி அம்மையார் முதல் அமைச்சராக இருந்த வரை தொடர்ந்தது. 1989-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடி, முதல் வேலையாக அந்தத் திட்டத்துக்கு மூடு விழா நடத்தினார். ஆம்புலன்ஸ்களையும் அந்தந்த மாவட்ட மற்றும் தாலுக்கா மருத்துவமனைகளுக்கு ஒப்படைத்துவிட்டார். ஆக, எம்.ஜி.ஆர். கொண்டுவந்த இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தைத் திட்டம் போட்டு ஒழித்துக் கட்டியது தி.மு.க.!
ஆனால், இப்போது அதே திட்டத்தை '108 ஆம்புலன்ஸ்’ என்று பெயர் மாற்றிவைத்துக்கொண்டு ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
இந்தத் தகவல்களைத் தொடர்ச்சியாக 'தகவல் உரிமைச் சட்ட’த்தில் கேட்டுப் பெற்றேன். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனில் ஆரம்பித்து அன்புமணி ராமதாஸ், கருணாநிதி வரையிலும் எல்லோருமே '108 ஆம்புலன்ஸ் திட்டத்தை’வைத்து மக்களைக் குழப்பி 'ஓட்டு அரசியல்’ செய்கிறார்கள். அதனால்தான், இந்தத் திட்டத்தைப்பற்றிய உண்மையான தகவல்களை வெளியே கொண்டுவர நீண்ட காலம் முயற்சி செய்தேன். இனி மேலும், '108 ஆம்புலன்ஸ்’க்கு சொந்தம் கொண்டாடுவோரின் பித்தலாட்டங்கள் இங்கே எடுபடாது!'' என்கிறார் அன்பு!
எம்.ஜி.ஆர். எழுந்து வந்தா கேட்கப்போகிறார் என்ற தைரியத்தில் இன்னும் என்னென்ன பொய்கள் எல்லாம் உலவுகின்றனவோ!
நன்றி விகடன்
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அரியத் தகவல். நன்றி கலை அண்ணா.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
கலை wrote:எம்.ஜி.ஆரும் 108 ஆம்புலன்ஸும்!
சந்திக்கு வரும் ரகசியம்!
'108 ஆம்புலன்ஸ் திட்டத்தைக் கொண்டுவந்ததே தி.மு.க. அரசுதான்!’ என்று மார் தட்டுகிறார் கருணாநிதி. ஆனால், 'இது மத்திய அரசின் திட்டம். இந்த உண்மையைச் சொன்னால், தி.மு.க-வுக்கு ஏன் வலிக்கிறது?’ என்று வடிவேலு பாணியில், 'போன மாசம்’ வரையிலும் மட்டம் தட்டியவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். அன்புமணி ராமதாஸும், 'நான்தான் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தினேன்’ என்று சந்தடி சாக்கில் சிந்து பாடுகிறார். 'உண்மையில் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தது யார்?’ இதற்கு பதில் சொல்கிறார் பத்திரிகையாளர் அன்பு. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தான் பெற்ற ஆவணங்களை ஆதாரம் காட்டி இதைச் சொல்கிறார்...
''இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தைத் தமிழ்நாட்டுக்கு முதன் முதலில் கொண்டுவந்ததே எம்.ஜி.ஆர்.தான்!'' என்று எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக ஆரம்பித்தவர், ''ஆமாம். பழைய டப்பாவுக்குப் புது பெயின்ட் அடித்துவிட்டு, 'நான்தான்... நான்தான்...’ என்று ஆளாளுக்கு இங்கே தம்பட்ட அரசியல் நடத்துகிறார்கள். 30 வருடங்களுக்கு முன்பு 1979 நவம்பர் 5-ம் தேதியே, இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்துவிட்டார் அன்றைய முதல்வர். அதன் பின்னணி ஆதாரங்களை முதலில் சொல்கிறேன்.
டாக்டர் நடராசன், 'அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டம்’ தொடர்பாக வரைவுத் திட்டத்தை, தமிழக அரசின் திட்டக் குழுவிடம் ஒப்படைத்தார். உடனே, திட்டக் குழுவும் இதற்கு ஒப்புதல் கொடுத்தது. இதைத் தொடர்ந்தே இந்தத் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான அரசு ஆணையை வெளியிட்டார், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் முராரி. டாக்டர் நடராசனின் பரிந்துரைப்படி, 'அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டம்’ என்று இதற்குப் பெயரும் சூட்டப்பட்டது.
இதற்காக முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 50 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. முதல் கட்டமாக, ஒரு ஆம்புலன்ஸ்க்கு 60 ஆயிரம் என்ற விகிதத்தில் 50 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டன. கூடவே உயிர் காக்கும் கருவிகளும், மருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டன. 1980-ல் உள்துறைச் செயலாளராக இருந்த எச்.எம்.சிங், திட்டம் தொடர்பான நிதி ஒதுக்கீடு சிறப்பு ஆணையையும் வெளியிட்டார். திட்டம் சிறப்பாகச் செயல்படுவதற்காக, காவல் துறை ஆணையர் ஸ்ரீபால், மெட்ராஸ் கார்பரேஷன் ஆணையர் ராமகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் லலிதா காமேஸ்வரன், சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் நடராசன், டாக்டர் சொக்கலிங்கம் ஆகியோரை உறுப்பினர்களாகக்கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்றையும் எம்.ஜி.ஆர். அமைத்தார். அதன்படி 140 ஆம்புலன்ஸ்கள், 39 அவசர மருத்துவ சேவை மையங்கள், போலீஸ் வயர்லெஸ் கருவிகள் எனத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அவசர விபத்து மையங்கள் தொடங்கப்பட்டன. குறிப்பிட்ட மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும் நோயாளிகளுக்கு, சிறப்பு சிகிச்சை கொடுக்க 24 மணி நேரமும் செயல்படும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், 30 தனியார் மருத்துவமனைகளும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதோடு, புதிதாக 74 ஆம்புலன்ஸ்களும் கொள்முதல் செய்யப்பட்டு எளிதான சேவைக்கு வழி காணப்பட்டது. இந்த ஆம்புலன்ஸ்களில் பணிபுரிவதற்காக, புதிதாக நர்ஸ் பயிற்சி மையம் ஒன்றும் சென்னையிலேயே துவங்கப்பட்டது. அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 10 கோடி ஒதுக்கீடு செய்ததோடு, 7-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தத் திட்டத்துக்கு என தனியாக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
எவ்வளவு பெரிய நல்ல திட்டமானாலும் எதிர்க் கட்சி கொண்டுவந்த திட்டம் என்றால், குழி தோண்டிப் புதைப்பதுதானே ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் கழகங்கள் போட்டி போட்டு செய்யும். இங்கேயும் அதுதான் நடந்தது.
1978-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் எம்.ஜி.ஆர். இயற்கை எய்த, ஜானகி அம்மையார் முதல் அமைச்சராக இருந்த வரை தொடர்ந்தது. 1989-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடி, முதல் வேலையாக அந்தத் திட்டத்துக்கு மூடு விழா நடத்தினார். ஆம்புலன்ஸ்களையும் அந்தந்த மாவட்ட மற்றும் தாலுக்கா மருத்துவமனைகளுக்கு ஒப்படைத்துவிட்டார். ஆக, எம்.ஜி.ஆர். கொண்டுவந்த இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தைத் திட்டம் போட்டு ஒழித்துக் கட்டியது தி.மு.க.!
ஆனால், இப்போது அதே திட்டத்தை '108 ஆம்புலன்ஸ்’ என்று பெயர் மாற்றிவைத்துக்கொண்டு ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
இந்தத் தகவல்களைத் தொடர்ச்சியாக 'தகவல் உரிமைச் சட்ட’த்தில் கேட்டுப் பெற்றேன். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனில் ஆரம்பித்து அன்புமணி ராமதாஸ், கருணாநிதி வரையிலும் எல்லோருமே '108 ஆம்புலன்ஸ் திட்டத்தை’வைத்து மக்களைக் குழப்பி 'ஓட்டு அரசியல்’ செய்கிறார்கள். அதனால்தான், இந்தத் திட்டத்தைப்பற்றிய உண்மையான தகவல்களை வெளியே கொண்டுவர நீண்ட காலம் முயற்சி செய்தேன். இனி மேலும், '108 ஆம்புலன்ஸ்’க்கு சொந்தம் கொண்டாடுவோரின் பித்தலாட்டங்கள் இங்கே எடுபடாது!'' என்கிறார் அன்பு!
எம்.ஜி.ஆர். எழுந்து வந்தா கேட்கப்போகிறார் என்ற தைரியத்தில் இன்னும் என்னென்ன பொய்கள் எல்லாம் உலவுகின்றனவோ!
நன்றி விகடன்
ஒரு முக்கியமான விஷயத்தை பதிந்து தந்திருகின்றீர்கள் கலை. வர வர நேர்மைக் குறைவு என்பது கருணானிதிக்கு கூடிக் கொண்டே இருக்கிறது.
அருமையான பதிவு கலை.
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
மிக மிக அரிய தகவல் அண்ணா
திமுக ஆட்சியில் இன்னும் என்ன பழைய திட்டங்களை
தான் செய்ததாக சொல்கிறார்களோ!
எப்படியோ நல்ல திட்டங்கள் மக்களை முழுமையாக வந்தடைந்தால் சரி
திமுக ஆட்சியில் இன்னும் என்ன பழைய திட்டங்களை
தான் செய்ததாக சொல்கிறார்களோ!
எப்படியோ நல்ல திட்டங்கள் மக்களை முழுமையாக வந்தடைந்தால் சரி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|