புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்!
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- hajasharifபண்பாளர்
- பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009
First topic message reminder :
வாழ்க்கை என்பது என்ன?
அல்லாஹ் நம்மைப் படைத்ததைப் போலவே இந்த உலகத்தையும் பிரபஞ்சத்தையும் கோடானு கோடி பொருள்களையும் படைத்துள்ளான். அவை அனைத் தும் தம்மைப் படைத்த இறைவனின் கட்டளைகளின் படியே செயல்படுகின்றன.
சூரிய சந்திரர்கள், ஆகாய விண்மீன்கள், மின்னி மறையும் வால்
நட்சத்திரங்கள், சுற்றித் திரியும் கோள் கள், வளி மண்டலம், காற்று, கடல்,
மலை, மேகம், ஆறு, நதி, பறவைகள், தாவரங்கள், விலங்குகள், கால்நடை கள்,
பூச்சி புழுக்கள், கடல்வாழ் உயிரினங்கள் என்று இந்த உலகத்தில் இந்த
அகிலத்தில் நாம் பார்க்கின்ற அனைத்தும் வல்ல இறைவனுக்கு கட்டுப்பட்டே
இயங்குகின்றன.
மற்ற எல்லா பொருள்களையும் படைத்துள்ளது போலவே இறைவன் மனிதனையும் படைத்துள்ளான். மனிதப் படைப்புக்கும் மற்ற உயிருள்ள, உயிரற்ற பொருள்களின் படைப்புக்கும் ஒரே ஒரு வேறுபாடு இருக்கின்றது.
வேறு எந்த பொருளுக்கும் வேறு எந்த உயிருக்கும் கொடுக்கப்படாத ஒரு சிறப்பு
மனிதனுக்கு கொடுக்கப் பட்டுள்ளது. அதுதான் பகுத்தறிவு!
நன்மைகளை தீமைகளை பகுத்து அறியக் கூடிய அறிவை ஆற்றலை அல்லாஹ் மனிதனுக்கு மட்டும் வழங்கி உள்ளான். ‘ஆன்மாவைப் படைத்து அதனை ஒழுங்குபடுத்தி நன்மையையும் தீமையையும் அதற்கு உணர்த்தினான்’ என இறைவேதம் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. (பார்க்க: 91: 9.10)
படைத்த இறைவனின் பேச்சைக் கேட்டு அவனுடைய வழியில் நடந்தால் செத்த பிறகு, நாளை மறு உலக வாழ்க்கையில் மனிதனுக்கு சொர்க்கம் அதாவது நல் வாழ்வு கிடைக்கும். இறைவனின் வழிகாட்டுதலைப் புறக்கணித்து விட்டு மனம் போன போக்கில் வாழ்ந்தால் செத்த பிறகு கொடூரமான நரகத்திற்கு போக வேண்டியிருக்கும்.
வாழ்க்கை என்பது என்ன?
அல்லாஹ் நம்மைப் படைத்ததைப் போலவே இந்த உலகத்தையும் பிரபஞ்சத்தையும் கோடானு கோடி பொருள்களையும் படைத்துள்ளான். அவை அனைத் தும் தம்மைப் படைத்த இறைவனின் கட்டளைகளின் படியே செயல்படுகின்றன.
சூரிய சந்திரர்கள், ஆகாய விண்மீன்கள், மின்னி மறையும் வால்
நட்சத்திரங்கள், சுற்றித் திரியும் கோள் கள், வளி மண்டலம், காற்று, கடல்,
மலை, மேகம், ஆறு, நதி, பறவைகள், தாவரங்கள், விலங்குகள், கால்நடை கள்,
பூச்சி புழுக்கள், கடல்வாழ் உயிரினங்கள் என்று இந்த உலகத்தில் இந்த
அகிலத்தில் நாம் பார்க்கின்ற அனைத்தும் வல்ல இறைவனுக்கு கட்டுப்பட்டே
இயங்குகின்றன.
மற்ற எல்லா பொருள்களையும் படைத்துள்ளது போலவே இறைவன் மனிதனையும் படைத்துள்ளான். மனிதப் படைப்புக்கும் மற்ற உயிருள்ள, உயிரற்ற பொருள்களின் படைப்புக்கும் ஒரே ஒரு வேறுபாடு இருக்கின்றது.
வேறு எந்த பொருளுக்கும் வேறு எந்த உயிருக்கும் கொடுக்கப்படாத ஒரு சிறப்பு
மனிதனுக்கு கொடுக்கப் பட்டுள்ளது. அதுதான் பகுத்தறிவு!
நன்மைகளை தீமைகளை பகுத்து அறியக் கூடிய அறிவை ஆற்றலை அல்லாஹ் மனிதனுக்கு மட்டும் வழங்கி உள்ளான். ‘ஆன்மாவைப் படைத்து அதனை ஒழுங்குபடுத்தி நன்மையையும் தீமையையும் அதற்கு உணர்த்தினான்’ என இறைவேதம் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. (பார்க்க: 91: 9.10)
படைத்த இறைவனின் பேச்சைக் கேட்டு அவனுடைய வழியில் நடந்தால் செத்த பிறகு, நாளை மறு உலக வாழ்க்கையில் மனிதனுக்கு சொர்க்கம் அதாவது நல் வாழ்வு கிடைக்கும். இறைவனின் வழிகாட்டுதலைப் புறக்கணித்து விட்டு மனம் போன போக்கில் வாழ்ந்தால் செத்த பிறகு கொடூரமான நரகத்திற்கு போக வேண்டியிருக்கும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
- hajasharifபண்பாளர்
- பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009
மார்க்கத்திற்கு விரோதமாக யார் செய்தாலும் தவறு தவறுதான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இன்னைக்கு இஸ்லாமியர்களில் பலர் இசை கேட்காமல் இருப்பதில்லையே ஏன் அவர்கள் மார்க்கத்திற்கு விரோதமாக நடந்து கொள்கிறார்கள்........
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Manik wrote:இன்னைக்கு இஸ்லாமியர்களில் பலர் இசை கேட்காமல் இருப்பதில்லையே ஏன் அவர்கள் மார்க்கத்திற்கு விரோதமாக நடந்து கொள்கிறார்கள்........
பொய் பேசக்கூடாதுனு எல்லா மதமும் சொல்லுது அதை நீங்க கடைப்பிடிக்கிறீர்களா..?
![இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 2 838572](https://2img.net/u/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- hajasharifபண்பாளர்
- பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009
தவறுகளில் பெரிய தவறு சிறிய தவறு என்று இரண்டு வகை உண்டு. இசை கேட்பது என்பது சிறிய தவறு. இருந்தாலும் நாம் செய்கிற எல்லா செயல்களுக்கும் இறைவனிடம் பதில் சொல்லி ஆகவேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அப்ப எனக்கு தெரிஞ்சு 80 சதவிகித இஸ்லாமிய மக்கள் தவறுதான் செய்கிறார்கள் இதை எப்படி தடுக்கப்போகிறீர்கள் நண்பா.....
கடவுள் சொல்வதை நாம் மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் முக்கியமாக மாற்று மதத்தினருக்கு சொல்ல வேண்டும்.
இப்படி நம் மக்களே தவறு செய்தால் என்ன செய்வது நண்பா
கடவுள் சொல்வதை நாம் மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் முக்கியமாக மாற்று மதத்தினருக்கு சொல்ல வேண்டும்.
இப்படி நம் மக்களே தவறு செய்தால் என்ன செய்வது நண்பா
- hajasharifபண்பாளர்
- பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009
எந்த மதத்தில் தவறு செய்யாத மனிதர்கள் இருக்கிறார்கள்.. அவரவர் செய்கின்ற நன்மை தீமைக்குரிய கூலி மறுமையில் கொடுக்கப்படும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
- hajasharifபண்பாளர்
- பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஹாஜிர்களை நோக்கி கூறினார்கள் "உங்களுக்கு மத்தியில் ஐந்து விஷயங்கள் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்கு அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
o எந்தவொரு சமுதாயத்தில் மானக்கேடான (விபசாரம் போன்ற) பாவங்கள் பகிரங்கமாக நடைபெறுகின்றதோ,
அந்த சமுதாயத்தில் அவர்களின் மூதாதையர்களிடம் காணப்படாத பயங்கர நோய்கள் அவர்களுக்கு மத்தியில் தோன்றும்.
o எந்தவொரு சமுதாயம் தனது சொத்துக்குரிய ஸகாத்தைக் கொடுக்கவில்லையோ,
அவர்களுக்கு மழைபொழிவது தடுக்கப்படும். மிருகங்கள் இல்லையென்றால் அவர்களுக்கு மழை பொழிவிக்கப்பட மாட்டாது.
o எந்தவொரு சமுதாயம் அளவை, நிறுவையைக் குறைத்து மோசடி செய்கிறதோ,
அந்த சமுதாயம் பஞ்சம், வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் அரசாங்கத்தின் கொடுமை முதலியவற்றால் பிடிக்கப்படுவார்கள்.
o எந்தவொரு சமுதாயத்தலைவர்கள் அல்லாஹ் இறக்கியருளியவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ,
அந்த சமுதாயத்தின் மீது அவர்களது எதிரிகளை அல்லாஹ் ஆதிக்கம் செலுத்த செய்வான். அவர்கள் அவர்களிடமுள்ள சொத்து செல்வங்களையெல்லாம் அழித்து விடுவார்கள்.
o எந்தவொரு சமுதாயம் அல்லாஹ்வின் வேத நூலையும் அவனது நபியின் வழிமுறையையும் செயலிழக்கச் செய்கின்றார்களோ, அவர்களுக்கு மத்தியில் அல்லாஹ் உட்பூசல்களையும் போராட்டங்களையும் உருவாக்கிவிடுவான் " எனக் கூறினார்கள். (நூல்கள்: அஹ்மத், இப்னு மாஜா.)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிலிருந்தெல்லாம் பாதுகாவல் தேடினார்களோ அந்த அனைத்து விஷயங்களும் இன்று நம் சமுதாயத்தில் பரவலாக காணப்படுகிறது. எனவே நம்முடைய சமுதாயம் இதிலிருந்தெல்லாம் விலகி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிய வழியில் வெறும் வாயளவில் இல்லாமல் செயல்வடிவில் வாழ்ந்தால் நிச்சயமாக இந்த சமுதாயம் வீழ்ச்சியில் இருந்து மீண்டு எழுச்சி பெறும் இன்ஷா அல்லாஹ்.
o எந்தவொரு சமுதாயத்தில் மானக்கேடான (விபசாரம் போன்ற) பாவங்கள் பகிரங்கமாக நடைபெறுகின்றதோ,
அந்த சமுதாயத்தில் அவர்களின் மூதாதையர்களிடம் காணப்படாத பயங்கர நோய்கள் அவர்களுக்கு மத்தியில் தோன்றும்.
o எந்தவொரு சமுதாயம் தனது சொத்துக்குரிய ஸகாத்தைக் கொடுக்கவில்லையோ,
அவர்களுக்கு மழைபொழிவது தடுக்கப்படும். மிருகங்கள் இல்லையென்றால் அவர்களுக்கு மழை பொழிவிக்கப்பட மாட்டாது.
o எந்தவொரு சமுதாயம் அளவை, நிறுவையைக் குறைத்து மோசடி செய்கிறதோ,
அந்த சமுதாயம் பஞ்சம், வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் அரசாங்கத்தின் கொடுமை முதலியவற்றால் பிடிக்கப்படுவார்கள்.
o எந்தவொரு சமுதாயத்தலைவர்கள் அல்லாஹ் இறக்கியருளியவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ,
அந்த சமுதாயத்தின் மீது அவர்களது எதிரிகளை அல்லாஹ் ஆதிக்கம் செலுத்த செய்வான். அவர்கள் அவர்களிடமுள்ள சொத்து செல்வங்களையெல்லாம் அழித்து விடுவார்கள்.
o எந்தவொரு சமுதாயம் அல்லாஹ்வின் வேத நூலையும் அவனது நபியின் வழிமுறையையும் செயலிழக்கச் செய்கின்றார்களோ, அவர்களுக்கு மத்தியில் அல்லாஹ் உட்பூசல்களையும் போராட்டங்களையும் உருவாக்கிவிடுவான் " எனக் கூறினார்கள். (நூல்கள்: அஹ்மத், இப்னு மாஜா.)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிலிருந்தெல்லாம் பாதுகாவல் தேடினார்களோ அந்த அனைத்து விஷயங்களும் இன்று நம் சமுதாயத்தில் பரவலாக காணப்படுகிறது. எனவே நம்முடைய சமுதாயம் இதிலிருந்தெல்லாம் விலகி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிய வழியில் வெறும் வாயளவில் இல்லாமல் செயல்வடிவில் வாழ்ந்தால் நிச்சயமாக இந்த சமுதாயம் வீழ்ச்சியில் இருந்து மீண்டு எழுச்சி பெறும் இன்ஷா அல்லாஹ்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
hajasharif wrote:எந்த மதத்தில் தவறு செய்யாத மனிதர்கள் இருக்கிறார்கள்.. அவரவர் செய்கின்ற நன்மை தீமைக்குரிய கூலி மறுமையில் கொடுக்கப்படும்
தவறு எல்லாரும் செய்யலாம் நண்பா ஆனால் முழுமையாய் தொழுகை செய்து அல்லாஹ்வை மட்டுமே நம்பி வாழ்பவர்கள் ஏன் தவறு செய்ய நினைக்கிறார்கள் பிறகு ஏன் அவர்களின் மத கொள்கைகளை பரப்ப நினைக்கிறார்கள் அதான் என்னோட கேள்வி
- hajasharifபண்பாளர்
- பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009
முதலில் தவறு செய்யாதவன் யாருமே இல்லை. அடுத்தாக ஒவ்வொருவருக்கும் அவருடைய மத கொள்கைகளை பரப்ப விரும்புவார்கள். கொள்கைகள் சரி என்றால் ஏற்று கொள்ளலாம். இல்லாவிடில் விட்டுவிடலாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நான் என்ன கேக்குறேன்னா தவறு செய்யக்கூடாதுன்னு சின்னப்பிள்ளைல இருந்து கத்துட்டு வர்ரவங்க ஏன் திடீர்னு தவறைக்கூட நல்லதுன்னு நினைச்சு மாறுறாங்க.
இசை கேட்பது தவறு என்பது தெரிந்தும் ஏன் அந்த தவறை செய்ய வேண்டும் அப்போது தான் நாம் அல்லாஹ்வின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, பக்தி, அனைத்தும் ஒன்றும் இல்லாமல் போகிவிடும்.
இசை கேட்பது தவறு என்பது தெரிந்தும் ஏன் அந்த தவறை செய்ய வேண்டும் அப்போது தான் நாம் அல்லாஹ்வின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, பக்தி, அனைத்தும் ஒன்றும் இல்லாமல் போகிவிடும்.
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» பழக்கத்துக்கு அடிமையாக கூடாது அமைச்சரே...!!
» திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!
» "எட்டு ஆண்டுகள் மதுவுக்கு அடிமையாக இருந்தேன்!" - மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» பழக்கத்துக்கு அடிமையாக கூடாது அமைச்சரே...!!
» திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!
» "எட்டு ஆண்டுகள் மதுவுக்கு அடிமையாக இருந்தேன்!" - மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|