புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
19 Posts - 3%
prajai
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுதுகோலென்னும் ஆயுதம்


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 05, 2009 12:26 pm

"எழுதுகோலென்னும் ஆயுதம்"

ஏழ்மை வர்கத்தின் உயிர்தின்ர மிச்சத்தில்
சப்தமில்லாத வெற்றி கொள்கிறது நம்
ஜனநாயகம்!

உறக்கம் துறந்த இருட்டுக் குடிசையின்
கூரை ஓட்டைகளில் காண முடியாத ஏழ்மை
நம் கண்களுக்குத் தெரியாமல்போனதே
நம் சாபம்!

கண்ணாடி மின்னும் கட்டிடங்களின் செங்கல் இடுக்குகளிலும்,
கணினி வளர்ச்சியின் அடிவேர் நுனியிலும் -
கசிந்துபோன வியர்வையின் பச்சை வாசம் - ஏனோ
நம் நாசிகளை இப்போதெல்லாம் துளைப்பதேயில்லை!

வெறும் காகிதமென நினைத்து - பணக்கட்டுகளின்
மேல் படுத்திருக்கும் ஜாம்பவான்களின் கண்களை
எந்த சாமி வந்து திறந்து வைக்குமோ - வைக்கட்டும்;

அவர்களின் முதுகில் சவுக்கடி விழாமல்
திருந்த வலிக்கும் எழுத்துப் போர் கொள்ள
ஆயிதமேடுங்கள் கவிஞர்களே;

கூர்முனையில் மை கசிய வேண்டாம் - அவர்களின்
இரத்தம் சொட்டட்டும்,

இரத்த வாசத்தில் வெற்றி வேண்டாம் - இதுவரை
கிடைத்திடாத சமத்துவம் பிறக்கட்டும்!
---------------------------------------------------
வித்யாசாகர்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Sep 05, 2009 1:55 pm

துடிப்பான கவிதை!பேனாவை விலைகுடுக்காதிர்கள் உயிரே போனாலும்
நிலாசகி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் நிலாசகி

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Sep 05, 2009 2:43 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
அவர்களின் முதுகில் சவுக்கடி விழாமல்
திருந்த வலிக்கும் எழுத்துப் போர் கொள்ள
ஆயிதமேடுங்கள் கவிஞர்களே; (வித்யா சாகர்)
என்ன அருமையான வரிகள்?

வெண்டுமானால் சவுக்கடியும் கொடுக்கலாம் (நந்திதா)
அன்புடன்
நந்திதா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 05, 2009 4:14 pm

வணக்கம்,

நல்லதம்மா, மிக்க நன்றிகளிருவருக்கும், என் எழுதுகோலில் இறைவனின் அருளே மையாக இடப் படுவதாய் உணர்கிறேன், என்னால் இயன்ற துரும்பையாவது இந்த சமூகதிர்க்காய் என் எழுதுகோல் அசைத்து திருத்தி வைக்குமென நம்புகிறேன்.

என் எழுதுகோலை விட எந்த விலையோ.. என் உயிரோ கூட பெரிதில்லை. கவலை வேண்டாம், நிச்சயம் விலை போகாது.

பணிவன்புடன்,

வித்யாசாகர்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Sep 05, 2009 5:08 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நிற்கும் நாயகமான இறைவனின் அருளே மையாக்க் கொண்டு எழுதுவது க்டமை தான். ஆனால் அந்த இறைவன் திருந்தாத கொடியவ்ரைத்தண்டித்துத் தான் திருத்த வேண்டுமென்றால் தயங்குவதில்லை, உங்க்ள் பேனாவுக்கு அந்த வலிமையும் வர்வேண்டும் என்றே வேண்டுகிறேன். பாப்பாவுக்காக்ச் சொல்லவில்லை பாரதி. நமக்காவும் தான் சொன்னான்.
பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ
பயங்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
மாறா அன்புடன்
நந்திதா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 05, 2009 5:37 pm

நிதர்சன உண்மை, மறுக்கவில்லையே.

என் படைப்புகளான "பொண்ணு வாங்கலையோ பொன்னும், கனவுத் தொட்டில் நாவலும், சாமி வணக்கமுங்க ஆன்மீக விளக்கக் கதையும் தங்கள் கருத்தையே சொல்கின்றன.

கோபமும் ஒரு ஆயுதம். அதனால் தான் ரவ்த்திரம் பழகென்றார் மகாகவி பாரதி. தண்டனை திருத்துவதற்கெனில் மகன்/மகள் பெற்றோருக்குக் கூட தரலாம்.

நன்றிகளுடன் விடைபெறுகிறேன்..

வித்யாசாகர்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Sep 12, 2009 5:43 am

******குடும்பம்*******

அதிகாரதின் வர்க்கம் அப்பா. எழுதுகோலென்னும் ஆயுதம் 67637

அன்பின் வடிவம் அம்மா. எழுதுகோலென்னும் ஆயுதம் 599303

ஆசையின் மொத்தம் மனைவி. எழுதுகோலென்னும் ஆயுதம் 154550

தென்றலின் தழுவல் காதலி! எழுதுகோலென்னும் ஆயுதம் 677196


***** காதல் ஜெயிக்கிறது******

உன் இமைகள் துடிக்கும் ஒசைதான்
என் இதயத்தில் ஒலிக்கிறது.

உன் இதழ்கள் சிந்தும் வார்த்தைதான்
என் காதில் இனிக்கிறது.

உன் விழிகள் பேசும் மொழியில்தான்
என் கவிதை பிறக்கிறது.

என் நெஞ்சம் துடிக்கும் துடிப்பில்தான்
என் உயிரும் வாழ்கிறது.

நீ செல்லும் வார்த்தையில் மட்டும்தான்
நம் காதல் ஜெயிக்கிறது.

இவை அனைத்தும் ஒரு புதுக்கவிதை....... படைப்பு விஜயாலையன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக