புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
49-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c10 
14 Posts - 70%
heezulia
49-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
49-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
49-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
49-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
49-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
49-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
49-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
49-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
49-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
49-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
49-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
49-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
49-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

49-O. புரளிகளும், உண்மைகளும்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Apr 12, 2011 6:41 pm

First topic message reminder :

நம் ஊர் புரளிகளுக்கு புகழ்பெற்ற ஊர். முனி அடித்த கதைகளில் ஆரம்பித்து கடைசி வீட்டு பெண் ஓடிப்போன கதை வரைக்கும் சகலமும் இங்கே அதிகம்! இதே போல் பல புரளிகளை உள்ளடக்கி உலவிக் கொண்டிருப்பதுதான் 49-O என்ற, இணையத்தை தற்போது கலக்கிவரும் விதிமுறை!

இந்தக் கட்டுரை, "நம்ம ஊர் கட்சிகளுக்கெல்லாம் மாற்றாக 49-O இருக்கும் அதுனால 49-Oவைப் போடுங்க" என்று பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கும் அப்பாவிகளுக்காக! முக்கியமாக இணையத்தில் இந்த 49-O பற்றி தவறான கருத்துக்களை தெரியாமலே பரப்புபவர்களுக்காக!

49-O என்பது சட்டமோ, அரசாங்க வேட்பாளரோ அல்ல. தேர்தலில் கள்ள ஓட்டு போடும் ஏமாற்றுவேலையை தடுப்பதற்காக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் 1961ல் (The Conduct of Elections Rules, 1961) உள்ள ஒரு விதிமுறை(Rule) தான் இந்த 49-O!


ஒரு வாக்காளருக்கு தான் வசிக்கும் தொகுதியில் நிற்கும் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லையென்றால் ஓட்டுப் போடாமல் வீட்டிலேயே இருந்துகொள்வார். ஆனால் அவருடைய ஓட்டை வேறு யாரேனும் தங்கள் விருப்ப கட்சியின் வேட்பாளருக்கு போட்டுவிடுவார்கள். இதுதான் காலம் காலமாக நடக்கும் நம் தேர்தல் சம்பிரதாயம், கலாச்சாரம்! ஆனால் அதைத் தடுப்பதற்காகத்தான் 49-O என்று ஒன்று உள்ளது. 1961 முதலே அமலில் இருந்தாலும் தற்போது ஊடகங்களில் reachஆல் நம் வாயில் மாட்டிய அவலாக அகப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது. இதைப் பற்றிய பல புரளிகளுக்கு முற்றுப்புள்ளி தான் இந்தக் கட்டுரை.

நாம் 49-Oவில் நம் ஓட்டைப் பதிவு செய்ய வேண்டுமென்றால் அந்த குறிப்பிட்ட பூத் ஆஃபீசரை அணுகி நம் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும். அவர் வழக்கமாக ஒரு ஓட்டு பதியப்படும்முன் நடத்தப்படும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி சரிபார்ப்பு (identification verifications) வேலைகளையும் செய்து முடித்து நமக்கு ஒரு ஃபார்ம்(form) அளிப்பார். அந்த ஃபார்ம் (form) 17A. அதில் அந்த ஆஃபீசரின் மேற்பார்வையில் 49-O பதிவதற்கான காரணத்தை (remarks) நம்முடைய காரணத்தை எழுதிவிட்டு அதில் நம் கட்டைவிரல் ரேகையையும் பதிவ செய்யவேண்டும். இப்படி செய்வதால் நாம் எந்த வேட்பாளருக்கும் ஓட்டுப் போடவில்லையென்றாலும் நாம் ஓட்டுப் போட்டதாகப் பதிவாகிவிடும். அதனால் நம் ஓட்டை வேறு யாராலும் கள்ள ஓட்டாகப் போட முடியாது!

ஆனால் இம்முறையில் ரகசியங்கள் காக்கப்படாது. நாம் எந்த வேட்பாளரையும் தேர்ந்தெடுக்காமல் இருக்கும் விஷயம் தெள்ளத்தெளிவாக, கிட்டத்தட்ட அந்த 'பூத்'தில் உள்ள எல்லொருக்குமே தெரியும்.

இதை மாற்றத்தான் 2004ஆம் ஆண்டும் நம் தேர்தல் ஆணையம், அதற்கு பல பேரிடமும், சமூக அமைப்புகளிடமும் இருந்து வந்த '49-Oவிலும் ரகசியம் காக்கப்பட வேண்டும்' என்று சொன்ன மனுக்களை மதித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சில மாற்றுகளை செயல்படுத்துமாறு சிபாரிசு செய்ததது. அதாவது ஓட்டுப் போடும் இயந்திரத்தில் எல்லா வேட்பாளர்களின் பெயருக்குப் பின் கடைசியாக "மேற்கண்ட எவருக்கும் இல்லை" (None of the above) என்ற பட்டனையும் வைக்க வேண்டுமென சிபாரிசு செய்திருந்தது. இதைச் செய்வதன் மூலம் ரகசியம் முழுமையாகக் காக்கப்படும். ருஷ்யாவில் இந்த நடைமுறை உள்ளது. ஆனால் இந்த சிபாரிசு மீதான நடவடிக்கை என்ன ஆனது என இந்த நொடி வரைக்கும் செய்தி இல்லை. அதனால் இந்தத் தேர்தலிலும் பழைய form முறையே பயன்பாட்டில் இருக்கும்!

இப்போதுதான் மிகவும் முக்கியமான விஷயம். எதனால் பலர் "49-O போடப்போறேன்", அல்லது "49-O போடுங்க"னு சொல்கிறார்கள் என்றால், ஒரு தொகுதியின் வெற்றி வேட்பாளர் பெரும் வாக்குகளை விட அத்தொகுதியில் 49-O வாக்குகள் அதிகம் பதிவாகியிருந்தால், அந்த வேட்பாளரின் வெற்றி தள்ளுபடி செய்யப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படும் என நினைக்கிறார்கள்! இது முற்றிலும் தவறு. இப்படி நடக்க எந்த சட்டமும் கிடையாது. வெற்றி வேட்பாளர் 49-Oவை விட குறைவாய் ஓட்டு வாங்கியிருந்தாலும் அவரே வெற்றி பெற்றார் என அறிவிக்கப்படுவார்.

இன்னும் கற்பனை வளம் அதிகம் உள்ல சிலர் 49-Oவில் விழும் வாக்குகள் வெற்றி வேட்பாளரை விட அதிகமாய் இருந்தால் அந்தத் தேர்தலில் நின்ற அனைத்து வேட்பாளர்களும் வாழ்க்கை முழுதும் தேர்தலில் நிற்க முடியாதபடி 'life time ban' செய்யப்படுவார்கள் என்று நம்புகிறார்கள்! இது முழுக்க முழுக்க தவறு. இப்படியும் எந்த விதிமுறையும் கிடையாது!

வெற்றி வேட்பாளரின் வாக்குகளை விட ஒரு தொகுதியில் 49-O அதிகமாக விழுந்திருந்தால் கூட உங்கள் வாக்கு பதிவாகியிருந்தாலும் அது செல்லாத வாக்கே. நீங்கள் 49-Oவில் உங்கள் வாக்கைப் பதிவு செய்வதால் உங்கள் வாக்கு முறைகேடாகப் பயன்படவிருந்ததை தடுத்திருக்கிறீர்கள், அவ்வளவே!

மேலும் எத்தனை பேர் 49-Oவில் வாக்கைப் பதிந்தார்கள் என்பதைக் கூட வாக்கு எண்ணிக்கை அறிவிக்கும் போது அறிவிக்க மாட்டார்கள். அவ்விவரத்தை நாம் 'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தியே அறிய முடியும். தயவு செய்து இனி 49-O பற்றிய தவறான செய்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம். உங்கள் வாக்கு தவறாகப் பயன்படுத்துவதை விரும்பவில்லையெனில் கண்டிப்பாக 49-Oவைப் பயன்படுத்தி உங்கள் வாக்கைப் பதியுங்கள். அல்லது காலம் காலமாக ஜனநாயகத்தின் வேதவாக்கான 'select the better candidate' என்ற வழக்கத்தின் படி உங்கள் விருப்ப வேட்பாளருக்கு வாக்களியுங்கள். நன்றி.




இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 16, 2011 10:19 pm

மஞ்சுபாஷிணி wrote:அச்சச்சோ அப்ப ஓட்டு போட முடியலையா..... சரி விடுங்க அடுத்த முறை போட்ரலாம் ஓட்டு....

நான் ஒரு தடவை கூட ஓட்டே போடலப்பா....

அப்படி இல்ல சுபா,

வாக்குச் சாவடி அதிகாரியாக பணியாற்றுவதால் தபாலில் ஓட்டு போட்டுடுவோம்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

49-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 38691590

இரா.எட்வின்

49-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 9892-41
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 1:10 am

இரா.எட்வின் wrote:
மஞ்சுபாஷிணி wrote:அச்சச்சோ அப்ப ஓட்டு போட முடியலையா..... சரி விடுங்க அடுத்த முறை போட்ரலாம் ஓட்டு....

நான் ஒரு தடவை கூட ஓட்டே போடலப்பா....

அப்படி இல்ல சுபா,

வாக்குச் சாவடி அதிகாரியாக பணியாற்றுவதால் தபாலில் ஓட்டு போட்டுடுவோம்

எங்கள் பணியில் ( டெல்லியில் ) அதுகூட முடிவதில்லை எட்வின்.. முதல் நாள் இரவன்றே சென்று தங்கி ஏற்பாடுகளைச் செய்து காலையில் வாக்குப்ப்திவைத் தொடங்க எற்பாடுகள் செய்யவேண்டும். வாக்கு முடிந்தபின் கணக்கு வழக்குகளை எழுதி 20 சிறிதும் பெரிதுமான அரக்கு சீல் வைக்கப்பட்ட கவர்களைத் தயாரிக்க வேண்டும்.. பெரிய தொந்தரவு பிடித்த வேலை எட்வின் இது.. சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 1:14 am

கலை wrote:
இரா.எட்வின் wrote:
மஞ்சுபாஷிணி wrote:அச்சச்சோ அப்ப ஓட்டு போட முடியலையா..... சரி விடுங்க அடுத்த முறை போட்ரலாம் ஓட்டு....

நான் ஒரு தடவை கூட ஓட்டே போடலப்பா....

அப்படி இல்ல சுபா,

வாக்குச் சாவடி அதிகாரியாக பணியாற்றுவதால் தபாலில் ஓட்டு போட்டுடுவோம்

எங்கள் பணியில் ( டெல்லியில் ) அதுகூட முடிவதில்லை எட்வின்.. முதல் நாள் இரவன்றே சென்று தங்கி ஏற்பாடுகளைச் செய்து காலையில் வாக்குப்ப்திவைத் தொடங்க எற்பாடுகள் செய்யவேண்டும். வாக்கு முடிந்தபின் கணக்கு வழக்குகளை எழுதி 20 சிறிதும் பெரிதுமான அரக்கு சீல் வைக்கப்பட்ட கவர்களைத் தயாரிக்க வேண்டும்.. பெரிய தொந்தரவு பிடித்த வேலை எட்வின் இது.. சோகம்

அதேதான் கலை இங்கும்.இங்கு முதல் நாள் காலையே என்று இந்த முறையிலிருந்து ஆகிப் போனது



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

49-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 38691590

இரா.எட்வின்

49-O. புரளிகளும், உண்மைகளும்! - Page 2 9892-41
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக