புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பெண்களுக்கு பெண்களே எதிரி
அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் !
ஒருவர் மனதை கலைக்காதீர்கள் ப்ளீஸ்..
என் நெடு நாள் தோழி என் வீட்டிர்க்கு வந்து இருந்தார்.
அவர் முகம் எல்லாம் வாடி களை இழந்து காணப்பட்டது!
என்ன விபரம் என்று கேட்டேன் ?.அவர் அக்கா பெண்ணுக்கு
சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது..ஒரே வாரத்தில்
அப்பெண் , அங்கு இருக்க பிடிக்காமல் வந்து விட்டாள்!!!.
காரணம் இது தான்....
மாப்ளை வீட்டில் , மாமியாரிடம் ..சின்ன மாமியார் (கூட பிறந்த
சகோதரிகள் ) திருமணம் ஆவதற்கு ஒரு மாதம் முன்பு இருந்து
எப்படி மாமியார், மருமகளிடம் திருமணம் ஆனபின் நடக்க
வேண்டும் என்று ட்ரைனிங் தந்து இருக்கிறார்கள்.
திருமணம் முடிந்ததும் , மிகவும் உஷாராய் இரு .இந்த காலத்து
பெண்கள் கல்யாணம் ஆனவுடன் ..புருஷனை தன கைக்குள்
போட்டுகொண்டு, உன்னிடம் இருந்து உன் மகனை பிரித்து
சென்று விடுவாள்.! எச்சரிக்கை யாக இரு. உன் கன்ட்ரோலில்
வைத்து கொள் அநைத்தையும் என்று !! விஷத்தை ஏற்றி தூபம்
போட்டு உள்ளனர் ..மாமியார் பாவம் பரம சாது..இருப்பினும் ,
இவர்கள் தினம் பிரைன் வாஷ் செய்து அவர் மனதில் நஞ்சை
ஊட்டினர் .விளைவு....,
என் தோழி , அக்கா பெண் போன ஒரே வாரத்தில் , ...வந்து விட்டாள்.
மாமியார், கூட பிறந்த சகோதரிகள் விரித்த வலையில் சிக்கி .
மருமகளை ஆட்டி படைக்க ஆரம்பித்து ..மருமகளின் நகை ,
மற்றும் மாப்ளை பரிசம் அனைத்தையும் தன வசம் கைப்பற்றி !
பத்திரமாக வைக்கும்படி வினை விதைத்த தன் சகோதரிகள்
வசம் ஒப்படைத்து விட்டு, போதாத குறைக்கு தன் மகனிடம்
மருமகள் பேசுவதை கூட பொறுக்கமாட்டாமல் ...நடந்து
கொள்ளும் மாமியார் பார்த்து மிரண்டு போன புது பெண்
ஓடி வந்து விட்டாள்..இப்போ அணைத்து நகைகளை
தங்கள் கைவசம் வைத்து கொண்டு , மாமியாரை என்ன
செய்தி என்று கேட்கிறார்கள் கூட பிறந்த உடன் பிறப்புகள்.!
இதில் தோழியின் இரவல் நகை வேறு அக்கா பெண்ணின்
சின்ன மாமியாரிடம் மாட்டிகொண்டது ..இவர்கள் பிரச்சினை
விஸ்வரூபம் எடுத்து ...இன்று அந்த பெண் மாட்டி கொண்டு
முழிக்கிறாள்..மாப்பளை கோழை ...இன்னும் அம்மா ,சித்தி
பேச்சை கேட்டுகொண்டு ..வாழ்கையை நரகம் ஆக்கி..
கல்யாணம் முடிந்து ஒரே வாரத்தில் நிம்மதியை பறி
கொடுத்து விட்டு இருக்கிறார்கள். கூடபிறந்தவர்கள்
இவர்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்
அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் !
ஒருவர் மனதை கலைக்காதீர்கள் ப்ளீஸ்..
என் நெடு நாள் தோழி என் வீட்டிர்க்கு வந்து இருந்தார்.
அவர் முகம் எல்லாம் வாடி களை இழந்து காணப்பட்டது!
என்ன விபரம் என்று கேட்டேன் ?.அவர் அக்கா பெண்ணுக்கு
சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது..ஒரே வாரத்தில்
அப்பெண் , அங்கு இருக்க பிடிக்காமல் வந்து விட்டாள்!!!.
காரணம் இது தான்....
மாப்ளை வீட்டில் , மாமியாரிடம் ..சின்ன மாமியார் (கூட பிறந்த
சகோதரிகள் ) திருமணம் ஆவதற்கு ஒரு மாதம் முன்பு இருந்து
எப்படி மாமியார், மருமகளிடம் திருமணம் ஆனபின் நடக்க
வேண்டும் என்று ட்ரைனிங் தந்து இருக்கிறார்கள்.
திருமணம் முடிந்ததும் , மிகவும் உஷாராய் இரு .இந்த காலத்து
பெண்கள் கல்யாணம் ஆனவுடன் ..புருஷனை தன கைக்குள்
போட்டுகொண்டு, உன்னிடம் இருந்து உன் மகனை பிரித்து
சென்று விடுவாள்.! எச்சரிக்கை யாக இரு. உன் கன்ட்ரோலில்
வைத்து கொள் அநைத்தையும் என்று !! விஷத்தை ஏற்றி தூபம்
போட்டு உள்ளனர் ..மாமியார் பாவம் பரம சாது..இருப்பினும் ,
இவர்கள் தினம் பிரைன் வாஷ் செய்து அவர் மனதில் நஞ்சை
ஊட்டினர் .விளைவு....,
என் தோழி , அக்கா பெண் போன ஒரே வாரத்தில் , ...வந்து விட்டாள்.
மாமியார், கூட பிறந்த சகோதரிகள் விரித்த வலையில் சிக்கி .
மருமகளை ஆட்டி படைக்க ஆரம்பித்து ..மருமகளின் நகை ,
மற்றும் மாப்ளை பரிசம் அனைத்தையும் தன வசம் கைப்பற்றி !
பத்திரமாக வைக்கும்படி வினை விதைத்த தன் சகோதரிகள்
வசம் ஒப்படைத்து விட்டு, போதாத குறைக்கு தன் மகனிடம்
மருமகள் பேசுவதை கூட பொறுக்கமாட்டாமல் ...நடந்து
கொள்ளும் மாமியார் பார்த்து மிரண்டு போன புது பெண்
ஓடி வந்து விட்டாள்..இப்போ அணைத்து நகைகளை
தங்கள் கைவசம் வைத்து கொண்டு , மாமியாரை என்ன
செய்தி என்று கேட்கிறார்கள் கூட பிறந்த உடன் பிறப்புகள்.!
இதில் தோழியின் இரவல் நகை வேறு அக்கா பெண்ணின்
சின்ன மாமியாரிடம் மாட்டிகொண்டது ..இவர்கள் பிரச்சினை
விஸ்வரூபம் எடுத்து ...இன்று அந்த பெண் மாட்டி கொண்டு
முழிக்கிறாள்..மாப்பளை கோழை ...இன்னும் அம்மா ,சித்தி
பேச்சை கேட்டுகொண்டு ..வாழ்கையை நரகம் ஆக்கி..
கல்யாணம் முடிந்து ஒரே வாரத்தில் நிம்மதியை பறி
கொடுத்து விட்டு இருக்கிறார்கள். கூடபிறந்தவர்கள்
இவர்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
(எல்லா பெண்களுக்கும் இது கிடையாது ..
மனதை கலைக்கும் பெண்களுக்காக..மட்டும்)
அதனால் பெண்களே உங்க வேலை மட்டும் பாருங்க...
நீங்களும் பெண்கள் தானே.ஒரு பென்னுக்கு எப்படி
த்ரோகம் நினைக்க முடிகிறது?நாளை உங்களுக்கு
இப்படி ஒரு நிலை வராது என்று என்ன நிச்சயம்?
உங்களுக்கு எதுக்கு இந்த வேலை? ஒருத்தருடைய
பொருள் நகை எதற்கு ? அடுத்தவர் மனசு கஷ்ட படுவதில்
உங்களுக்கு என்ன ஆனந்தம்? மனசை கலைக்காதீர்..
இது இப்படி என்றால் மற்றொரு சம்பவம் என் நினைவுக்கு வருது
என் மாணவி கூறியது : அவள் திருமணம் முடிந்தவுடேன்
அவர்கள் சொந்தகார பெண் .. கையை பிடித்து கொண்டு ..
ஏமமா ...மாப்ளை வீட்டாரை பார்த்தால்.. பெரிய இடம் போல்
தெரிகிறது !.உன்னை நல்லா வச்சு காப்பாத்து வாங்களா?
இப்படி சிக்கி கிட்டேயே ...பயமா இருக்கு.என்றாராம்.!!
அதற்கு என் மாணவி கூறியது :எலாத்துக்கும் மனசு தான்
காரணம்.. நாம் எப்படி நடந்து கொள்கிறோம் .. என்பது
தான்.!. பெரிய இடம் என்றாலும்..அவர்களும் மனிதர்
தானே? எதற்கு பயப்பிட வேணும்.என்றாளாம்..!.
அவள் மனதிலும் நஞ்சு கலந்து இருந்தால்...அவள்
வாழ்கை திசை மாறி இருக்கும்.!!! அதனால் சுய
புத்தியுடேன் செயல் படுங்கள்.கேட்பார் பேச்சால்
விளைவுகளை எதிர் நோக்காதீர் .!!!!
நன்றி:udtgeeth.blogspot.com
மனதை கலைக்கும் பெண்களுக்காக..மட்டும்)
அதனால் பெண்களே உங்க வேலை மட்டும் பாருங்க...
நீங்களும் பெண்கள் தானே.ஒரு பென்னுக்கு எப்படி
த்ரோகம் நினைக்க முடிகிறது?நாளை உங்களுக்கு
இப்படி ஒரு நிலை வராது என்று என்ன நிச்சயம்?
உங்களுக்கு எதுக்கு இந்த வேலை? ஒருத்தருடைய
பொருள் நகை எதற்கு ? அடுத்தவர் மனசு கஷ்ட படுவதில்
உங்களுக்கு என்ன ஆனந்தம்? மனசை கலைக்காதீர்..
இது இப்படி என்றால் மற்றொரு சம்பவம் என் நினைவுக்கு வருது
என் மாணவி கூறியது : அவள் திருமணம் முடிந்தவுடேன்
அவர்கள் சொந்தகார பெண் .. கையை பிடித்து கொண்டு ..
ஏமமா ...மாப்ளை வீட்டாரை பார்த்தால்.. பெரிய இடம் போல்
தெரிகிறது !.உன்னை நல்லா வச்சு காப்பாத்து வாங்களா?
இப்படி சிக்கி கிட்டேயே ...பயமா இருக்கு.என்றாராம்.!!
அதற்கு என் மாணவி கூறியது :எலாத்துக்கும் மனசு தான்
காரணம்.. நாம் எப்படி நடந்து கொள்கிறோம் .. என்பது
தான்.!. பெரிய இடம் என்றாலும்..அவர்களும் மனிதர்
தானே? எதற்கு பயப்பிட வேணும்.என்றாளாம்..!.
அவள் மனதிலும் நஞ்சு கலந்து இருந்தால்...அவள்
வாழ்கை திசை மாறி இருக்கும்.!!! அதனால் சுய
புத்தியுடேன் செயல் படுங்கள்.கேட்பார் பேச்சால்
விளைவுகளை எதிர் நோக்காதீர் .!!!!
நன்றி:udtgeeth.blogspot.com
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இது போன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடக்கிறது அருண்
ஆலோசனைகளை யார் சொன்னாலும் அது நல்லதுக்குதானா என
சம்பந்தபட்ட்வர்கள் சிந்தித்து செயல்படவேண்டும். இல்லையெனில்
இதுபோல்தான் ஆகும்.
ஆலோசனைகளை யார் சொன்னாலும் அது நல்லதுக்குதானா என
சம்பந்தபட்ட்வர்கள் சிந்தித்து செயல்படவேண்டும். இல்லையெனில்
இதுபோல்தான் ஆகும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|