புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
78 Posts - 46%
ayyasamy ram
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
75 Posts - 44%
mohamed nizamudeen
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
4 Posts - 2%
M. Priya
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
1 Post - 1%
eraeravi
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
1 Post - 1%
சிவா
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
1 Post - 1%
bala_t
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
306 Posts - 42%
heezulia
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
295 Posts - 41%
Dr.S.Soundarapandian
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
6 Posts - 1%
prajai
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 12, 2011 1:54 pm

பெண்களுக்கு பெண்களே எதிரி

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் !
ஒருவர் மனதை கலைக்காதீர்கள் ப்ளீஸ்..

என் நெடு நாள் தோழி என் வீட்டிர்க்கு வந்து இருந்தார்.
அவர் முகம் எல்லாம் வாடி களை இழந்து காணப்பட்டது!
என்ன விபரம் என்று கேட்டேன் ?.அவர் அக்கா பெண்ணுக்கு
சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது..ஒரே வாரத்தில்
அப்பெண் , அங்கு இருக்க பிடிக்காமல் வந்து விட்டாள்!!!.
காரணம் இது தான்....
மாப்ளை வீட்டில் , மாமியாரிடம் ..சின்ன மாமியார் (கூட பிறந்த
சகோதரிகள் ) திருமணம் ஆவதற்கு ஒரு மாதம் முன்பு இருந்து
எப்படி மாமியார், மருமகளிடம் திருமணம் ஆனபின் நடக்க
வேண்டும் என்று ட்ரைனிங் தந்து இருக்கிறார்கள்.

திருமணம் முடிந்ததும் , மிகவும் உஷாராய் இரு .இந்த காலத்து
பெண்கள் கல்யாணம் ஆனவுடன் ..புருஷனை தன கைக்குள்
போட்டுகொண்டு, உன்னிடம் இருந்து உன் மகனை பிரித்து
சென்று விடுவாள்.! எச்சரிக்கை யாக இரு. உன் கன்ட்ரோலில்
வைத்து கொள் அநைத்தையும் என்று !! விஷத்தை ஏற்றி தூபம்
போட்டு உள்ளனர் ..மாமியார் பாவம் பரம சாது..இருப்பினும் ,
இவர்கள் தினம் பிரைன் வாஷ் செய்து அவர் மனதில் நஞ்சை
ஊட்டினர் .விளைவு....,
என் தோழி , அக்கா பெண் போன ஒரே வாரத்தில் , ...வந்து விட்டாள்.

மாமியார், கூட பிறந்த சகோதரிகள் விரித்த வலையில் சிக்கி .
மருமகளை ஆட்டி படைக்க ஆரம்பித்து ..மருமகளின் நகை ,
மற்றும் மாப்ளை பரிசம் அனைத்தையும் தன வசம் கைப்பற்றி !
பத்திரமாக வைக்கும்படி வினை விதைத்த தன் சகோதரிகள்
வசம் ஒப்படைத்து விட்டு, போதாத குறைக்கு தன் மகனிடம்
மருமகள் பேசுவதை கூட பொறுக்கமாட்டாமல் ...நடந்து
கொள்ளும் மாமியார் பார்த்து மிரண்டு போன புது பெண்
ஓடி வந்து விட்டாள்..இப்போ அணைத்து நகைகளை
தங்கள் கைவசம் வைத்து கொண்டு , மாமியாரை என்ன
செய்தி என்று கேட்கிறார்கள் கூட பிறந்த உடன் பிறப்புகள்.!
இதில் தோழியின் இரவல் நகை வேறு அக்கா பெண்ணின்
சின்ன மாமியாரிடம் மாட்டிகொண்டது ..இவர்கள் பிரச்சினை
விஸ்வரூபம் எடுத்து ...இன்று அந்த பெண் மாட்டி கொண்டு
முழிக்கிறாள்..மாப்பளை கோழை ...இன்னும் அம்மா ,சித்தி
பேச்சை கேட்டுகொண்டு ..வாழ்கையை நரகம் ஆக்கி..
கல்யாணம் முடிந்து ஒரே வாரத்தில் நிம்மதியை பறி
கொடுத்து விட்டு இருக்கிறார்கள். கூடபிறந்தவர்கள்
இவர்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 12, 2011 1:57 pm

(எல்லா பெண்களுக்கும் இது கிடையாது ..
மனதை கலைக்கும் பெண்களுக்காக..மட்டும்)
அதனால் பெண்களே உங்க வேலை மட்டும் பாருங்க...
நீங்களும் பெண்கள் தானே.ஒரு பென்னுக்கு எப்படி
த்ரோகம் நினைக்க முடிகிறது?நாளை உங்களுக்கு
இப்படி ஒரு நிலை வராது என்று என்ன நிச்சயம்?
உங்களுக்கு எதுக்கு இந்த வேலை? ஒருத்தருடைய
பொருள் நகை எதற்கு ? அடுத்தவர் மனசு கஷ்ட படுவதில்
உங்களுக்கு என்ன ஆனந்தம்? மனசை கலைக்காதீர்..

இது இப்படி என்றால் மற்றொரு சம்பவம் என் நினைவுக்கு வருது
என் மாணவி கூறியது : அவள் திருமணம் முடிந்தவுடேன்
அவர்கள் சொந்தகார பெண் .. கையை பிடித்து கொண்டு ..
ஏமமா ...மாப்ளை வீட்டாரை பார்த்தால்.. பெரிய இடம் போல்
தெரிகிறது !.உன்னை நல்லா வச்சு காப்பாத்து வாங்களா?
இப்படி சிக்கி கிட்டேயே ...பயமா இருக்கு.என்றாராம்.!!
அதற்கு என் மாணவி கூறியது :எலாத்துக்கும் மனசு தான்
காரணம்.. நாம் எப்படி நடந்து கொள்கிறோம் .. என்பது
தான்.!. பெரிய இடம் என்றாலும்..அவர்களும் மனிதர்
தானே? எதற்கு பயப்பிட வேணும்.என்றாளாம்..!.
அவள் மனதிலும் நஞ்சு கலந்து இருந்தால்...அவள்
வாழ்கை திசை மாறி இருக்கும்.!!! அதனால் சுய
புத்தியுடேன் செயல் படுங்கள்.கேட்பார் பேச்சால்
விளைவுகளை எதிர் நோக்காதீர் .!!!!

நன்றி:udtgeeth.blogspot.com



முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 12, 2011 2:02 pm

இது போன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடக்கிறது அருண்
ஆலோசனைகளை யார் சொன்னாலும் அது நல்லதுக்குதானா என
சம்பந்தபட்ட்வர்கள் சிந்தித்து செயல்படவேண்டும். இல்லையெனில்
இதுபோல்தான் ஆகும்.


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 12, 2011 4:18 pm

சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக