புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
டாஸ்மாக் கடைகள் நாளை வரை மூடப்படும் என்பதால் மது பாட்டில்களை வாங்கி சேமித்து வைக்க அலைமோதிய `குடி' மகன்கள்: ஒரே நாளில் ரூ.60 கோடிக்கும் அதிகமான மது விற்பனை
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி நாளை வரை `டாஸ்மாக்' மதுக் கடைகள் மூடப்படுவதால், மது பாட்டில்களை வாங்கி வைத்துக்கொள்வதற்காக, `குடி'மகன்கள் அலைமோதினார்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.60 கோடிக்கும் அதிகமாக மது பாட்டில்கள் விற்று தீர்ந்தன.
மதுக்கடைகள் மூடல்
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. தேர்தலின்போது அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுப்பதற்ககாக நேற்று மாலை 5 மணியுடன் மதுக்கடைகள் மூடப்பட்டன. இன்றும், தேர்தல் நாளான நாளையும் மூடப்பட்டு இருக்கும் இந்த கடைகள் நாளை மறுநாள் காலை 10 மணிக்குத்தான் மீண்டும் திறக்கப்படும்.
ஏற்கனவே வழக்கமாக மாதத் தொடக்கத்தில் 10-ந்தேதி வரை `டாஸ்மாக்' கடைகளில் மது விற்பனை அமோகமாக இருக்கும். தற்போது தேர்தல் நேரம் என்பதால், கடந்த இரு வாரங்களாக தமிழகம் முழுவதும் மது விற்பனை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.
தமிழ்நாட்டில் மொத்தம் 6 ஆயிரத்து 700 மதுக்கடைகள் உள்ளன. கடந்த சனிக்கிழமை மட்டும் இந்த கடைகளில் ஏறத்தாழ 2 லட்சம் கேஸ் (24 லட்சம்) மது பாட்டில்கள் விற்பனையாகி இருந்தன. இது மது விற்பனையில் புதிய சாதனையாகும்.
சாக்கு மூட்டைகளில்...
நேற்று மாலை முதல் கடைகள் மூடப்படும் என்பதால் காலையில் இருந்தே மதுக்கடைகள் முன்பு குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது. முதலில் ஒருவருக்கு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் மதுபாட்டில்கள் வழங்கக்கூடாது என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால், அப்படி உச்சவரம்பு எதுவும் விதிக்கப்படவில்லை என்று தெரிந்ததும், குடிமகன்களும் அரசியல் கட்சி பிரமுகர்களும் கடைகள் மூடப்படும் நாட்களுக்கு சேமித்து வைப்பதற்காக பெரிய பை, அட்டைப் பெட்டிகள் மற்றும் சாக்குமூட்டைகளில் மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர். அந்த அளவுக்கு கடைகளுக்கு தேவையான `சரக்கு'களும் சப்ளை செய்யப்பட்டு இருந்தன.
`தள்ளுமுள்ளு'
வழக்கமாகவே விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் மதுக்கடை கவுண்டர்களில் அதிக கூட்டம் காரணமாக தள்ளு முள்ளு நடைபெறுவது வழக்கம். எனவே நேற்று மாலை கடைகளை மூடுவதற்கு முன்பு கட்டுக்கடங்காத அளவில் மதுப்பிரியர்கள் குவிந்தனர். கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் போலீசார் தலையிட்டு கூட்டத்தை சமாளிக்க வேண்டிய அளவுக்கு கடைசி நேர விற்பனை அமைந்தது.
சில கடைகளில் முன்கூட்டியே சரக்குகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. பல கடைகளில் கடை ஊழியர்களுக்கும் மதுப்பிரியர்களுக்கும் காரசார வாக்குவாதம் நடைபெற்றது. இந்த தகராறு காரணமாக சில கடைகளில் 5 மணிக்குப்பிறகும் கடையில் கூடியிருந்தவர்களுக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன.
ரூ.60 கோடிக்கு மேல்..
வழக்கமாக தமிழ்நாடு முழுவதும் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.50 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் விற்பனையாகும். நேற்றைய விற்பனை பற்றி இன்னும் முழுமையாக கணக்கிடப்படவில்லை என்றாலும், 25 முதல் 30 சதவீதம் விற்பனை அதிகரித்து இருக்கும் என்று கருதப்படுவதால் நேற்று ஒரே நாளில் ரூ.60 கோடி முதல் 65 கோடி ரூபாய் வரை விற்பனை ஆகி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் போலீஸ் பாதுகாப்பு
சென்னையில் நேற்று மாலை 4 மணி அளவிலேயே பல கடைகளில் சரக்குகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதால் திண்டாடிய மதுப்பிரியர்கள் மற்ற கடைகளை தேடி அலைந்தனர். சென்னை திருவல்லிக்கேணி, மைலாப்பூர், தியாகராயநகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் நேற்று மதியமே சரக்குகள் விற்று தீர்ந்து விட்டன.
நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியபடியே இருந்தது. ஆங்காங்கே டாஸ்மாக் கடைகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடந்த 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் அமோக விற்பனை நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கள்ள மார்க்கெட்டில்
குடி மகன்களுடன் வியாபாரம் தந்திரம் கொண்டவர்களும் பெருமளவில் டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. கடை அடைத்திருக்கும் 2 நாட்களில் கள்ள மார்க்கெட்டில் அவர்கள் மது பாட்டில்களை விற்பனை செய்யக்கூடும் என்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினதந்தி
டாஸ்மாக் கடைகள் நாளை வரை மூடப்படும் என்பதால் மது பாட்டில்களை வாங்கி சேமித்து வைக்க அலைமோதிய `குடி' மகன்கள்: ஒரே நாளில் ரூ.60 கோடிக்கும் அதிகமான மது விற்பனை
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி நாளை வரை `டாஸ்மாக்' மதுக் கடைகள் மூடப்படுவதால், மது பாட்டில்களை வாங்கி வைத்துக்கொள்வதற்காக, `குடி'மகன்கள் அலைமோதினார்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.60 கோடிக்கும் அதிகமாக மது பாட்டில்கள் விற்று தீர்ந்தன.
மதுக்கடைகள் மூடல்
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. தேர்தலின்போது அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுப்பதற்ககாக நேற்று மாலை 5 மணியுடன் மதுக்கடைகள் மூடப்பட்டன. இன்றும், தேர்தல் நாளான நாளையும் மூடப்பட்டு இருக்கும் இந்த கடைகள் நாளை மறுநாள் காலை 10 மணிக்குத்தான் மீண்டும் திறக்கப்படும்.
ஏற்கனவே வழக்கமாக மாதத் தொடக்கத்தில் 10-ந்தேதி வரை `டாஸ்மாக்' கடைகளில் மது விற்பனை அமோகமாக இருக்கும். தற்போது தேர்தல் நேரம் என்பதால், கடந்த இரு வாரங்களாக தமிழகம் முழுவதும் மது விற்பனை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.
தமிழ்நாட்டில் மொத்தம் 6 ஆயிரத்து 700 மதுக்கடைகள் உள்ளன. கடந்த சனிக்கிழமை மட்டும் இந்த கடைகளில் ஏறத்தாழ 2 லட்சம் கேஸ் (24 லட்சம்) மது பாட்டில்கள் விற்பனையாகி இருந்தன. இது மது விற்பனையில் புதிய சாதனையாகும்.
சாக்கு மூட்டைகளில்...
நேற்று மாலை முதல் கடைகள் மூடப்படும் என்பதால் காலையில் இருந்தே மதுக்கடைகள் முன்பு குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது. முதலில் ஒருவருக்கு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் மதுபாட்டில்கள் வழங்கக்கூடாது என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால், அப்படி உச்சவரம்பு எதுவும் விதிக்கப்படவில்லை என்று தெரிந்ததும், குடிமகன்களும் அரசியல் கட்சி பிரமுகர்களும் கடைகள் மூடப்படும் நாட்களுக்கு சேமித்து வைப்பதற்காக பெரிய பை, அட்டைப் பெட்டிகள் மற்றும் சாக்குமூட்டைகளில் மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர். அந்த அளவுக்கு கடைகளுக்கு தேவையான `சரக்கு'களும் சப்ளை செய்யப்பட்டு இருந்தன.
`தள்ளுமுள்ளு'
வழக்கமாகவே விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் மதுக்கடை கவுண்டர்களில் அதிக கூட்டம் காரணமாக தள்ளு முள்ளு நடைபெறுவது வழக்கம். எனவே நேற்று மாலை கடைகளை மூடுவதற்கு முன்பு கட்டுக்கடங்காத அளவில் மதுப்பிரியர்கள் குவிந்தனர். கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் போலீசார் தலையிட்டு கூட்டத்தை சமாளிக்க வேண்டிய அளவுக்கு கடைசி நேர விற்பனை அமைந்தது.
சில கடைகளில் முன்கூட்டியே சரக்குகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. பல கடைகளில் கடை ஊழியர்களுக்கும் மதுப்பிரியர்களுக்கும் காரசார வாக்குவாதம் நடைபெற்றது. இந்த தகராறு காரணமாக சில கடைகளில் 5 மணிக்குப்பிறகும் கடையில் கூடியிருந்தவர்களுக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன.
ரூ.60 கோடிக்கு மேல்..
வழக்கமாக தமிழ்நாடு முழுவதும் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.50 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் விற்பனையாகும். நேற்றைய விற்பனை பற்றி இன்னும் முழுமையாக கணக்கிடப்படவில்லை என்றாலும், 25 முதல் 30 சதவீதம் விற்பனை அதிகரித்து இருக்கும் என்று கருதப்படுவதால் நேற்று ஒரே நாளில் ரூ.60 கோடி முதல் 65 கோடி ரூபாய் வரை விற்பனை ஆகி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் போலீஸ் பாதுகாப்பு
சென்னையில் நேற்று மாலை 4 மணி அளவிலேயே பல கடைகளில் சரக்குகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதால் திண்டாடிய மதுப்பிரியர்கள் மற்ற கடைகளை தேடி அலைந்தனர். சென்னை திருவல்லிக்கேணி, மைலாப்பூர், தியாகராயநகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் நேற்று மதியமே சரக்குகள் விற்று தீர்ந்து விட்டன.
நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியபடியே இருந்தது. ஆங்காங்கே டாஸ்மாக் கடைகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடந்த 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் அமோக விற்பனை நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கள்ள மார்க்கெட்டில்
குடி மகன்களுடன் வியாபாரம் தந்திரம் கொண்டவர்களும் பெருமளவில் டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. கடை அடைத்திருக்கும் 2 நாட்களில் கள்ள மார்க்கெட்டில் அவர்கள் மது பாட்டில்களை விற்பனை செய்யக்கூடும் என்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
varsha wrote:வை.பாலாஜி wrote:Manik wrote:இன்னைக்கு எங்க ஊருல மது விற்றுக்கொண்டிருந்தார் அவரை போலீஸார் கைது செய்தனர்.
அப்ப நீ ஜாமீன்ல வெளியில வந்துட்டுயா....
வர்ஷாவுக்கு என்ன ஒரு சந்தோசம் நான் உள்ள போறதுல
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் இரண்டே நாட்களில் ரூ.142 கோடிக்கு மது விற்பனையானது.
தேர்தலையொட்டி கடந்த 11-ம் தேதி மாலை 5 மணி முதல் இன்று நள்ளிரவு வரை அனைத்து மதுக்கடைகளையும் மூடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைக் கேட்டதுடன் குடிமுகன்கள் போட்டிப்போட்டுக் கொண்டு டாஸ்மாக் கடைகளில் குவந்தனர்.
முண்டியடித்துக் கொண்டு வந்த கூட்டத்தை சமாளி்கக முடியாமல் டாஸ்மாக் ஊழியர்கள் திணறினர். அவரவர் சக்தி்க்கேற்ப மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் அமோக விற்பனை நடந்தது.
கடந்த 10-ம் தேதி ரூ.77 கோடியே 50 லட்சத்திற்கும், 11-ம் தேதி ரூ.64 கோடியே 50 லட்சத்திற்கு மது விற்பனையானது. இரண்டே நாட்களில் மொத்தம் ரூ. 142 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. குடிமகன்கள் ஏராளமானோர் நிறைய பீர் பாட்டில்கள் வாங்கிச் சென்றனர்.
தேர்தலையொட்டி கடந்த 11-ம் தேதி மாலை 5 மணி முதல் இன்று நள்ளிரவு வரை அனைத்து மதுக்கடைகளையும் மூடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைக் கேட்டதுடன் குடிமுகன்கள் போட்டிப்போட்டுக் கொண்டு டாஸ்மாக் கடைகளில் குவந்தனர்.
முண்டியடித்துக் கொண்டு வந்த கூட்டத்தை சமாளி்கக முடியாமல் டாஸ்மாக் ஊழியர்கள் திணறினர். அவரவர் சக்தி்க்கேற்ப மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் அமோக விற்பனை நடந்தது.
கடந்த 10-ம் தேதி ரூ.77 கோடியே 50 லட்சத்திற்கும், 11-ம் தேதி ரூ.64 கோடியே 50 லட்சத்திற்கு மது விற்பனையானது. இரண்டே நாட்களில் மொத்தம் ரூ. 142 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. குடிமகன்கள் ஏராளமானோர் நிறைய பீர் பாட்டில்கள் வாங்கிச் சென்றனர்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இவர்கள் எல்லாம் என்றுதான் திருந்துவார்களோ
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|