புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூ விழி I_vote_lcapபூ விழி I_voting_barபூ விழி I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
பூ விழி I_vote_lcapபூ விழி I_voting_barபூ விழி I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
பூ விழி I_vote_lcapபூ விழி I_voting_barபூ விழி I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
பூ விழி I_vote_lcapபூ விழி I_voting_barபூ விழி I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
பூ விழி I_vote_lcapபூ விழி I_voting_barபூ விழி I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூ விழி I_vote_lcapபூ விழி I_voting_barபூ விழி I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
பூ விழி I_vote_lcapபூ விழி I_voting_barபூ விழி I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
பூ விழி I_vote_lcapபூ விழி I_voting_barபூ விழி I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
பூ விழி I_vote_lcapபூ விழி I_voting_barபூ விழி I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூ விழி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 1:08 am

பூவிழிக்குள் விழுந்தபிம்பம் கோடி - உன்
பொன்உருவம் போல வரு மோடி ?
பாவழிக்குள் வந்து தடம்
பதித்தவளே பதம் முழுக்கக்
கூவிளமும் கருவிளமும்
கொள்ளைஎனத் தருபவளே
நாவழியே நடந்த உனை நாடி - புகழ்
நாட்டிடவோ நல்லதமிழ்ப் பாடி ?

கோபம்எலாம் ஏனடியோ கொள்ளை - உளம்
கொண்டுநின்று மிழற்றுகிற கிள்ளை
தாபமுடன் தவிக்கிறது
தான்அடங்க மறுக்கிறது
ஞாபகமோ நீவிதைத்த
நடவுக்குள் விளைகிறது
தீபவிழி பாய்ச்சுதடி கள்ளை - அதில்
திளைக்கின்றேன் தீருதடி சள்ளை

காட்சிஎலாம் தருவதற்கேன் காலம் - மிகக்
கடத்துகிறாய் நிலைமைஅலங் கோலம்
ஆட்சிஎலாம் மதுரையிலே
ஆள்வதனால் என்னபயன்
மாட்சிமையாய் அரசாள
மனதேசம் விற்பனைக்குப்
போட்டுவைத்தேன் அன்புமட்டும் போதும் - அது
பொன்விலைக்கு நேர்விலைஎப் போதும்

கச்சிறுக்கும் கலசமது் ஆடும் - அதில்
கனகமணிச் சரமிரண்டு பாடும்
பச்சைஒளிக் கிரணம்எனைப்
பற்றிஉயிர்ப் பாகவரும்
உச்சிமுதற் பாதம்வரை
ஊறிடுந்தீம் பாகுவரும்
துச்சமென உலகமெலாம் தோணும் - இவள்
சொல்லுவதால் பிறக்குதிந்த ஞானம்.

மேகலையில் ஆடிவரும் நாதம் - தான்
மேதினியி லேஎனக்கு வேதம்
யோகநிலை காட்டுவதும்
உச்சரித்துப் போற்றுவதும்
மோக ஒளிச் சோதிஇது
முன்புவரக் காணாமல்
போகுமெனில் என்னுரைப்பேன் தாகம் - இவள்
பூங்கரத்துள் சிக்குறுதல் போதும்

சுற்றியுளோர் எண்ணமெலாம் சூழ - நான்
சோர்வுறவா வாழுகிறேன் தாழ
வெற்றியுடன் வளைந்திடும் திக்
விசயமதில் உனக்கிணையாய்
உற்றிடுநாள் என்றுகொலோ
ஓதடியோர் வார்த்தைஎன
பற்றுகிறேன் பாசவெறி மூள - எனை
பாகமென ஆக்கிவிடு ஆள
கண்டகண்ட மடமனிதர் மத்தி - இதில்
காணுதிலை அந்தரங்க சுத்தி
கொண்டதெலாம் குறையாகக்
குற்றுயிரோ குலையாக
பிண்டமட்டும் அலையுதடி
பிணமாகத் திரியுதடி
தெண்டனிட்டேன் உள்ளம் எனும் புத்தி - நின்
சேவடிக்குள் ஆக்கிவிடு பொத்தி

பார்ப்பவரின் கண்வலைக்குள் பட்டு - மிக
பரிதவிப்பில் ஆளுகிறேன் கெட்டு
மூர்த்தணிய மாகவரும்
மோகவெறி யாகமனம்
ஆர்த்தெழுங்கால் அடக்கடியோ
அடைக்கலநின் சேவடியோ
தீர்தெழுங்கா லம்எதுவோ தொட்டு - நின்
திருக்கரத்தால் வைஇரண்டு கொட்டு

மனக்குழப்பம் அதிகரிக்கும் தோஷம் - இதில்
மாட்டியவன் பாடுமிக மோசம்
தினக் குழப்பம் தீரவிலை
சேர்ந்தவரின் திருஷ்டியிலே
வனக் கிளீ நான் வாடுகிறேன்
வருத்தமுடன் பாடுகிறேன்
கனக்குதடி நான்நடிக்கும் வேஷம் - இதில்
காணுதிலை எங்கேசந் தோஷம்

சுற்றியவர் வீச்சுகளில் சொக்கி - நான்
துடிதுடித்தேன் மாயவலை சிக்கி
எற்றுதைக்க ஏலுதிலை
இல்லைஎன ஆகுதிலை
முற்றியதோ தீரவிலை
மோகவலை மோகவலை
வெற்றுயிராய் உனதடியே விக்கி - நான்
வீழுகிறேன் விஷம்எல்லாம் கக்கி

மகுட தீபன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 05, 2009 2:32 am

சாரி..எனக்கு கொஞ்சம் புரியல..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 05, 2009 2:45 am

அருமையான கவிதை ஐ லவ் யூ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 3:20 am

meenuga wrote:சாரி..எனக்கு கொஞ்சம் புரியல..

என்ன புரியவில்லை மீனு!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 05, 2009 3:27 am

எனக்கு அர்த்தமே புரியல ஷிவா அண்ணா ..எனக்கு கவிதை என்றா
ரொம்ப ரொம்ப பிடிக்கும்..சோ இரண்டு வாட்டி படித்தும் பார்த்தேன் சில
வரிங்க புரிந்தது..பல வரிங்க புரியலை ..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 05, 2009 3:31 am

இது சற்று செயுள்நடை கலந்து எழுதியிருக்கு அதுதான் புரியலை உங்களுக்கு மீனு
சங்க இலக்கியங்கள் இதைவிட கடினமானவை அவை எனக்குப்புரியாது அவ்வளவு கடினமானவை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 3:31 am

மீனுவிற்குப் புரியவில்லையாம் ரூபன்! என்ன செய்யலாம்...

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 05, 2009 3:37 am

நான் நான் நான் சொல்லிக்கொடுக்கிறேன் சிரி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 05, 2009 3:39 am

நன்றி thanks ruban.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக