புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_m10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10 
95 Posts - 66%
heezulia
யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_m10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_m10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_m10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10 
5 Posts - 3%
prajai
யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_m10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_m10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_m10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_m10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_m10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_m10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_m10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10 
473 Posts - 52%
heezulia
யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_m10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_m10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_m10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_m10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10 
20 Posts - 2%
i6appar
யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_m10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_m10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10 
13 Posts - 1%
prajai
யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_m10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_m10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_m10யாதும் ஊரே யாவரும் கேளிர்... Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாதும் ஊரே யாவரும் கேளிர்...


   
   

Page 1 of 2 1, 2  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Apr 11, 2011 7:45 pm

கணியன் பூங்குன்றனார்



கணியன் பூங்குன்றனார் இராமநாதபுர மாநாட்டிலுள்ள
மகிபாலன்
பட்டியென இப்போது வழங்கும் ஊரினர். இவ்வூர்ப் பூங்குன்றமெனப்
பண்டைநாளிலும் இடைக்காலத்தும் வழங்கிற்றென்பதை, அவ்வூர்க் கோயில்






கல்வெட்டால் அறிகின்றோம். பூங்குன்றம் இப்போது குடக மலை யென
வழங்குகிறது. மகாமகோபாத்தியாய பண்டிதமணி
மு. கதிரேசன்
செட்டியாராகிய தமிழ் பேராசிரியரும் இவ்வூரினராவர்;
இவ்வூர்
பண்டேபோல் இன்றும் தமிழ்ப்புலமைச் சான்றோரைப் பெற்றிருப்பது

இதன் சிறப்பை வற்புறுத்துகிறது.

இச் சான்றோர், இடரினும், தளரினும் இன்பத்தினும் துன்பத்தினும்
எவ்விடத்தும் அயராத உள்ளமும் கலங்காத அமைதியும் உடையர். நலஞ்
செய்தாரென ஒருவரைப் பாராட்டலும் தீது செய்தாரென ஒருவரை இகழ்தலும்
இல்லாதவர். இவ்வாறே பெரியோரென
ஒருவரைப் புகழ்தலும்
சிறியோரெனப் புறக்கணித்தலும் அறியாதவர். உயிர்கள் அனைத்துத்
தாந்தாம் செய்த வினைக்கேற்ப இன்பமும் துன்பமும் உயர்வும் தாழ்வும்
செல்வமும் வறுமையும் எய்தும் என்பதை நூல்களானும் நடைமுறையானும்
நன்கறிந்தவர். இப் பண்பினால், நல்லிசைப் புலமை மிக்க இவர் எத்தகைய
வேந்தரையும் வள்ளல்களையும் பாடிற்றிலர் இதனைக் கண்ட அக்காலச்
சான்றோர்க்கு வியப்புண்டாயிற்று. சிலர் முன்
வந்து “பாடுபெறு
சான்றோராகிய நீவிர் எவரையும் பாடாமை என்னையோ?”என்றாராக,
மேலே கூறிய தம் கருத்துக்களையமைத்து இப் பாட்டைப் பாடியுள்ளார்.





யாது மூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றாலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே.







உரை:


எமக்கு எல்லாம் ஊர்;
-எல்லாரும் சுற்றத்தார்;


கேடும் ஆக்கமும் தாமே வரி னல்லது பிறர் தர


நோதலும் அது தீர்தலும் அவற்றை
யொப்பத் தாமே வருவன;


சாதலும் புதி தன்று, வாழ்தலை
யினிதென்று உவந்தது ,


ஒரு
வெறுப்பு வந்து விடத்து இன்னாதென்று இருத்தலும் ,


மின்னுடனே
மழை குளிர்ந்த துளியைப் பெய்து;


கல்லை யலைத்
தொலிக்கும் வளவிய பேரியாற்று


நீரின் வழியே போம் மிதவை
போல;
அரிய வுயிர் ஊழின் வழியே படும்
என்பது;
நன்மைக் கூறுபாடறிவோர் கூறிய நூலானே தௌ¤ந்தே மாகலான்;
நன்மையான் மிக்கவரை மதித்தலும் அதனினும்
சிறியோரைப் பழித்தல் ,,


avatar
Guest
Guest

PostGuest Mon Apr 11, 2011 7:46 pm

என்ன இது ஒன்றும் புரியவில்லை சோகம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 11, 2011 7:48 pm

மதன்கார்த்திக் wrote:என்ன இது ஒன்றும் புரியவில்லை சோகம்
இதுக்குதான் என்னமாதிரி எல்லா மொழியும் தெரிஞ்சுக்கனும் ஜாலி ஜாலி

avatar
Guest
Guest

PostGuest Mon Apr 11, 2011 7:50 pm

என்ன கொடும முரளி அண்ணே இது அதிர்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Apr 11, 2011 7:51 pm

முரளிராஜா wrote:
மதன்கார்த்திக் wrote:என்ன இது ஒன்றும் புரியவில்லை சோகம்
இதுக்குதான் என்னமாதிரி எல்லா மொழியும் தெரிஞ்சுக்கனும் ஜாலி ஜாலி

கொஞ்சம் மொழி பெயர்த்தால் நல்லா இருக்கும்! ஜாலி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 11, 2011 7:55 pm

பகுதி மாறி பதிந்துள்ளிர் நண்பா

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Apr 11, 2011 8:24 pm

யாது மூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே
முனிவின் இன்னா தென்றாலு மிலமே
மின்னொடு
வானந் தண்டுளி தலை யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது
திறவோர் காட்சியிற் றெளிந்தன
மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே


விளக்கம்

எமக்கு எல்லாம் என் ஊர் எல்லாரும் உறவினர் தீமையும் நன்மையம் பிறன் தர
வருவதில்லை நம் செயல்கள் மூலமே விளைகிறது -துன்பப்படுவதும் இன்பமும் அதைப்
போலவே மரணம் புதியது இல்லை. வாழ்தல் மகிழ்ச்சி என சொல்வதற்கில்லை.
மின்னலுடன் பெருமழை பெய்து கல்லில் விழுந்து பெருகி வேகமாக செல்லும் அருவி
நீரில் எதிர்த்து செல்ல முடீயாத மரக்கட்டைப் போல் நம் வாழ்க்கை விதி வழியே
செல்கிறது.

இதை அறிந்த பெரியோர் கண்ட உண்மை பெரியர்வர்களை கண்டு வியக்கவும் வேண்டாம் அதைவிட சிறியவர்களை கண்டு நகைக்கவும் வேண்டாம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 18, 2011 1:11 pm

யாது மூரே யாவருங் கேளிர்...என்ற இந்த வரிகள் ''திருமூலரின் திருமந்திரத்திலும் வருகிறது அல்லவா ? இதைக்குறித்து உங்களின் கருத்தேன்ன சதாசிவம் அவர்களே ? நன்றி :வணக்கம்:

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Nov 18, 2011 1:58 pm

//யாது மூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா//
நல்ல விளக்கம் நன்றி நண்பரே!

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Nov 21, 2011 2:36 pm

[quote="சுந்தரராஜ் தயாளன்"]யாது மூரே யாவருங் கேளிர்...என்ற இந்த வரிகள் ''திருமூலரின் திருமந்திரத்திலும் வருகிறது அல்லவா ? இதைக்குறித்து உங்களின் கருத்தேன்ன சதாசிவம் அவர்களே ? நன்றி குஓட்டே

இது புறநானூரில் உள்ள பாடல், இந்த உலகளில் உள்ள அனைவரும் நம் உறவுகள், அனைத்து நம் ஊர் என்ற பொதுப்பான்மை கருத்து நிலவும் பாடல் இது. மேலும் வாழ்க்கை விதி வழி தான் செல்லும், ஒருவர் அடையும் நன்மையும் தீமையும் அவரவர் செய்த வினையின் பயனால் தான் விளைகிறது என்ற உலகியல் தத்துவமும் இந்த பாடலில் உள்ளது.

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வைய்கம் என்பது தான் திருமூலரின் வாக்கு. இறைவனின் திருவருளில் சிவயோகியாக இருந்த திருமூலர் நந்தியம்பெருமானிடம் தான் கற்றுக்கொண்ட சிவ ஆகமங்களின் தத்துவ விளக்கங்களை 3000 ஆண்டுகள் வாழ்ந்து ஆண்டுக்கு ஒரு பாடல் என்று 3000 பாடல்கள் கொண்டு அளித்த அற்புத சைவ சிந்தாந்த நூல் திருமந்திரம். தான் உணர்ந்து அனுபவித்ததை இந்த உலகமும் உணர்ந்து அனுபவிக்க அவர் கூறிய வரிகள் தான் யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக