புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரே உருகுதே! - Page 4 Poll_c10உயிரே உருகுதே! - Page 4 Poll_m10உயிரே உருகுதே! - Page 4 Poll_c10 
53 Posts - 42%
heezulia
உயிரே உருகுதே! - Page 4 Poll_c10உயிரே உருகுதே! - Page 4 Poll_m10உயிரே உருகுதே! - Page 4 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
உயிரே உருகுதே! - Page 4 Poll_c10உயிரே உருகுதே! - Page 4 Poll_m10உயிரே உருகுதே! - Page 4 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
உயிரே உருகுதே! - Page 4 Poll_c10உயிரே உருகுதே! - Page 4 Poll_m10உயிரே உருகுதே! - Page 4 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
உயிரே உருகுதே! - Page 4 Poll_c10உயிரே உருகுதே! - Page 4 Poll_m10உயிரே உருகுதே! - Page 4 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
உயிரே உருகுதே! - Page 4 Poll_c10உயிரே உருகுதே! - Page 4 Poll_m10உயிரே உருகுதே! - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உயிரே உருகுதே! - Page 4 Poll_c10உயிரே உருகுதே! - Page 4 Poll_m10உயிரே உருகுதே! - Page 4 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரே உருகுதே! - Page 4 Poll_c10உயிரே உருகுதே! - Page 4 Poll_m10உயிரே உருகுதே! - Page 4 Poll_c10 
304 Posts - 50%
heezulia
உயிரே உருகுதே! - Page 4 Poll_c10உயிரே உருகுதே! - Page 4 Poll_m10உயிரே உருகுதே! - Page 4 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
உயிரே உருகுதே! - Page 4 Poll_c10உயிரே உருகுதே! - Page 4 Poll_m10உயிரே உருகுதே! - Page 4 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
உயிரே உருகுதே! - Page 4 Poll_c10உயிரே உருகுதே! - Page 4 Poll_m10உயிரே உருகுதே! - Page 4 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
உயிரே உருகுதே! - Page 4 Poll_c10உயிரே உருகுதே! - Page 4 Poll_m10உயிரே உருகுதே! - Page 4 Poll_c10 
21 Posts - 3%
prajai
உயிரே உருகுதே! - Page 4 Poll_c10உயிரே உருகுதே! - Page 4 Poll_m10உயிரே உருகுதே! - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உயிரே உருகுதே! - Page 4 Poll_c10உயிரே உருகுதே! - Page 4 Poll_m10உயிரே உருகுதே! - Page 4 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
உயிரே உருகுதே! - Page 4 Poll_c10உயிரே உருகுதே! - Page 4 Poll_m10உயிரே உருகுதே! - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
உயிரே உருகுதே! - Page 4 Poll_c10உயிரே உருகுதே! - Page 4 Poll_m10உயிரே உருகுதே! - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உயிரே உருகுதே! - Page 4 Poll_c10உயிரே உருகுதே! - Page 4 Poll_m10உயிரே உருகுதே! - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரே உருகுதே!


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 11, 2011 12:53 pm

First topic message reminder :

உயிரே உருகுதே! - Page 4 P99

உள்மன பாரத்தை உதற
உடலையுருக்கி
உயிரைக் குடிக்கும் விதையை
விசமென்று தெரிந்தும்
விதைப்பதா உன்னுதட்டில்!

ஊதி ஊதித் தள்ளி
உதடு காயும்போதெல்லாம்
உமிழ்நீர் கொடுத்து உதவியபோது
உள்வாங்கிய உட்க் குழாய்
உள்ளுக்குள் சென்று
உருக்குலைக்கிறதே!
உன் உயிரை!

நெருப்பென தெரிந்தும்
கொளுத்திக் கொள்கிறாய்
குடலை வருத்திக் கொல்கிறாய்
கொஞ்சம் கொஞ்சமாய்
கரைந்து போகிறாய்
உயிரை இழக்கப் போகிறாய்!

உன்வசம் நீயில்லை
எதற்கிந்த புகையிலை
புண்பட்ட நெஞ்சிற்கு
தீ,, பந்தம் எதற்கு

இதை உணர்ந்தால்
என்றும் நீ உனக்கு
இல்லையேல்
விடியாதே கிழக்கு....





அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 13, 2011 3:14 pm

ஹாசிம் wrote:
மலிக்கா wrote:
Jiffriya wrote:உங்கள் கவிதையில் ஆதங்கமும் அறிவுரையும் இருக்கிறது அக்கா.. ஆழமான கருத்தைக் கொண்ட அழகிய கவிதை..பகிர்வுக்கு நன்றி அக்கா.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
//

ஆயிரம் பேரென்ன கோடிபேர்கள் சொன்னாலும் திருந்தாத மனக்களும் உண்டு ப்ரியா. எத்தனை தோழிகளின் கணவர்கள் இதில் அகபட்டு வாழ்க்கையில் வேதனையடைந்துள்ளார்கள் சிலரை நேரிலே பார்கிறேன். மனம் திறந்து தோழிகள் அழும்போது மனம் மிகுந்த சங்கடப்படுகிறது. சாந்தி என்ற தோழியின் கணவருக்கு இச்செயலலால் குடல் அழுகிய நிலை ஏற்பட்டுள்ளது.
நல்ல அறிவுரைகள் ஏற்றுக்கொண்டால் நல்லது அவர்களுக்குதானே..
மிக்க நன்றி ப்ரியா..

இப்படிப்பட்ட கணர்மார்களை திருத்தும் பணி மனைவிமார்களின் கையிலிருக்கிறது சகோ...
மனைவியால் கண்டிப்பாக முடிவும் (அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன் எப்படி என்று )
//

அப்படியெல்லாம் சொல்லமுடியாது சகோ. அவர்களையும் மிஞ்சிவிடுபவர்கள் உண்டு. அவர்களைபோல் கணவன்மனைவியில்லை என்பதைபோலிருக்கும் எந்தோழி ஒருவரின் கணவர் அவள் எவ்வளவோ முயன்றும் இன்றுவரை தோல்வியே மிஞ்சி நிற்கிறது. பாவம் அவள் எல்லாவழிகளையும் கையாண்டுவிட்டாள். இறந்துவிடுவதாககூட மிரட்டியும் ம்ஹூம் நோயூஸ்..என்ன செய்வாள் அவள்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 13, 2011 3:39 pm

உண்மைதான் சகோ.....
இருந்தாலும் முடியாதது எதுவுமில்லை என்பது எனது கருத்து எப்படிப்பட்ட குணமுடைய ஆணாக இருந்தாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தன்னை முழுவதுமாக தாங்கக்கூடிய நிலையினை உணரும் பொழுதில் பக்குவமாக சொல்லும்போது எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்பிருக்கிறது

அதட்டல் அதிகாரம் எதுவும் வேலைக்காகாது அன்பைத்தவிர





நேசமுடன் ஹாசிம்
உயிரே உருகுதே! - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக