புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரே உருகுதே! - Page 3 Poll_c10உயிரே உருகுதே! - Page 3 Poll_m10உயிரே உருகுதே! - Page 3 Poll_c10 
44 Posts - 58%
heezulia
உயிரே உருகுதே! - Page 3 Poll_c10உயிரே உருகுதே! - Page 3 Poll_m10உயிரே உருகுதே! - Page 3 Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
உயிரே உருகுதே! - Page 3 Poll_c10உயிரே உருகுதே! - Page 3 Poll_m10உயிரே உருகுதே! - Page 3 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
உயிரே உருகுதே! - Page 3 Poll_c10உயிரே உருகுதே! - Page 3 Poll_m10உயிரே உருகுதே! - Page 3 Poll_c10 
3 Posts - 4%
viyasan
உயிரே உருகுதே! - Page 3 Poll_c10உயிரே உருகுதே! - Page 3 Poll_m10உயிரே உருகுதே! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரே உருகுதே! - Page 3 Poll_c10உயிரே உருகுதே! - Page 3 Poll_m10உயிரே உருகுதே! - Page 3 Poll_c10 
236 Posts - 42%
heezulia
உயிரே உருகுதே! - Page 3 Poll_c10உயிரே உருகுதே! - Page 3 Poll_m10உயிரே உருகுதே! - Page 3 Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
உயிரே உருகுதே! - Page 3 Poll_c10உயிரே உருகுதே! - Page 3 Poll_m10உயிரே உருகுதே! - Page 3 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
உயிரே உருகுதே! - Page 3 Poll_c10உயிரே உருகுதே! - Page 3 Poll_m10உயிரே உருகுதே! - Page 3 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
உயிரே உருகுதே! - Page 3 Poll_c10உயிரே உருகுதே! - Page 3 Poll_m10உயிரே உருகுதே! - Page 3 Poll_c10 
13 Posts - 2%
prajai
உயிரே உருகுதே! - Page 3 Poll_c10உயிரே உருகுதே! - Page 3 Poll_m10உயிரே உருகுதே! - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உயிரே உருகுதே! - Page 3 Poll_c10உயிரே உருகுதே! - Page 3 Poll_m10உயிரே உருகுதே! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உயிரே உருகுதே! - Page 3 Poll_c10உயிரே உருகுதே! - Page 3 Poll_m10உயிரே உருகுதே! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உயிரே உருகுதே! - Page 3 Poll_c10உயிரே உருகுதே! - Page 3 Poll_m10உயிரே உருகுதே! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
உயிரே உருகுதே! - Page 3 Poll_c10உயிரே உருகுதே! - Page 3 Poll_m10உயிரே உருகுதே! - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரே உருகுதே!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 11, 2011 12:53 pm

First topic message reminder :

உயிரே உருகுதே! - Page 3 P99

உள்மன பாரத்தை உதற
உடலையுருக்கி
உயிரைக் குடிக்கும் விதையை
விசமென்று தெரிந்தும்
விதைப்பதா உன்னுதட்டில்!

ஊதி ஊதித் தள்ளி
உதடு காயும்போதெல்லாம்
உமிழ்நீர் கொடுத்து உதவியபோது
உள்வாங்கிய உட்க் குழாய்
உள்ளுக்குள் சென்று
உருக்குலைக்கிறதே!
உன் உயிரை!

நெருப்பென தெரிந்தும்
கொளுத்திக் கொள்கிறாய்
குடலை வருத்திக் கொல்கிறாய்
கொஞ்சம் கொஞ்சமாய்
கரைந்து போகிறாய்
உயிரை இழக்கப் போகிறாய்!

உன்வசம் நீயில்லை
எதற்கிந்த புகையிலை
புண்பட்ட நெஞ்சிற்கு
தீ,, பந்தம் எதற்கு

இதை உணர்ந்தால்
என்றும் நீ உனக்கு
இல்லையேல்
விடியாதே கிழக்கு....





அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Apr 12, 2011 5:26 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான அறிவுரை கவிதை ஜிஃப்ரியா...

எத்தனையோ கவலைகளை வேதனைகளை மனதில் இருந்து வெளியேற்றுவதா நினைச்சு புகை விட்டு ஆற்றுகிறார்களாம்... ஆனால் சத்தமே இல்லாமல் கொடிய நச்சு உள்புகுந்து உடலை அழிப்பதை அறியாமல் போகிறார்கள்...

அன்பு வாழ்த்துக்கள் ஜிஃப்ரியா...
//


யக்கோவ் யக்கோவ் இது இது இது நாந்தான்க்கா எழுதினேன். அழுகை அழுகை அழுகை



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 12, 2011 5:29 pm

உதயசுதா wrote:
மஞ்சுபாஷிணி wrote:அருமையான அறிவுரை கவிதை ஜிஃப்ரியா...

எத்தனையோ கவலைகளை வேதனைகளை மனதில் இருந்து வெளியேற்றுவதா நினைச்சு புகை விட்டு ஆற்றுகிறார்களாம்... ஆனால் சத்தமே இல்லாமல் கொடிய நச்சு உள்புகுந்து உடலை அழிப்பதை அறியாமல் போகிறார்கள்...

அன்பு வாழ்த்துக்கள் ஜிஃப்ரியா...
அடி ஆத்தா இந்த கவிதைய எழுதினது மலிக்கா,நீ எதுக்கு ஜிப்ரியாவுக்கு நன்றி சொல்ற

உயிரே உருகுதே! - Page 3 403484 உயிரே உருகுதே! - Page 3 403484 உயிரே உருகுதே! - Page 3 403484 உயிரே உருகுதே! - Page 3 403484



உயிரே உருகுதே! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 12, 2011 5:29 pm

உதயசுதா wrote:சிகரெட் பிடிக்கிறவங்க தானா திருந்துனாதான் உண்டு.ஆனா இது போல கவிதைய படிச்சு உள்வாங்கினா கண்டிப்பா திருந்தலாம்.

ஆமாம் மாமி... இதைப்பாருங்கோ ... உயிரே உருகுதே! - Page 3 P99என்னைப்போல சின்னக் குழந்தேளுக்கு எல்லாம் படம் போட்டு காட்டி கெடுத்துட்டா பாருங்கோ...என்னைப்போல சமத்தெல்லாம் இதைப்பார்த்தா கெட்டுறாதோ...? சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Apr 12, 2011 5:30 pm

கலை wrote:நான் சும்மா இந்த திரிக்கு வந்தேனா... கவிதையில இருந்த சின்ன பிரச்சினையைத் தீர்த்தேனா... அவ்வளவுதான்... அதுக்குமேல நான் படிகக்வும் இல்லை... எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லவும் இல்லை... அய்யோ, நான் இல்லை
//

கவிதையில் பிரச்சனையா. இல்லை கவிதையே பிரச்சனையா. ஜாலி

யின்னாஆஆ பிரச்சனையிருந்தது ஒன்னும் புரியல



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 12, 2011 5:34 pm

கலை wrote:
உதயசுதா wrote:சிகரெட் பிடிக்கிறவங்க தானா திருந்துனாதான் உண்டு.ஆனா இது போல கவிதைய படிச்சு உள்வாங்கினா கண்டிப்பா திருந்தலாம்.

ஆமாம் மாமி... இதைப்பாருங்கோ ... உயிரே உருகுதே! - Page 3 P99என்னைப்போல சின்னக் குழந்தேளுக்கு எல்லாம் படம் போட்டு காட்டி கெடுத்துட்டா பாருங்கோ...என்னைப்போல சமத்தெல்லாம் இதைப்பார்த்தா கெட்டுறாதோ...? சோகம்
ஆமாம் கலை தாத்தா நானும் உங்களாண்ட ஒண்ணு கேக்கனும்ன்னு நினைச்சேன்.டாக்டருங்க சொல்லியும் கேக்காமா இந்த வயசுலயும் சிகரெட்டா ஊதி தள்ளுறேளாமே?



உயிரே உருகுதே! - Page 3 Uஉயிரே உருகுதே! - Page 3 Dஉயிரே உருகுதே! - Page 3 Aஉயிரே உருகுதே! - Page 3 Yஉயிரே உருகுதே! - Page 3 Aஉயிரே உருகுதே! - Page 3 Sஉயிரே உருகுதே! - Page 3 Uஉயிரே உருகுதே! - Page 3 Dஉயிரே உருகுதே! - Page 3 Hஉயிரே உருகுதே! - Page 3 A
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Apr 12, 2011 7:43 pm

கலை wrote:
உதயசுதா wrote:சிகரெட் பிடிக்கிறவங்க தானா திருந்துனாதான் உண்டு.ஆனா இது போல கவிதைய படிச்சு உள்வாங்கினா கண்டிப்பா திருந்தலாம்.

ஆமாம் மாமி... இதைப்பாருங்கோ ... உயிரே உருகுதே! - Page 3 P99என்னைப்போல சின்னக் குழந்தேளுக்கு எல்லாம் படம் போட்டு காட்டி கெடுத்துட்டா பாருங்கோ...என்னைப்போல சமத்தெல்லாம் இதைப்பார்த்தா கெட்டுறாதோ...? சோகம்
//

அச்சோ பாவம் பச்சபுள்ள. பச்சபுள்ளதான் இதெல்லாம் பார்த்து செய்யுதோ. என்னமா கரணம் தேடுறாங்கப்பு செய்கிற செயலுக்கு..
யாரங்கே கலையண்ணா வீட்டில் கொஞ்சம் இதை எத்திவைங்கோ.

” எத்திவச்சிம் புண்ணியமில்லைங்கோ”.
யாருப்பா இது இப்படியெல்லாம் சொல்லுறது.நம்ம மாணிக் மாதரி தெரியுது
ஹைய்யா மாட்டிவிட்டாச்சி மாணிக்க.. ஜாலி ஜாலி ஜாலி



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 13, 2011 12:58 pm

முரளிராஜா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
//

நன்றி நன்றி நன்றி



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 13, 2011 1:01 pm

சிவா wrote:புகைபிடிக்கும் பழக்கமுடைய உயிரே உருகுதே! - Page 3 56667 கலை போன்றவர்களுக்கு சிறந்த அறிவுரைக் கவிதை! உயிரே உருகுதே! - Page 3 838572
//

புகை பிடிக்காதீர் என புகைக்கும் பாக்கெட்டிலே போட்டிருக்கும்போது என்ன செய்வார்கள் புகைப்பவர்கள். எதிர்மறையானவர்கள் மனிதர்களுன்னு நன்ன புரிஞ்சி வச்சிருக்காங்க..

மிக்க நன்றி சிவாண்ணா.

ஓ கலையண்ணாவுமா.. அப்படியில்லையின்னு மஞ்சுக்கா சொல்லுதாக யாரு சொல்வது உண்மை.. ஒன்னும் புரியல



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 13, 2011 3:01 pm

மலிக்கா wrote:
Jiffriya wrote:உங்கள் கவிதையில் ஆதங்கமும் அறிவுரையும் இருக்கிறது அக்கா.. ஆழமான கருத்தைக் கொண்ட அழகிய கவிதை..பகிர்வுக்கு நன்றி அக்கா.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
//

ஆயிரம் பேரென்ன கோடிபேர்கள் சொன்னாலும் திருந்தாத மனக்களும் உண்டு ப்ரியா. எத்தனை தோழிகளின் கணவர்கள் இதில் அகபட்டு வாழ்க்கையில் வேதனையடைந்துள்ளார்கள் சிலரை நேரிலே பார்கிறேன். மனம் திறந்து தோழிகள் அழும்போது மனம் மிகுந்த சங்கடப்படுகிறது. சாந்தி என்ற தோழியின் கணவருக்கு இச்செயலலால் குடல் அழுகிய நிலை ஏற்பட்டுள்ளது.
நல்ல அறிவுரைகள் ஏற்றுக்கொண்டால் நல்லது அவர்களுக்குதானே..
மிக்க நன்றி ப்ரியா..

இப்படிப்பட்ட கணர்மார்களை திருத்தும் பணி மனைவிமார்களின் கையிலிருக்கிறது சகோ...
மனைவியால் கண்டிப்பாக முடிவும் (அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன் எப்படி என்று )



நேசமுடன் ஹாசிம்
உயிரே உருகுதே! - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 13, 2011 3:01 pm

அற்புதமான வரிகள் சகோ.... நன்றிகள்




நேசமுடன் ஹாசிம்
உயிரே உருகுதே! - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக