புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_c10'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_m10'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_c10'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_m10'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_c10'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_m10'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_c10 
3 Posts - 6%
heezulia
'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_c10'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_m10'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_c10'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_m10'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_c10'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_m10'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_c10'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_m10'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_c10'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_m10'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_c10'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_m10'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Apr 11, 2011 12:32 pm

போதையில் விஜயகாந்த் அடித்து விடுவார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பயப்படுவதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார்.


செய்யூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பார்வேந்தனை ஆதரித்து, கல்பாக்கம் அருகே அவர் பிரச்சாரம் செய்து பேசுகையில்,

செய்யூரில் போட்டியிடும் பார்வேந்தன் வெற்றி பெற்றால், கருணாநிதி 6 வது முறையாக அரியணை ஏறுவார். நமது கூட்டணி சமத்துவ கூட்டணி, சமூகநீதி கூட்டணி, பலமான கூட்டணி. அதிமுக கூட்டணி சினிமா கூட்டணி, கோடம்பாக்கம் கூட்டணி, கொள்கை இல்லாத கூட்டணி.

முதல்முறையாக பாமகவும், விடுதலை சிறுத்தைகளும் இணைந்து களம் காண்கிறது. சிங்கமும், சிறுத்தையும் இணைந்த இந்த கூட்டணி, நிச்சயம் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும்.

ஜெயலலிதாவும், விஜயகாந்த்தும் இதுவரை ஒரே மேடையில் பிரசாரம் செய்யவில்லை. இதற்கு காரணம், போதையில் விஜயகாந்த் அடித்து விடுவார் என்று ஜெயலலிதா பயப்படுகிறார் என்றார்.

அ, ஆ தெரியாத விஜயகாந்த்-ராமதாஸ்:

இந் நிலையில்
திட்டக்குடி தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சிந்தனைச்செல்வனை ஆதரித்து பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,


பா.ம.கவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில், இரு மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் பிரசாரத்திற்கு சென்று வந்துள்ளேன். தொகுதியில் யாரைக் கேட்டாலும் கலைஞருக்குத் தான் ஓட்டு என்கின்றனர். ஏன் என்று கேட்டால் எங்களுக்கு மூன்று வேளை சோறு போட்டவர் அவர் தான் என்கின்றனர்.

கலைஞர் உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க, அறிவை வளர்க்க, லேப் டாப் தருகிறேன் என்று சொன்னால், ஜெயலலிதா, வீட்டிற்கு 4 ஆடு, ஒரு மாடு தருகிறேன் என்கிறார்.

கொள்கையே இல்லாத நடிகர் கட்சித் தலைவர், மேடையில் பேசும்போது ஆடுகிறார், தள்ளாடுகிறார், தடுமாறுகிறார். தொண்டர்களை, 'ஆப்' அடிக்கச் சொல்கிறார். கட்சியில் உள்ள தொண்டர்கள் அனைவரும் நல்ல தம்பிகள் தான்.

அவர்களை திருத்தி தி.மு.க, பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு கொண்டு வரவேண்டும். கோடம்பாக்கத்தில் இருந்து கோட்டைக்கு போவேன், கோட்டைக்கு போவேன் என அடம் பிடித்தவர், இன்று போயஸ் தோட்டத்திற்கு சென்று விட்டார். நடிகர் சொல்கிறார் நான் கதாநாயகனாக நடிக்கவில்லை என்றால், அண்ணனாக, அப்பாவாக நடிப்பேன் என்கிறார். நீ எதையாவது நடி, எங்காவது பம்பரம் விடு. உனக்கு அரசியலில் "அ, ஆ' தெரியாது என்றார்

thatstamil



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Mon Apr 11, 2011 12:33 pm

சூப்பருங்க ஜாலி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 11, 2011 1:20 pm

கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Apr 11, 2011 1:22 pm

அவரு பம்பரம் விட போய்டுவாரு ,,நீங்க மரம் வெட்ட போய்டுங்க ,,நாங்க நாசமா போய்விடுகிறோம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 11, 2011 3:27 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 04, 2012 8:44 pm

ரபீக் wrote:அவரு பம்பரம் விட போய்டுவாரு ,,நீங்க மரம் வெட்ட போய்டுங்க ,,நாங்க நாசமா போய்விடுகிறோம்
சொன்னது போலவே செய்து விட்டீர்களே ரபீக் அழுகை



'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் A'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் A'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் T'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் H'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் I'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் R'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் A'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 9:07 pm

Aathira wrote:
ரபீக் wrote:அவரு பம்பரம் விட போய்டுவாரு ,,நீங்க மரம் வெட்ட போய்டுங்க ,,நாங்க நாசமா போய்விடுகிறோம்
சொன்னது போலவே செய்து விட்டீர்களே ரபீக் அழுகை

சோகம்



'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் 224747944

'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் R'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் A'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் Empty'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் R'நீ எதையாவது பேசி, எங்காவது பம்பரம் விடு'-ராமதாஸ் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 04, 2012 9:09 pm

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரபீக் wrote:அவரு பம்பரம் விட போய்டுவாரு ,,நீங்க மரம் வெட்ட போய்டுங்க ,,நாங்க நாசமா போய்விடுகிறோம்
சொன்னது போலவே செய்து விட்டீர்களே ரபீக் அழுகை

சோகம்
அதிர்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 04, 2012 9:14 pm

Aathira wrote:
ரபீக் wrote:அவரு பம்பரம் விட போய்டுவாரு ,,நீங்க மரம் வெட்ட போய்டுங்க ,,நாங்க நாசமா போய்விடுகிறோம்
சொன்னது போலவே செய்து விட்டீர்களே ரபீக் அழுகை

என்ன கொடுமை சார் இது அழுகை அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக