புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூத்தாடி ரெண்டுப்பட்டால்....? ( விஜயகாந்த், வடிவேல் )
Page 1 of 1 •
அநாகரிகத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறது தமிழக சட்டசபை தேர்தல். இதுகாரும் தமிழர்களின் சபை நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் போன்றவை உலக மக்களால் பெரிதும் பேசப்பட்ட ஒன்று. ஆனால் இன்று அது சந்தி சிரித்து வீதிதோறும் நடிகர்களால் வீசி எறியப்பட்டு, அசிங்கப்பட்டு வருகின்றது.
முந்தைய தேர்தல்களைவிட இந்தத் தேர்தல் பல வகையிலும் வித்தியாசப்படுகிறது. இந்த தேர்தலில் தனிமனித தாக்குதல் முகஞ்சுளிக்கும் அளவிற்கு போயிருக்கிறது. ஒவ்வொரு தேர்தலின் போதும் நடிகர்கள், தங்களுக்குப் பிடித்த கட்சிக்கு பிரச்சாரம் பண்ணுவது வழக்கமான ஒன்றுதான். இந்த தேர்தல் களத்தில் நடிகர்கள் கூத்தாடி ரெண்டுப்பட்டால்....? , சரத்குமார், அருண் பாண்டியன் ( இருவரும் வேட்பாளருங் கூட...) நெப்போலியன், பாக்கியராஜ், சீமான், கார்த்திக், வாகை சந்திரசேகர்,செந்தில், சிங்கமுத்து,குண்டு கல்யாணம், குமரிமுத்து, ரித்தீஷ்,,. என்று பட்டியல் நீள்கிறது. நடிகைகளில் குஷ்பு, விந்தியா என்று எல்லோரும் தமிழகத்தை கூறுபோட்டுகொண்டு பிரச்சாரம் செய்துவருகின்றனர்..
'ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்ற பழமொழி நம் எல்லொருக்கும் தெரியும். ஆனால் இன்று தேர்தல் பிரசாரத்தில் நடிகர்கள் ஒருவர் மேல் ஒருவர் வசைமாரி பொழிவது 'கூத்தாடி ரெண்டுபட்டால் ஊருக்கு கொண்டாட்டம்' என்று நாம் மாற்றி கூறும் அளவிற்கு நிலை மோசமாகப் போய்விட்டது.
'ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு' (642)
ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும் என்றார் திருவள்ளுவர். இப்படி எல்லாவற்றிலும் இலக்கணம் கண்டு வாழ்ந்தவன் தமிழன். சாதாரண பேச்சிற்கும் மேடை பேச்சிற்கும் பெருத்த வித்தியாசம் உண்டு. மேடை பேச்சிற்கென்றே ஒரு இலக்கணத்தை வகுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் பேசிவந்தனர் நமது முன்னோர்கள். மேடையில் கண்ணியம் காப்பது என்பது மிகவும் உயர்வான ஒரு செயல்.
முன்பெல்லாம் தேர்தல் பிரச்சாரத்தின் போது தலைவர்கள் விடிய விடிய பேசுவார்கள். அந்த இலக்கியத்தரமான பேச்சுகளை கேட்க மக்கள் தொலைதூரங்கலிருந்து வண்டிக் கட்டிக் கொண்டு வருவார்கள். அவர்கள் பேச்சுகளில் இலக்கியமும், நகைச்சுவையும் தாணடவமாடும். மக்கள் விழித்திருந்து கேட்பார்கள்.
இதோ இது நாள் வரையில் கூட அப்படித்தான் இருந்தது.
ஆனால் இன்று ஒருவரைப் பற்றி ஒருவர் தரக்குறைவாக மிகச் சாதாரனமா மேடைகளில் தாக்கி பேசுகின்றனர். இதில் ஒருவருடைய அந்தரங்கச் செயல் கூட அரங்கத்தில் பட்டியலிடப்படுகிறது. அதை மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள், அப்படி பேசும் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றுகூட அவர்கள் நினைப்பதில்லை. ஆனால் இன்று பார்வையாளர்கள் அச்சப் படும் அளவிற்கு நிலமையை மோசமாக போய்விட்டது.
அதுவும் கடந்த மாதம் 23ம் தேதி திருவாரூரில் நடந்த திமுக பிரச்சார பொதுகூட்டத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேல் பேசியது பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. முதலில் மெதுவாக ஆரம்பித்த வடிவேல் போகப்போக விஜயகாந்தை வா..போ என்று ஒருமை நிலைக்குத் தாவினார்.
வடிவேலு பேச்சு அருவருப்பு!
இனி அவரது பேச்சிலிருந்து சில....
"தண்ணிய போட்டா நீ என்ன வேணா பேசலாமா?
நீ முதல்வர்னா நான் பிரதமர்... நீ பிரதமர்னா நான் ஜனாதிபதி
நீ பிரதமர்னா நான் ஒபாமா" என வடிவேலு அள்ளி வீச,
கலைஞர், ஸ்டாலின், அழகிரி, ராமதாஸ், திருமாவளவன் உள்பட எல்லோரும் சிரித்தனர். கண்ணியமிக்க காயிதேமில்லத் வழிவந்த பேராசிரியர் காதர்மொயிதீன் கூட சிரித்துக் கொண்டு இருந்தார்.
"தண்ணில போற கப்பல ஓட்டுறவனுக்கு பேரு கேப்டன்..
எந்நேரமும் தண்ணில இருக்கிறவனுக்கு பேரு கேப்டனா?"
என்றவர், தொடர்ந்து விஜயகாந்தை சகட்டுமேனிக்கு வறுத்தெரிந்தார்.
பேச்சிவார்த்தைன்னு பேரவச்சிக்கிட்டு "ரவுண்டு ரவுண்டு சொல்லிக்கிட்டு 9 ரவுண்டு அடிச்சி மட்டையான கதை தெரியாதா? இதுதானே நீ முதல் ரவுண்டு இரண்டாவது ரவுண்டுன்னு பேச்சுவார்த்தை நடத்திற லட்சனம்" என்று வடிவேல் தாக்ககினார்.
"ஒன்ணரை ரூபாய்க்கு கண்ணாடி வாங்கி போட்டுட்டு, இரண்டரை ரூபாய்க்கு தொப்பிய வாங்கி போட்டுட்டா நீயெல்லாம் எம்ஜியாரா? இதுல கறுப்பு எம்ஜியாருனு பேரு வேற..."
"நான் கறுப்பு நேரு-னு சொல்லிட்டு போயி சீட்டு கேட்டா சோனியா அம்மா சீட்டு கொடுக்குமா? " என்று ஏகவசனத்தில் பேச அங்கிருந்த தலைவர்கள் நெளிந்ததாகத்தான் எனக்குப் பட்டது. சபை நாகரிகம் அறிந்தவர்கள் நிறைந்த அந்தச் சபையில் வடிவேல் பேசியதற்கு, ஏன் யாரும் ரியாக்ஷன் காட்டாமல் அமர்ந்திருந்தார்கள் என்று புரியவில்லை?.
"உலகக்கோப்பையை வென்ற கேப்டன் பேரு தோனி, நீ... எதுக்கு கேப்டன்னு பேர வச்சிருக்கிற....அந்து கேப்டன் தோனின்னா நீ சாணி!" தோனி தலைமைலான இந்திய அணி உலகக் கோப்பைவென்று சாதனை செய்ய, அதையும் தனது பேச்சில் கொண்டுவந்தார் வடிவல்.
வடிவேலின் பேச்சு எல்லை மீற அவரை எதிர்ப்பதற்கு சிங்கமுத்தை இறக்கினார்கள். வடிவேல்-சிங்கமுத்து இருவரின் பழைய பகை நன்றாக ஒர்க்கவுட்டாகியது. சிங்கமுத்தோ தனது பாணியில் " அவன் ஒரு மாமா பய... இவன் முகத்த பார்த்த நாம தூக்குபோட்டுக்கிட்டு தொங்கிடுவோம். அவன சினிமாவுல... நீ மாமா மன்னன் என்றேன், அது பலிச்சிடுச்சி" என்றார். எப்படி பலிச்சது என்று புரியவில்லை.
சிங்கமுத்தின் பேச்சி அசிங்கம்
அதோடு ஒரு படி மேலே போய்.... " அவன் 6 மணியானவே தண்ணி பாட்டில தொரந்திடுவான், சமையத்தில முறுக்கு கிடைக்கிலன்னா... சுத்தும்முத்தும் பார்த்திட்டு செவத்த நாக்கால நக்குற பய... நக்க நக்க... நாக்கெல்லாம் வெள்ளையா மாறிடும். அப்படி ஒரு நக்கு நக்குவான். அவன் ஒரு மொல்லமாறி..."
"இவன் பன்ன டார்ச்சரால இவன் மேனஜர் தூக்கில தொங்கிட்டான். அப்படி ஒரு ராசிக்கார பய..!" என்று மேடை நாகரிகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு சிங்கமுத்து அசிங்கமுத்தா பேசி வருகிறார்.
ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் ஒரு முகம்சுளிக்கும் பழக்கும் இருக்கும். அது பிரபலமானவர்களாக இருந்தாலும் சரி, சாமான்யமான மனிதனா இருந்தாலும் சரி. அதையெல்லம் அரங்கத்தில் பேசுவதென்பது சமூகத்தை மாசுபடுத்துவது போல் ஆகும்.
இப்படி சினிமா கலைஞர்கள் போட்டுக்கொள்ளும் சண்டை நேரடியாக டிவியில் காட்டப் படுகிறது. இதை வளர்ந்த குழந்தைமுதல் வளரும் குழந்தைகள் வரை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். மேடையில் இப்படித்தான் பேசவேண்டும், இப்படி பேசினால்தான் கை தட்டுகிறார்கள் என்ற தவறான கருத்து நின்றுவிடாதா..?
எது நல்லது எது கெட்டது, எதை சொல்ல வேண்டும் எதை சொல்லக் கூடாது, எந்த கருத்தை எந்த இடத்தில் சொல்லவேண்டும். அவயோர் முன்பு எப்படி நடுந்துக் கொள்ளவேண்டும். விழாவின் தலைவரை எப்படி அழைக்கவேண்டும்
எங்கே நிறுத்த வேண்டும் என்பது தன்னிலையாகவே நமக்கு தெரிந்துவிடும்.
இடம்பொருள் ஏவலின்றி இவர்கள் பேசும் பேச்சு....நமது காதை கூசச் செய்கிறது. தமிழனின் மானம் கப்பலேறுகிறது!
"தமிழா தன் நிதானம் கொள்"
தமிழன் வீதி
முந்தைய தேர்தல்களைவிட இந்தத் தேர்தல் பல வகையிலும் வித்தியாசப்படுகிறது. இந்த தேர்தலில் தனிமனித தாக்குதல் முகஞ்சுளிக்கும் அளவிற்கு போயிருக்கிறது. ஒவ்வொரு தேர்தலின் போதும் நடிகர்கள், தங்களுக்குப் பிடித்த கட்சிக்கு பிரச்சாரம் பண்ணுவது வழக்கமான ஒன்றுதான். இந்த தேர்தல் களத்தில் நடிகர்கள் கூத்தாடி ரெண்டுப்பட்டால்....? , சரத்குமார், அருண் பாண்டியன் ( இருவரும் வேட்பாளருங் கூட...) நெப்போலியன், பாக்கியராஜ், சீமான், கார்த்திக், வாகை சந்திரசேகர்,செந்தில், சிங்கமுத்து,குண்டு கல்யாணம், குமரிமுத்து, ரித்தீஷ்,,. என்று பட்டியல் நீள்கிறது. நடிகைகளில் குஷ்பு, விந்தியா என்று எல்லோரும் தமிழகத்தை கூறுபோட்டுகொண்டு பிரச்சாரம் செய்துவருகின்றனர்..
'ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்ற பழமொழி நம் எல்லொருக்கும் தெரியும். ஆனால் இன்று தேர்தல் பிரசாரத்தில் நடிகர்கள் ஒருவர் மேல் ஒருவர் வசைமாரி பொழிவது 'கூத்தாடி ரெண்டுபட்டால் ஊருக்கு கொண்டாட்டம்' என்று நாம் மாற்றி கூறும் அளவிற்கு நிலை மோசமாகப் போய்விட்டது.
'ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு' (642)
ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும் என்றார் திருவள்ளுவர். இப்படி எல்லாவற்றிலும் இலக்கணம் கண்டு வாழ்ந்தவன் தமிழன். சாதாரண பேச்சிற்கும் மேடை பேச்சிற்கும் பெருத்த வித்தியாசம் உண்டு. மேடை பேச்சிற்கென்றே ஒரு இலக்கணத்தை வகுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் பேசிவந்தனர் நமது முன்னோர்கள். மேடையில் கண்ணியம் காப்பது என்பது மிகவும் உயர்வான ஒரு செயல்.
முன்பெல்லாம் தேர்தல் பிரச்சாரத்தின் போது தலைவர்கள் விடிய விடிய பேசுவார்கள். அந்த இலக்கியத்தரமான பேச்சுகளை கேட்க மக்கள் தொலைதூரங்கலிருந்து வண்டிக் கட்டிக் கொண்டு வருவார்கள். அவர்கள் பேச்சுகளில் இலக்கியமும், நகைச்சுவையும் தாணடவமாடும். மக்கள் விழித்திருந்து கேட்பார்கள்.
இதோ இது நாள் வரையில் கூட அப்படித்தான் இருந்தது.
ஆனால் இன்று ஒருவரைப் பற்றி ஒருவர் தரக்குறைவாக மிகச் சாதாரனமா மேடைகளில் தாக்கி பேசுகின்றனர். இதில் ஒருவருடைய அந்தரங்கச் செயல் கூட அரங்கத்தில் பட்டியலிடப்படுகிறது. அதை மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள், அப்படி பேசும் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றுகூட அவர்கள் நினைப்பதில்லை. ஆனால் இன்று பார்வையாளர்கள் அச்சப் படும் அளவிற்கு நிலமையை மோசமாக போய்விட்டது.
அதுவும் கடந்த மாதம் 23ம் தேதி திருவாரூரில் நடந்த திமுக பிரச்சார பொதுகூட்டத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேல் பேசியது பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. முதலில் மெதுவாக ஆரம்பித்த வடிவேல் போகப்போக விஜயகாந்தை வா..போ என்று ஒருமை நிலைக்குத் தாவினார்.
வடிவேலு பேச்சு அருவருப்பு!
இனி அவரது பேச்சிலிருந்து சில....
"தண்ணிய போட்டா நீ என்ன வேணா பேசலாமா?
நீ முதல்வர்னா நான் பிரதமர்... நீ பிரதமர்னா நான் ஜனாதிபதி
நீ பிரதமர்னா நான் ஒபாமா" என வடிவேலு அள்ளி வீச,
கலைஞர், ஸ்டாலின், அழகிரி, ராமதாஸ், திருமாவளவன் உள்பட எல்லோரும் சிரித்தனர். கண்ணியமிக்க காயிதேமில்லத் வழிவந்த பேராசிரியர் காதர்மொயிதீன் கூட சிரித்துக் கொண்டு இருந்தார்.
"தண்ணில போற கப்பல ஓட்டுறவனுக்கு பேரு கேப்டன்..
எந்நேரமும் தண்ணில இருக்கிறவனுக்கு பேரு கேப்டனா?"
என்றவர், தொடர்ந்து விஜயகாந்தை சகட்டுமேனிக்கு வறுத்தெரிந்தார்.
பேச்சிவார்த்தைன்னு பேரவச்சிக்கிட்டு "ரவுண்டு ரவுண்டு சொல்லிக்கிட்டு 9 ரவுண்டு அடிச்சி மட்டையான கதை தெரியாதா? இதுதானே நீ முதல் ரவுண்டு இரண்டாவது ரவுண்டுன்னு பேச்சுவார்த்தை நடத்திற லட்சனம்" என்று வடிவேல் தாக்ககினார்.
"ஒன்ணரை ரூபாய்க்கு கண்ணாடி வாங்கி போட்டுட்டு, இரண்டரை ரூபாய்க்கு தொப்பிய வாங்கி போட்டுட்டா நீயெல்லாம் எம்ஜியாரா? இதுல கறுப்பு எம்ஜியாருனு பேரு வேற..."
"நான் கறுப்பு நேரு-னு சொல்லிட்டு போயி சீட்டு கேட்டா சோனியா அம்மா சீட்டு கொடுக்குமா? " என்று ஏகவசனத்தில் பேச அங்கிருந்த தலைவர்கள் நெளிந்ததாகத்தான் எனக்குப் பட்டது. சபை நாகரிகம் அறிந்தவர்கள் நிறைந்த அந்தச் சபையில் வடிவேல் பேசியதற்கு, ஏன் யாரும் ரியாக்ஷன் காட்டாமல் அமர்ந்திருந்தார்கள் என்று புரியவில்லை?.
"உலகக்கோப்பையை வென்ற கேப்டன் பேரு தோனி, நீ... எதுக்கு கேப்டன்னு பேர வச்சிருக்கிற....அந்து கேப்டன் தோனின்னா நீ சாணி!" தோனி தலைமைலான இந்திய அணி உலகக் கோப்பைவென்று சாதனை செய்ய, அதையும் தனது பேச்சில் கொண்டுவந்தார் வடிவல்.
வடிவேலின் பேச்சு எல்லை மீற அவரை எதிர்ப்பதற்கு சிங்கமுத்தை இறக்கினார்கள். வடிவேல்-சிங்கமுத்து இருவரின் பழைய பகை நன்றாக ஒர்க்கவுட்டாகியது. சிங்கமுத்தோ தனது பாணியில் " அவன் ஒரு மாமா பய... இவன் முகத்த பார்த்த நாம தூக்குபோட்டுக்கிட்டு தொங்கிடுவோம். அவன சினிமாவுல... நீ மாமா மன்னன் என்றேன், அது பலிச்சிடுச்சி" என்றார். எப்படி பலிச்சது என்று புரியவில்லை.
சிங்கமுத்தின் பேச்சி அசிங்கம்
அதோடு ஒரு படி மேலே போய்.... " அவன் 6 மணியானவே தண்ணி பாட்டில தொரந்திடுவான், சமையத்தில முறுக்கு கிடைக்கிலன்னா... சுத்தும்முத்தும் பார்த்திட்டு செவத்த நாக்கால நக்குற பய... நக்க நக்க... நாக்கெல்லாம் வெள்ளையா மாறிடும். அப்படி ஒரு நக்கு நக்குவான். அவன் ஒரு மொல்லமாறி..."
"இவன் பன்ன டார்ச்சரால இவன் மேனஜர் தூக்கில தொங்கிட்டான். அப்படி ஒரு ராசிக்கார பய..!" என்று மேடை நாகரிகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு சிங்கமுத்து அசிங்கமுத்தா பேசி வருகிறார்.
ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் ஒரு முகம்சுளிக்கும் பழக்கும் இருக்கும். அது பிரபலமானவர்களாக இருந்தாலும் சரி, சாமான்யமான மனிதனா இருந்தாலும் சரி. அதையெல்லம் அரங்கத்தில் பேசுவதென்பது சமூகத்தை மாசுபடுத்துவது போல் ஆகும்.
இப்படி சினிமா கலைஞர்கள் போட்டுக்கொள்ளும் சண்டை நேரடியாக டிவியில் காட்டப் படுகிறது. இதை வளர்ந்த குழந்தைமுதல் வளரும் குழந்தைகள் வரை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். மேடையில் இப்படித்தான் பேசவேண்டும், இப்படி பேசினால்தான் கை தட்டுகிறார்கள் என்ற தவறான கருத்து நின்றுவிடாதா..?
எது நல்லது எது கெட்டது, எதை சொல்ல வேண்டும் எதை சொல்லக் கூடாது, எந்த கருத்தை எந்த இடத்தில் சொல்லவேண்டும். அவயோர் முன்பு எப்படி நடுந்துக் கொள்ளவேண்டும். விழாவின் தலைவரை எப்படி அழைக்கவேண்டும்
எங்கே நிறுத்த வேண்டும் என்பது தன்னிலையாகவே நமக்கு தெரிந்துவிடும்.
இடம்பொருள் ஏவலின்றி இவர்கள் பேசும் பேச்சு....நமது காதை கூசச் செய்கிறது. தமிழனின் மானம் கப்பலேறுகிறது!
"தமிழா தன் நிதானம் கொள்"
தமிழன் வீதி
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
படிக்கும் போதே மிகவும் வருத்தமாக இருக்கிறது மேடை நாகரீகம் தெரியாதவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் மக்களும் ரசித்து கை தட்டி ரசித்து கொண்டிருக்கிறார்கள்!
குஸ்பூ பிரசாரம் செய்யும் போது மக்களை பார்த்து 13 ஆம் தேதி திமுக வுக்கு ஒட்டு போடு என்று சொல்கிறார்
குஸ்பூ பிரசாரம் செய்யும் போது மக்களை பார்த்து 13 ஆம் தேதி திமுக வுக்கு ஒட்டு போடு என்று சொல்கிறார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|