புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
43 Posts - 37%
ayyasamy ram
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
42 Posts - 36%
Dr.S.Soundarapandian
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
2 Posts - 2%
mruthun
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
87 Posts - 34%
Dr.S.Soundarapandian
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
2 Posts - 1%
manikavi
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 11:52 pm

திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Tblanm10


உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவா யுயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவா யருள்வாய் குகனே -
கந்தரனுபூதி


தந்தைக்கே தெரியாத மந்திரத்தின் பொருள் உரைத்தது அவரது பெருமைக்கு சிறப்பு சேர்த்தாலும், சொல்லிக் கொடுத்ததோடு நிறுத்தியிருக்க வேண்டுமே ஒழிய, அவர்களைத் திட்டியது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என்பதை உணர்த்தும் வகையிலான தலம் திருப்பந்துறை. இங்கு முருகன் தியான கோலத்தில் உள்ளார். இத்தலத்தில் திக்கு வாய் உள்ளவர்கள் வழிபட்டு நிவாரணம் பெறலாம்.

தல வரலாறு:
ஓம் என்ற பிரணவத்திற்கு பொருள் தெரியாமல் பிரம்மன் படைப்புத் தொழிலை செய்துகொண்டிருந்தார். இதை முருகப்பெருமான் தெரிந்துகொண்டார். படைக்கும் தொழிலை அவரிடமிருந்து பறித்துவிட்டார். சிவபெருமான் இதை கண்டித்தார். அப்படியானால் அந்த பிரணவத்திற்குரிய பொருளை சொல்லிவிட்டு என்னிடமிருந்து மீண்டும் அத்தொழிலை பெற்றுக்கொள்ளட்டும் என்றார் முருகன். இறைவனுக்கே அந்த பிரணவத்தின் பொருள் தெரியவில்லை. எனவே தந்தைக்கே பொருளை உரைத்தார் மகன். சுவாமிமலை திருத்தலத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது.

இதற்கு முன்னதாக பொருள் தெரியாத பிரம்மனை சிறையில் அடைத்து விட்டார் முருகன். பொருள் தெரியாமல் படைப்புத் தொழிலை ஏன் செய்கிறாய் என்றும் திட்டினார். என்னதான் இருந்தாலும், பெரியவர்களை சிறியவர்கள் திட்டலாமா? எனவே, முருகனின் வாய் ஊமையாகி விட்டது. தனக்கு மீண்டும் பேச்சு வர, திருப்பந்துறை என்ற தலத்திற்கு வந்து மீண்டும் பேச்சு கிடைக்க வேண்டும் என்பதற்காக லிங்கம் ஸ்தாபித்து தவத்தில் ஈடுபட்டார். அந்த லிங்கமே 'சிவானந்தேஸ்வரர்' ஆயிற்று. சிவ வழிபாட்டுக்கு பிறகு பிறகு முருகனுக்கு பேச்சு வந்தது.


தல சிறப்பு: இங்கு முருகன்தான் சிறப்புக்குரியவர். சுவாமி சன்னதியின் முன்பு முருகனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. தண்டாயுதபாணி என அழைக்கப்படும் இவர் சின்முத்திரையுடன், கண்மூடி, நின்ற நிலையில் தியானம் செய்கிறார். அவரது காது நீளமாக வளர்ந்திருக்கிறது. தலையில் குடுமி இருக்கிறது. தலையில் குடுமியுடன் தியான நிலையில் உள்ள முருகனை வேறு எங்கும் காண இயலாது. சிலை மிகவும் பழமையானதாக உள்ளது. இக்கோயில் மிகச்சிறிய கோயில் என்பதாலும், ஊரின் ஒதுக்குப்புறமாக இருப்பதாலும் பிரபலமாகாமல் உள்ளது. கோயிலின் எதிரே மங்களதீர்த்தம் இருக்கிறது.


இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் சூரியன் மட்டும் தனது தேவியருடன் இருக்க, மற்ற கிரகங்கள் தனித்த நிலையில் உள்ளன.


இரட்டை விநாயகர்:
கோயில் வாசலில் குக விநாயகரும், சாட்சி விநாயகரும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். முருகன் சுவாமிமலையிலிருந்து தவமிருக்க வந்தபோது விநாயகர் இரட்டை வடிவெடுத்து அவருக்கு பாதுகாப்பாக வந்ததாகவும், இங்கேயே தங்கிவிட்டதாகவும் ஐதீகம்.


வழிபாடு:
இத்திருத்தலத்தில் முருகனுக்கு தேனபிஷேகம் செய்வதே முக்கியமானது. திக்குவாய் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகளின் பெயரில் தேனபிஷேகம் செய்ய வேண்டும். தொடர்ந்து 45 நாட்கள் அபிஷேகம் செய்துவந்தால் திக்குவாய் மாறி நல்லமுறையில் பேசமுடியும் என்பது நம்பிக்கை.

விசேஷ நாட்கள்:
இங்கு பிரம்மோற்சவம் ஏதுமில்லை. முருகனுக்குரிய கிருத்திகை, சஷ்டி, மற்றும் சிவனுக்குரிய பிரதோஷம், சிவராத்திரி தினங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

இருப்பிடம்:
கும்பகோணத்திலிருந்து நாச்சியார்கோவில் வழியாக பூந்தோட்டம் செல்லும் ரோட்டில் இவ்வூர் உள்ளது. தூரம் 20 கி.மீ. கும்பகோணத்திலிருந்து தனியார் பஸ்களும், தடம் எண் 457, 4 ஆகிய பஸ்களும் செல்கின்றன. இவ்வூர் ரோடு மோசமாக இருக்கிறது. அருகில் உள்ள கோயில்கள் திருநாகேஸ்வரம், உப்பிலியப்பன் கோயில், அய்யாவாடி ப்ரித்தியங்கரா தேவி கோயில்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக