புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதங்களைக் கடந்த மனிதர்கள்
Page 1 of 1 •
ஒரு சஹஸ்ர சண்டிகா யாகம் நடக்கும் வேள்விக் குண்டத்தில் இரண்டு கறுப்பு பர்தா அணிந்த முஸ்லீம் பெண்கள் நெய் ஊற்றும் காட்சியைக் கண்டால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? சமீபத்தில் என் அலுவலக நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்ற போது அவர் வீட்டில் ஒரு சண்டிகா யாகத்தின் நிகழ்ச்சியின் வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த முஸ்லீம் பெண்கள் யாகத்தில் நெய் வார்ப்பதைக் கண்ட காட்சி அந்த வீடியோவில் வரக் கண்ட எனக்கும் அப்படியே அதிர்ச்சியாக இருந்தது.
அவரிடம் விசாரித்த போது கிடைத்த செய்திகள் சுவாரசியமாக இருந்தன. கேரளாவில் காஞ்சன்காடு என்ற ஊரைச் சேர்ந்தவர் என் நண்பர். காஞ்சன்காட்டில் சில தலைமுறைகளுக்கு முன்னால் ஓரிடத்தில் ஒரு நம்பூதிரிக் குடும்பத்தினரால் வனதுர்க்கை பூஜிக்கப்பட்டு வந்ததிருக்கின்றது. பின் அந்த நம்பூதிரி குடும்பத்தில் ஒரு ஆண் ஒரு முஸ்லிம் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டதால் இரு சமூகத்தினர் எதிர்ப்பால் அங்கிருந்து அந்த தம்பதிகள் அங்கிருந்து போய் விட பின்னர் அந்த நம்பூதிரிக் குடும்பத்தினரும் அங்கிருந்து போய் விட்டிருந்திருக்கிறார்கள். வனதுர்க்கை பூஜையும் நின்று போயிருக்கிறது.
சில வருடங்களுக்கு முன் அந்தப்பகுதியில் சில அமானுஷ்யமான நிகழ்வுகள் நடக்க இந்துக்களும், முஸ்லீம்களும் சரிசமமாக உள்ள அந்த ஊர் மக்கள் ஆழமாக ஆராயப்போக இந்தப் பழைய கதை தெரிய வந்திருக்கிறது. இந்துக்கள் அந்த இடத்தில் ஒரு பெரிய வனதுர்க்கை ஆலயத்தை நிர்மாணித்து பண்டிதர்களின் கருத்துக்கிணங்க அந்தப் பகுதியின் வளர்ச்சிக்காகவும், சுபிட்சத்திற்காகவும் சஹஸ்ரசண்டிகா யாகம் ஒன்று நடத்தவும் தீர்மானித்தனர். அதற்கு முஸ்லீம் மக்களும் பெரும் தொகையைத் தந்து உதவியிருக்கிறார்கள். அந்த வனதுர்கா கோயிலின் டிரஸ்டியில் ஒருவர் முஸ்லீம். அது மட்டுமல்லாமல் பல முஸ்லீம் சகோதர சகோதரியர் அந்த நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டார்கள் என்பதை என் நண்பர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். 2006ஆம் வருடம் ஏப்ரல் 30ல் இருந்து மே 4ஆம் தேதி வரை நடந்த அந்த யாக நிகழ்ச்சிகளை வீடியோ எடுத்ததைத் தான் பார்த்துக் கொண்டிருந்ததாக அவர் கூறினார்.
மதம் என்ற பெயரில் துவேஷத்தை வளர்த்துப் பிரபலமாகும் இந்தக் காலத்தில் மதங்களைக் கடந்து பரஸ்பரம் அன்புடன் சேர்ந்து கொள்வதும், அடுத்த மதத்தினரின் நிகழ்ச்சிகளுக்கு தாராள மனத்துடன் உதவுவதும் இந்தக் காலத்தில் சத்தமில்லாமல் நடந்து கொண்டு தானிருக்கிறது என்பது ஒரு நிறைவான விஷயமல்லவா? இரு மதத்தினர் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டால் அது பெரிய செய்தியாகிறது. அறிக்கைகள், கருத்துக்கள், விவாதங்கள், சண்டைகள், கலவரங்கள் என்று நீண்டு பல நாட்கள் செய்திகள் தொடர்கின்றன. இது போல் நல்லது நடக்கும் போது அரசியல்வாதிகளும், மதவாதிகளும் அதை அறிந்ததாகக் காட்டிக் கொள்வது கூட இல்லை.
கர்னாடகாவில் மங்களூர்-உடுப்பி நெடுஞ்சாலையில் பப்பநாடு என்ற இடத்தில் ஒரு துர்காபரமேஸ்வரி ஆலயம் உள்ளது. சுமார் நூறாண்டுகளுக்கு முன் இந்த ஆலயத்தின் மூல விக்கிரகம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஒரு முஸ்லீம் மீனவருக்குக் கிடைக்க, அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று அவர் அந்தப்பகுதி இந்துக்களிடம் ஒப்படைத்தார். அவர்கள் அந்த இடத்தில் ஆலயத்தைக் கட்டினார்கள். இன்றும் கோயில் திருவிழாவின் ஆரம்பத்தில் முதல் பிரசாதமும், முதல் மரியாதையும் அந்த விக்கிரகத்தைக் கொடுத்த முஸ்லீம் குடும்பத்தினரின் மூத்தவருக்குக் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது.
இன்றும் குழந்தைகளுக்கு மந்திரிக்கப் பள்ளிவாசலுக்குச் செல்லும் இந்துக்கள் ஏராளமாக இருக்கிறார்கள். நாகூர் தர்காவிற்கும், வேளாங்கன்னி கோயிலுக்கும் சென்று வழிபடும் இந்துக்கள் எண்ணிக்கை மிக அதிகம். நாக தோஷத்திற்குப் பரிகாரம் செய்ய என்று கர்னாடகாவில் சுப்பிரமணியா என்ற கோயிலில் வழிபாடு செய்ய அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல மதத்தவரும் அதிகம் வருகின்றனர். தன் மகளுக்கு சனி தோஷம் உள்ளதாக அறிந்த ஒரு கிறிஸ்துவப் பெண்மணி மகளுக்காக ஒரு சிவன் கோயிலில் சனிக்கிழமை தோறும் சென்று நவக்கிரகத்தை வலம் வருவதை நானே பார்த்துள்ளேன். இப்படி எத்தனையோ உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இப்படி மதங்களைக் கடந்து தங்கள் தன்மைக்கும் நம்பிக்கைக்கும் ஏற்ப வழிபடும் மனிதர்கள் நம் தேசத்தில் நிறைய இருக்கிறார்கள். அப்படி வழிபடாவிட்டாலும் மற்ற மதங்களை மதிக்கும் பண்பு ஒருசில விதிவிலக்குகளைத் தவிர இந்த தேசத்து மற்றெல்லா மக்களுக்கும் அதிகம் உண்டு. உண்மையில் இந்த தேசத்துப் பொதுமக்களில் 99% பேருக்கு மதம் ஒரு பிரச்சினையே அல்ல. அவர்களுக்குக் கவலைப்பட வேறு எத்தனையோ கஷ்டங்களும், பிரச்சினைகளும் என்றுமே இருக்கின்றன. அதோடு மதத்தையும் சேர்த்து பிரச்சினையாக்கிக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. எத்தனை மதத்தினருடனும் மதத்தைக் கடந்த மனிதர்களால் சேர்ந்து நிம்மதியாக வாழ முடியும். அவரவர் வழி அவரவருக்கு. வழிகளை வைத்து சண்டை போட அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை, மனமும் இருப்பதில்லை.
அரசியல்வாதிகளும், மதவாதிகள் எனப்படும் மதவியாதிகளும் ஒவ்வொரு சிறு சண்டை சச்சரவையும் ஊதி ஊதி பெரிதாக்கி குளிர்காய முனைந்தாலும் இந்த தேசத்தில் திரும்பத் திரும்ப அமைதி திரும்புவது இந்த பரந்த மனமுள்ள மதத்தைக் கடந்த மனிதர்களாலேயே. செய்தித்தாள்களில் தினமும் இவர்கள் செய்தியாக வராவிட்டாலும் இந்த தேசத்தின் ஒற்றுமைக்கு இவர்கள் ஆற்றிவரும் பங்கு மகத்தானது.
-என்.கணேசன்
http://enganeshan.blogspot.com/
அவரிடம் விசாரித்த போது கிடைத்த செய்திகள் சுவாரசியமாக இருந்தன. கேரளாவில் காஞ்சன்காடு என்ற ஊரைச் சேர்ந்தவர் என் நண்பர். காஞ்சன்காட்டில் சில தலைமுறைகளுக்கு முன்னால் ஓரிடத்தில் ஒரு நம்பூதிரிக் குடும்பத்தினரால் வனதுர்க்கை பூஜிக்கப்பட்டு வந்ததிருக்கின்றது. பின் அந்த நம்பூதிரி குடும்பத்தில் ஒரு ஆண் ஒரு முஸ்லிம் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டதால் இரு சமூகத்தினர் எதிர்ப்பால் அங்கிருந்து அந்த தம்பதிகள் அங்கிருந்து போய் விட பின்னர் அந்த நம்பூதிரிக் குடும்பத்தினரும் அங்கிருந்து போய் விட்டிருந்திருக்கிறார்கள். வனதுர்க்கை பூஜையும் நின்று போயிருக்கிறது.
சில வருடங்களுக்கு முன் அந்தப்பகுதியில் சில அமானுஷ்யமான நிகழ்வுகள் நடக்க இந்துக்களும், முஸ்லீம்களும் சரிசமமாக உள்ள அந்த ஊர் மக்கள் ஆழமாக ஆராயப்போக இந்தப் பழைய கதை தெரிய வந்திருக்கிறது. இந்துக்கள் அந்த இடத்தில் ஒரு பெரிய வனதுர்க்கை ஆலயத்தை நிர்மாணித்து பண்டிதர்களின் கருத்துக்கிணங்க அந்தப் பகுதியின் வளர்ச்சிக்காகவும், சுபிட்சத்திற்காகவும் சஹஸ்ரசண்டிகா யாகம் ஒன்று நடத்தவும் தீர்மானித்தனர். அதற்கு முஸ்லீம் மக்களும் பெரும் தொகையைத் தந்து உதவியிருக்கிறார்கள். அந்த வனதுர்கா கோயிலின் டிரஸ்டியில் ஒருவர் முஸ்லீம். அது மட்டுமல்லாமல் பல முஸ்லீம் சகோதர சகோதரியர் அந்த நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டார்கள் என்பதை என் நண்பர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். 2006ஆம் வருடம் ஏப்ரல் 30ல் இருந்து மே 4ஆம் தேதி வரை நடந்த அந்த யாக நிகழ்ச்சிகளை வீடியோ எடுத்ததைத் தான் பார்த்துக் கொண்டிருந்ததாக அவர் கூறினார்.
மதம் என்ற பெயரில் துவேஷத்தை வளர்த்துப் பிரபலமாகும் இந்தக் காலத்தில் மதங்களைக் கடந்து பரஸ்பரம் அன்புடன் சேர்ந்து கொள்வதும், அடுத்த மதத்தினரின் நிகழ்ச்சிகளுக்கு தாராள மனத்துடன் உதவுவதும் இந்தக் காலத்தில் சத்தமில்லாமல் நடந்து கொண்டு தானிருக்கிறது என்பது ஒரு நிறைவான விஷயமல்லவா? இரு மதத்தினர் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டால் அது பெரிய செய்தியாகிறது. அறிக்கைகள், கருத்துக்கள், விவாதங்கள், சண்டைகள், கலவரங்கள் என்று நீண்டு பல நாட்கள் செய்திகள் தொடர்கின்றன. இது போல் நல்லது நடக்கும் போது அரசியல்வாதிகளும், மதவாதிகளும் அதை அறிந்ததாகக் காட்டிக் கொள்வது கூட இல்லை.
கர்னாடகாவில் மங்களூர்-உடுப்பி நெடுஞ்சாலையில் பப்பநாடு என்ற இடத்தில் ஒரு துர்காபரமேஸ்வரி ஆலயம் உள்ளது. சுமார் நூறாண்டுகளுக்கு முன் இந்த ஆலயத்தின் மூல விக்கிரகம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஒரு முஸ்லீம் மீனவருக்குக் கிடைக்க, அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று அவர் அந்தப்பகுதி இந்துக்களிடம் ஒப்படைத்தார். அவர்கள் அந்த இடத்தில் ஆலயத்தைக் கட்டினார்கள். இன்றும் கோயில் திருவிழாவின் ஆரம்பத்தில் முதல் பிரசாதமும், முதல் மரியாதையும் அந்த விக்கிரகத்தைக் கொடுத்த முஸ்லீம் குடும்பத்தினரின் மூத்தவருக்குக் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது.
இன்றும் குழந்தைகளுக்கு மந்திரிக்கப் பள்ளிவாசலுக்குச் செல்லும் இந்துக்கள் ஏராளமாக இருக்கிறார்கள். நாகூர் தர்காவிற்கும், வேளாங்கன்னி கோயிலுக்கும் சென்று வழிபடும் இந்துக்கள் எண்ணிக்கை மிக அதிகம். நாக தோஷத்திற்குப் பரிகாரம் செய்ய என்று கர்னாடகாவில் சுப்பிரமணியா என்ற கோயிலில் வழிபாடு செய்ய அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல மதத்தவரும் அதிகம் வருகின்றனர். தன் மகளுக்கு சனி தோஷம் உள்ளதாக அறிந்த ஒரு கிறிஸ்துவப் பெண்மணி மகளுக்காக ஒரு சிவன் கோயிலில் சனிக்கிழமை தோறும் சென்று நவக்கிரகத்தை வலம் வருவதை நானே பார்த்துள்ளேன். இப்படி எத்தனையோ உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இப்படி மதங்களைக் கடந்து தங்கள் தன்மைக்கும் நம்பிக்கைக்கும் ஏற்ப வழிபடும் மனிதர்கள் நம் தேசத்தில் நிறைய இருக்கிறார்கள். அப்படி வழிபடாவிட்டாலும் மற்ற மதங்களை மதிக்கும் பண்பு ஒருசில விதிவிலக்குகளைத் தவிர இந்த தேசத்து மற்றெல்லா மக்களுக்கும் அதிகம் உண்டு. உண்மையில் இந்த தேசத்துப் பொதுமக்களில் 99% பேருக்கு மதம் ஒரு பிரச்சினையே அல்ல. அவர்களுக்குக் கவலைப்பட வேறு எத்தனையோ கஷ்டங்களும், பிரச்சினைகளும் என்றுமே இருக்கின்றன. அதோடு மதத்தையும் சேர்த்து பிரச்சினையாக்கிக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. எத்தனை மதத்தினருடனும் மதத்தைக் கடந்த மனிதர்களால் சேர்ந்து நிம்மதியாக வாழ முடியும். அவரவர் வழி அவரவருக்கு. வழிகளை வைத்து சண்டை போட அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை, மனமும் இருப்பதில்லை.
அரசியல்வாதிகளும், மதவாதிகள் எனப்படும் மதவியாதிகளும் ஒவ்வொரு சிறு சண்டை சச்சரவையும் ஊதி ஊதி பெரிதாக்கி குளிர்காய முனைந்தாலும் இந்த தேசத்தில் திரும்பத் திரும்ப அமைதி திரும்புவது இந்த பரந்த மனமுள்ள மதத்தைக் கடந்த மனிதர்களாலேயே. செய்தித்தாள்களில் தினமும் இவர்கள் செய்தியாக வராவிட்டாலும் இந்த தேசத்தின் ஒற்றுமைக்கு இவர்கள் ஆற்றிவரும் பங்கு மகத்தானது.
-என்.கணேசன்
http://enganeshan.blogspot.com/
- mmani15646பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
மத ஒற்றுமைக்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. நான் ஒரு செய்தியைப்படித்தேன். அதன்படி காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாளுக்கு வைகாசிமாதத்தில் தேரோட்டம் நடைபெறும். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் அத்தேர் வடக்கு ராஜவீதியில் (செங்கழுநீரோடை வீதி) மசுதிக்கு அருகில் மேற்கொண்ட செல்லாமல் நின்று விட்டதாம். அப்போது அங்கிருந்த இஸ்லாமியப் பெரியவர் முயற்சியினால் தேர் அங்கிருந்து நகர்ந்ததாம். அவருக்கு நன்றி தெரிவிக்க கோயிலைச்சேர்ந்தவர்கள் சென்றபோது அப்பெரியவர் அடுத்த ஆண்டிலிருந்து தேரோடும் நாளன்று வரதராஜப் பெருமாள் கோயில் பிரசாதம் அம்மசுதியில் உள்ளவர்களுக்குத் தரவேண்டும் என்று கூறியதாகவும், கோயில் நிர்வாகிகள் ஒப்புக்கொண்டனராம். இந்நிகழ்வு இப்போதும் தொடர்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
உண்மையில் நம் மக்கள் மதவெறியர்கள் அல்ல.
உண்மையில் நம் மக்கள் மதவெறியர்கள் அல்ல.
மதத்தின் பெயரால் பணமும் புகழும் பெற நினைக்கும் மதத்தலைவர்களும், அரசியல் வியாதிகளும் மட்டுமே மதத்தின் பேரால் துவேஷம் பரப்புகிறனர்...
பொது மக்கள் பலருக்கு சமூக விழாக்களில் "எம்மதமும் சம்மதம் தான்"
பொது மக்கள் பலருக்கு சமூக விழாக்களில் "எம்மதமும் சம்மதம் தான்"
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
ஆளுங்க wrote:மதத்தின் பெயரால் பணமும் புகழும் பெற நினைக்கும் மதத்தலைவர்களும், அரசியல் வியாதிகளும் மட்டுமே மதத்தின் பேரால் துவேஷம் பரப்புகிறனர்...
பொது மக்கள் பலருக்கு சமூக விழாக்களில் "எம்மதமும் சம்மதம் தான்"
பிடித்தவன் பிடித்த மதத்திற்கு மாறிக்கொள்ள முடியும் என்பதால் மதம் ஒரு பொருட்டே அல்ல. ஜாதிதான் கொடூரமானது.
உடைபட வேண்டியது முதலில் ஜாதியே
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இந்த செய்திகளை கண்டும் காணாமல் இருக்கும் அரசியல் வாதிகளை நானும் தேர்தலில் கண்டுக்கப்பிடாது
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
enganeshan wrote:ஒரு சஹஸ்ர சண்டிகா யாகம் நடக்கும் வேள்விக் குண்டத்தில் இரண்டு கறுப்பு பர்தா அணிந்த முஸ்லீம் பெண்கள் நெய் ஊற்றும் காட்சியைக் கண்டால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? சமீபத்தில் என் அலுவலக நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்ற போது அவர் வீட்டில் ஒரு சண்டிகா யாகத்தின் நிகழ்ச்சியின் வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த முஸ்லீம் பெண்கள் யாகத்தில் நெய் வார்ப்பதைக் கண்ட காட்சி அந்த வீடியோவில் வரக் கண்ட எனக்கும் அப்படியே அதிர்ச்சியாக இருந்தது.
அவரிடம் விசாரித்த போது கிடைத்த செய்திகள் சுவாரசியமாக இருந்தன. கேரளாவில் காஞ்சன்காடு என்ற ஊரைச் சேர்ந்தவர் என் நண்பர். காஞ்சன்காட்டில் சில தலைமுறைகளுக்கு முன்னால் ஓரிடத்தில் ஒரு நம்பூதிரிக் குடும்பத்தினரால் வனதுர்க்கை பூஜிக்கப்பட்டு வந்ததிருக்கின்றது. பின் அந்த நம்பூதிரி குடும்பத்தில் ஒரு ஆண் ஒரு முஸ்லிம் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டதால் இரு சமூகத்தினர் எதிர்ப்பால் அங்கிருந்து அந்த தம்பதிகள் அங்கிருந்து போய் விட பின்னர் அந்த நம்பூதிரிக் குடும்பத்தினரும் அங்கிருந்து போய் விட்டிருந்திருக்கிறார்கள். வனதுர்க்கை பூஜையும் நின்று போயிருக்கிறது.
சில வருடங்களுக்கு முன் அந்தப்பகுதியில் சில அமானுஷ்யமான நிகழ்வுகள் நடக்க இந்துக்களும், முஸ்லீம்களும் சரிசமமாக உள்ள அந்த ஊர் மக்கள் ஆழமாக ஆராயப்போக இந்தப் பழைய கதை தெரிய வந்திருக்கிறது. இந்துக்கள் அந்த இடத்தில் ஒரு பெரிய வனதுர்க்கை ஆலயத்தை நிர்மாணித்து பண்டிதர்களின் கருத்துக்கிணங்க அந்தப் பகுதியின் வளர்ச்சிக்காகவும், சுபிட்சத்திற்காகவும் சஹஸ்ரசண்டிகா யாகம் ஒன்று நடத்தவும் தீர்மானித்தனர். அதற்கு முஸ்லீம் மக்களும் பெரும் தொகையைத் தந்து உதவியிருக்கிறார்கள். அந்த வனதுர்கா கோயிலின் டிரஸ்டியில் ஒருவர் முஸ்லீம். அது மட்டுமல்லாமல் பல முஸ்லீம் சகோதர சகோதரியர் அந்த நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டார்கள் என்பதை என் நண்பர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். 2006ஆம் வருடம் ஏப்ரல் 30ல் இருந்து மே 4ஆம் தேதி வரை நடந்த அந்த யாக நிகழ்ச்சிகளை வீடியோ எடுத்ததைத் தான் பார்த்துக் கொண்டிருந்ததாக அவர் கூறினார்.
மதம் என்ற பெயரில் துவேஷத்தை வளர்த்துப் பிரபலமாகும் இந்தக் காலத்தில் மதங்களைக் கடந்து பரஸ்பரம் அன்புடன் சேர்ந்து கொள்வதும், அடுத்த மதத்தினரின் நிகழ்ச்சிகளுக்கு தாராள மனத்துடன் உதவுவதும் இந்தக் காலத்தில் சத்தமில்லாமல் நடந்து கொண்டு தானிருக்கிறது என்பது ஒரு நிறைவான விஷயமல்லவா? இரு மதத்தினர் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டால் அது பெரிய செய்தியாகிறது. அறிக்கைகள், கருத்துக்கள், விவாதங்கள், சண்டைகள், கலவரங்கள் என்று நீண்டு பல நாட்கள் செய்திகள் தொடர்கின்றன. இது போல் நல்லது நடக்கும் போது அரசியல்வாதிகளும், மதவாதிகளும் அதை அறிந்ததாகக் காட்டிக் கொள்வது கூட இல்லை.
கர்னாடகாவில் மங்களூர்-உடுப்பி நெடுஞ்சாலையில் பப்பநாடு என்ற இடத்தில் ஒரு துர்காபரமேஸ்வரி ஆலயம் உள்ளது. சுமார் நூறாண்டுகளுக்கு முன் இந்த ஆலயத்தின் மூல விக்கிரகம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஒரு முஸ்லீம் மீனவருக்குக் கிடைக்க, அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று அவர் அந்தப்பகுதி இந்துக்களிடம் ஒப்படைத்தார். அவர்கள் அந்த இடத்தில் ஆலயத்தைக் கட்டினார்கள். இன்றும் கோயில் திருவிழாவின் ஆரம்பத்தில் முதல் பிரசாதமும், முதல் மரியாதையும் அந்த விக்கிரகத்தைக் கொடுத்த முஸ்லீம் குடும்பத்தினரின் மூத்தவருக்குக் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது.
இன்றும் குழந்தைகளுக்கு மந்திரிக்கப் பள்ளிவாசலுக்குச் செல்லும் இந்துக்கள் ஏராளமாக இருக்கிறார்கள். நாகூர் தர்காவிற்கும், வேளாங்கன்னி கோயிலுக்கும் சென்று வழிபடும் இந்துக்கள் எண்ணிக்கை மிக அதிகம். நாக தோஷத்திற்குப் பரிகாரம் செய்ய என்று கர்னாடகாவில் சுப்பிரமணியா என்ற கோயிலில் வழிபாடு செய்ய அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல மதத்தவரும் அதிகம் வருகின்றனர். தன் மகளுக்கு சனி தோஷம் உள்ளதாக அறிந்த ஒரு கிறிஸ்துவப் பெண்மணி மகளுக்காக ஒரு சிவன் கோயிலில் சனிக்கிழமை தோறும் சென்று நவக்கிரகத்தை வலம் வருவதை நானே பார்த்துள்ளேன். இப்படி எத்தனையோ உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இப்படி மதங்களைக் கடந்து தங்கள் தன்மைக்கும் நம்பிக்கைக்கும் ஏற்ப வழிபடும் மனிதர்கள் நம் தேசத்தில் நிறைய இருக்கிறார்கள். அப்படி வழிபடாவிட்டாலும் மற்ற மதங்களை மதிக்கும் பண்பு ஒருசில விதிவிலக்குகளைத் தவிர இந்த தேசத்து மற்றெல்லா மக்களுக்கும் அதிகம் உண்டு. உண்மையில் இந்த தேசத்துப் பொதுமக்களில் 99% பேருக்கு மதம் ஒரு பிரச்சினையே அல்ல. அவர்களுக்குக் கவலைப்பட வேறு எத்தனையோ கஷ்டங்களும், பிரச்சினைகளும் என்றுமே இருக்கின்றன. அதோடு மதத்தையும் சேர்த்து பிரச்சினையாக்கிக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. எத்தனை மதத்தினருடனும் மதத்தைக் கடந்த மனிதர்களால் சேர்ந்து நிம்மதியாக வாழ முடியும். அவரவர் வழி அவரவருக்கு. வழிகளை வைத்து சண்டை போட அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை, மனமும் இருப்பதில்லை.
அரசியல்வாதிகளும், மதவாதிகள் எனப்படும் மதவியாதிகளும் ஒவ்வொரு சிறு சண்டை சச்சரவையும் ஊதி ஊதி பெரிதாக்கி குளிர்காய முனைந்தாலும் இந்த தேசத்தில் திரும்பத் திரும்ப அமைதி திரும்புவது இந்த பரந்த மனமுள்ள மதத்தைக் கடந்த மனிதர்களாலேயே. செய்தித்தாள்களில் தினமும் இவர்கள் செய்தியாக வராவிட்டாலும் இந்த தேசத்தின் ஒற்றுமைக்கு இவர்கள் ஆற்றிவரும் பங்கு மகத்தானது.
-என்.கணேசன்
http://enganeshan.blogspot.com/
வணக்கம்
மிக நல்லப் பதிவு. ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்னால் வந்த எனது பதிவு “ பாசம் பேருந்தில், பகை ராகெட்டில்” இதோடு மிகவும் ஒத்துப் போய் ஒன்றொடு ஒன்று பொருந்தி இணைவதால் அதை மீண்டும் எடுத்து வைக்கிறேன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|