புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_m10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10 
62 Posts - 41%
heezulia
''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_m10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_m10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10 
9 Posts - 6%
prajai
''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_m10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_m10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_m10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10 
6 Posts - 4%
Raji@123
''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_m10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10 
4 Posts - 3%
Guna.D
''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_m10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10 
3 Posts - 2%
mruthun
''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_m10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10 
3 Posts - 2%
Saravananj
''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_m10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_m10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_m10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_m10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_m10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10 
21 Posts - 5%
prajai
''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_m10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_m10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_m10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_m10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10 
7 Posts - 2%
Guna.D
''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_m10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10 
7 Posts - 2%
mruthun
''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_m10''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!''


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Apr 10, 2011 6:48 pm

சாடும் நெடுமாறன்
ஈழத் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேரை இன வெறி சிங்கள ராணுவம்



படுகொலை செய்ததுபற்றி இதுவரை வாய் திறக்காத சோனியா, கடந்த 5-ம் தேதி சென்னையில் முதல் முறையாக பேசினார்.
''இலங்கைத் தமிழர்களின் நலனில், இந்திய அரசு கடமைப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் மீட்புக்காகவும் மறுவாழ்வுக்காகவும், பெருமளவு பணம் வழங்கப்பட்டு உள்ளது. தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான அரசியல் சாசனத் திருத்தம் செய்ய, இலங்கை அரசை வலியுறுத்துவோம். தமிழக மீனவர்​கள் மீது இனி துப்பாக்கிச் சூடு நடத்தப்படாது என்று நமக்கு உறுதி​மொழி வழங்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து காப்பதற்கான பணியில் உறுதியாக ஈடுபடுவோம்!'' என்று இந்த தேர்தல் நேரத்தில் சோனியா மனம் உருகினார்!

சோனியாவின் இந்த மாற்றம் உண்மைதானா என, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனை சந்தித்துக் கேட்​டோம்.

''தமிழக மீனவர்கள் இனி சுடப்பட மாட்டார்கள் என்பது, மத்திய அமைச்சர்களும் அதிகாரிகளும் அடிக்கடி சொல்லும் வாக்குறுதிதான். இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதுபோன்ற உறுதிமொழிகளுக்குப் பிறகும் மீனவர் படுகொலைகள் தொடர்வதுதான் யதார்த்தம். இவர்களின் வெற்று வாக்குறுதிகள் மீனவர்களின் உயிர்களைப் பாதுகாக்கவில்லை என்பதுதான் உண்மை.

மத்திய அமைச்சரவையில் பங்கு வகிக்கும் தி.மு.க., கச்சத் தீவு உள்​பட்ட தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளைப்பற்றி அங்கு குரல் எழுப்பாமல், பொதுக் கூட்டத்தில் முன்வைப்பதன் மர்மம் என்ன? காங்கிரஸ் கட்சியை மட்டும் குற்றவாளியாக நிறுத்த கருணாநிதி முயல்கிறாரா என்று தெரியவில்லை.

ஈழத் தமிழர் பிரச்னையைப் பொறுத்தவரை, சோனியா பேசி இருப்பது ஒப்புக்காகத்தான். இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, டெல்லியில் 3,000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதற்காக, அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் சென்று சோனியா வருத்தம் தெரிவித்தார். பிரதமர் மன்மோகன் சிங்கும் வருத்தம் தெரிவித்தார். ஆனால், 2008-ம் ஆண்டு முதல் நடந்த நான்காம் ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் ஈவிரக்கம் இல்லாமல் சிங்களப் படையால் கொன்று குவிக்கப்பட்டபோது, அதற்கு ராணுவ உதவிகளைச் செய்தது இந்த இந்திய அரசு. போர் நடந்த காலத்திலும், அதன் பிறகும், ஈழத் தமிழர்களைப்பற்றி வாய் திறக்காத சோனியா, தேர்தல் வேளையில் பேசி இருப்பது கடைந்தெடுத்த பித்தலாட்டம்.

சிங்கள ராணுவத்தின் தாக்குதலால் 2.25 லட்சம் ஈழத் தமிழர்களின் வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்தன. வாழ்வாதாரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. வீடுகளை இழந்த 11 லட்சம் பேர்களை மறுகுடியமர்த்தவும் உரிய நடவடிக்கை இல்லை. அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே, 'தமிழர்களை மறுகுடியமர்த்தம் செய்யும் திட்டம் எதுவும் ராஜபக்ஷேவிடம் இல்லை. அவர் ஒருபோதும் அதைச் செய்யப்போவதும் இல்லை’ என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

உண்மையில், 1 லட்சம் சிங்கள ராணுவத்தினர் தத்தம் குடும்பத்துடன் வாழ, தமிழர் பகுதிகளில் நிரந்தர வீடுகள் கட்டப்படுகின்றன. ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் குண்டு வீசிக் கொல்லப்பட்ட இடங்களில், உயிரோடு புதைக்கப்பட்ட இடங்களில், ஆயிரக்கணக்கில் சிங்களர்கள் குடியேற்றப்படுகிறார்கள். தமிழர்களின் சடலங்களுக்கும் எலும்புக் கூடுகளுக்கும் மேல் சிங்களக் குடியேற்றங்கள் கட்டப்படுகின்றன. எதிர்காலத்தில் தமிழர்கள் அங்கு வாழ்ந்தார்​கள் என்ற அடையாளத்தைத் துடைத்து எறியும் இனவெறி செயல் திட்டத்தை ராஜபக்ஷே தீவிரமாகச் செய்து வருகிறார்.

இன்னொரு புறம், 'தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடையாது; சிங்களவர் நாடு இலங்கை என்பதை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களுக்கு மட்டுமே இலங்கையில் இடம். இதை ஏற்க முடியாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம்’ எனப் பகிரங்கமாக அறிவித்தவர் ராஜபக்ஷே. ஏற்கெனவே, ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின்படி, இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டன. ஈழத் தமிழர்களுக்குத் தாயகத்தை உண்டாக்கித் தந்ததாகப் பெருமைப்பட்டுக்கொண்டார் ராஜீவ். இலங்கையின் அரசியல் சாசனத்தில் இதற்காக 13-வது திருத்தம் கொண்டுவரப்பட்டு, தமிழர்களுக்கு சில உரிமைகள் வழங்கப்பட்டதாக தம்பட்டம் அடித்தார் ஜெயவர்த்தனே. அந்த 13-வது திருத்தத்தை ராஜபக்ஷே முற்றிலுமாக ரத்து செய்துவிட்டார். அப்போது வாய் திறக்காத சோனியா, இப்போது ஈழத் தமிழருக்காக அரசியல் சாசனத்தைத் திருத்தச் சொல்வதாகப் பேசுவது, அப்பட்டமான ஏமாற்று வேலை.

தீவுத்திடலில் கருணாநிதியும் சோனியாவும் சொல்லி வைத்துக் கொண்டு நடத்திய நாடகத்தை தமிழ்மக்கள் ஏற்கமாட்டார்கள். மரணித்த ஒவ்வொரு தமிழனின் சொந்தங்கள் வீட்டுக்கும் சென்று காலில் விழுந்தாலும் இவர்கள் இருவருக்கும் மன்னிப்பே கிடையாது!'' கணீர் குரலில் கொந்தளிக்கிறார் நெடுமாறன்!

- இரா. தமிழ்க்கனல், படம்: என்.விவேக்
ஜீனியர் விகடன்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Apr 10, 2011 7:11 pm

நெடுமாறனின் இயக்கம் எவ்வாறு நடைமுறைச் செலவுகளைச் சமாளிக்கிறது..?

தமிழ்நாட்டுத் தமிழர்களின் பிரச்னைகளுக்காக என்றாவது போராடியிருக்கிறாரா..?




''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' 0018-2''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' 0001-3''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' 0010-3''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' 0001-3
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 10, 2011 7:23 pm

அவர் இயக்கத்திற்கு பல்வேறு உள்ளூர் மற்றும் அயல் நாட்டுத்தமிழர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே பிரச்சினை கலைஞர் குடும்பம் தான். அதைத் தவிர இங்கே சிங்களர்களைப்போல லட்சக்கணக்கான படுகொலைகள் நடத்தவில்லை யாரும். எனவே அவர் போராட் வேண்டிய அவசியம் இல்லை.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 10, 2011 11:57 pm

அநியாயத்தை கண்டு மனம் பதைக்காமல் இருப்பது என்றும் நல்லதல்லவே! குரல்கொடுப்பதும் தவறு என்றால் இறந்த அத்துனை ஆன்மாக்களும் அங்கு வீடு கட்டி வாழும் சிங்களவர்களை தூங்கசெய்யாது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக