புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
9 Posts - 39%
Guna.D
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
1 Post - 4%
mruthun
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
2 Posts - 1%
mruthun
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மதம் மன்மதம்


   
   
gnanammm
gnanammm
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010
http://mailtognanam@yahoo.com

Postgnanammm Sun Apr 10, 2011 4:30 pm

என் மதம் மன்மதம்

பூப்பறியாத பருவத்தே
பொது மகளாகப் போனவள் நான் ;
யாப்பறியாத கவிதை என்னை
யார்யார் யாரோ வாசித்தார்கள்!

எல்லாச் சாதியும் தீண்டுகிற
எச்சில் சாதி என் சாதி !
எல்லா மதமும் கலக்கின்ற
`என் மதம் மன்மதம்` இன்பமதம் !

இனிப்புக் கடை நான் தசைப்பிண்டம்
எத்தனைப் பேர்க்கு திண்பண்டம்
குனிந்து வருகிற நீதிபதி
குற்ற வாலியும் அடுத்தபடி ;

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி
அத்தனை பேரும் என் கட்சி


தத்துவ ஞானிகள் மத்தியிலே
` தசையாவ தனம் ` புரிகின்றேன் !
உத்தம புத்திரர் பலபேர்க்கு
` ஒரு நாள் பத்தினி ` ஆகின்றேன்

மேடையில் பெண்ணறம் பேசியபின்
மேதையும் என்னைத் தொட்டனைப்பான்!
ஆடைகள் கட்ட நேரமின்றி

ஆண்களை மாற்றி கட்டுகிறேன்!

கூவம் நதிதான் தினந்தோரம்
குளித்த பிறகு அழுக்காவேன்!
பாவம் தீர்க்க நாள்தோறும்
பத்துக் காசுக் கற்பூரம்!

உப்பு விலை தான் கற்பு விலை
உலை வைக்கத்தான் இந்த நிலை !
தப்புத் தான்விட முடியவில்லை!

தருமம் சோறு போடவில்லை !



~ இந்தியன் ~

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 08, 2011 9:20 pm

இந்த கட்டுரையின் தலைப்பை பார்த்து சற்று கோபத்தோடே படித்தேன் ஆனால் மிக சிறந்த முறையில் எழுபட்ட கவிதை வித்தியாசமான வாசிப்பனுபவம் தந்தது நண்பா நன்றி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 10:18 pm

மிக வேதனையான வரிகள்.....

அருமையான பகிர்வு ஞானம்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் மதம் மன்மதம்  47
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 08, 2011 10:22 pm

gnanammm wrote:என் மதம் மன்மதம்
..................................

உப்பு விலை தான் கற்பு விலை
உலை வைக்கத்தான் இந்த நிலை !
தப்புத் தான் விட முடியவில்லை!

தருமம் சோறு போடவில்லை !



~ இந்தியன் ~

அருமை வரிகள் நண்பா! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒரு ஊரில், ஒரு பெண் தடம் மாறி வாழ்கிறாள் என்றால், அந்த ஊரில், பல ஆண்கள் பெண் பித்தனாக இருக்கிறார்கள் என்றும்,
பல பெண்கள் 'சரியில்லை' என்பது தான் உண்மை. ஆனால் பழி மட்டும் "அவள்" ஒருத்தியையே சேர்கிறது!!

இதில் என்ன கொடுமை என்றால், அவள் நடத்தை சரியில்லாதவள் என்று முதலில் சொல்வது, அவளிடம் 'சென்று' வருபவர்கள் தான்!!

"....................
அவள் அழகாக இருந்ததால்
எந்தப் பெண்களுக்கும்
அவளை
வீட்டு வேலைக்கு
வைத்துக் கொள்ளத் தோன்றவில்லை!

ஆனால்
அதே அழகு
பல ஆண்களுக்கு
சில வேளைகளில்
அவளை
'வைத்துக்' கொள்ளத் தூண்டியது!!"


"அந்தப்பார்வை"



என் மதம் மன்மதம்  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun May 08, 2011 10:46 pm

gnanammm wrote:என் மதம் மன்மதம்

பூப்பறியாத பருவத்தே
பொது மகளாகப் போனவள் நான் ;
யாப்பறியாத கவிதை என்னை
யார்யார் யாரோ வாசித்தார்கள்!

எல்லாச் சாதியும் தீண்டுகிற
எச்சில் சாதி என் சாதி !
எல்லா மதமும் கலக்கின்ற
`என் மதம் மன்மதம்` இன்பமதம் !

இனிப்புக் கடை நான் தசைப்பிண்டம்
எத்தனைப் பேர்க்கு திண்பண்டம்
குனிந்து வருகிற நீதிபதி
குற்ற வாலியும் அடுத்தபடி ;

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி
அத்தனை பேரும் என் கட்சி


தத்துவ ஞானிகள் மத்தியிலே
` தசையாவ தனம் ` புரிகின்றேன் !
உத்தம புத்திரர் பலபேர்க்கு
` ஒரு நாள் பத்தினி ` ஆகின்றேன்

மேடையில் பெண்ணறம் பேசியபின்
மேதையும் என்னைத் தொட்டனைப்பான்!
ஆடைகள் கட்ட நேரமின்றி

ஆண்களை மாற்றி கட்டுகிறேன்!

கூவம் நதிதான் தினந்தோரம்
குளித்த பிறகு அழுக்காவேன்!
பாவம் தீர்க்க நாள்தோறும்
பத்துக் காசுக் கற்பூரம்!

உப்பு விலை தான் கற்பு விலை
உலை வைக்கத்தான் இந்த நிலை !
தப்புத் தான்விட முடியவில்லை!

தருமம் சோறு போடவில்லை !



~ இந்தியன் ~
மிகைபடுத்தாமல் அழகாக கவிதை..
அவளின் எண்ணத்தின் வெளிப்பாடு சமுதாயத்தை சாட்டையால் அடிக்கிறது....
என் மதம் மன்மதம்  154550 என் மதம் மன்மதம்  154550 என் மதம் மன்மதம்  154550 என் மதம் மன்மதம்  678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என் மதம் மன்மதம்  Friendshipcomment54என் மதம் மன்மதம்  00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 11:14 pm

தலைப்பைப் பார்த்தவுடன் இது என்ன விஷமம் என்று வந்து பார்த்தபோது இது விஷமம் அல்ல ஏக்க்ம் நிறைந்த விஷயம் என்று அறிந்தேன்.

ஒவ்வொரு வரிகளுமே மனிதத்தின் மேல் அடிக்கப்பட்ட சிலுவை ஆணிகளாய் சம்மட்டி அடியாக விழுவதைப் பாராட்டுகிறேன்..

எழுதிய இந்தியனை சந்தித்து கைக்குலுக்க விரும்புகிறேன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 09, 2011 12:43 am

ஒரு வேசியின் வாழ்வையும் புலம்பலையும் கவிதை வடிவில் அளித்த உங்களுக்கு பாராட்டுக்கள்
ஆடைகள் கட்ட நேரமின்றி

ஆண்களை மாற்றி கட்டுகிறேன்!

கூவம் நதிதான் தினந்தோரம்
குளித்த பிறகு அழுக்காவேன்!
இந்த வரிகள் மிகவும் பாதிக்க வைப்பவை!
தருமம் சோறு போடவில்லை !
இதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். சோறு இல்லையென்றால் வேலை தேடலாம் வழியே இல்லாத பட்சத்தில் பிச்சையும் எடுக்கலாம் என்பது என் கருத்து.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 09, 2011 7:15 am

சிறப்பான கவிதை. நண்பர்களின் பின்னூட்டங்களும் அருமை.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 09, 2011 10:26 am

நல்ல கவிதை ஞானம்.வேசியாக யாரும் பிறப்பதில்லை,உருவாக்கபடுகிறார்கள்.




என் மதம் மன்மதம்  Uஎன் மதம் மன்மதம்  Dஎன் மதம் மன்மதம்  Aஎன் மதம் மன்மதம்  Yஎன் மதம் மன்மதம்  Aஎன் மதம் மன்மதம்  Sஎன் மதம் மன்மதம்  Uஎன் மதம் மன்மதம்  Dஎன் மதம் மன்மதம்  Hஎன் மதம் மன்மதம்  A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக